Category: இலங்கை

உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு – புதிய திகதிகள் அறிவிப்பு

Mano Shangar- November 27, 2025

சீரற்ற காலநிலை காரணமாக இன்றும், நாளையும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மறுதினமும் பரீட்சைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் ... Read More

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

Mano Shangar- November 27, 2025

  இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, கடலோரப் பகுதிகளிலும் அதன் அருகிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வாளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. ... Read More

அனைத்து இஸ்லாமிய பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

Mano Shangar- November 27, 2025

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று (27) மற்றும் நாளை (28) அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் இதனை ... Read More

உதித்தவின் கைத்துப்பாக்கி பறிமுதல்!!

Mano Shangar- November 27, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த உதித லொக்குபண்டார, நேற்று முன்தினம் (25) நுகேகொடையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணியின் போது, ​​ மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை நுகேகொடை பிரிவு குற்றப் ... Read More

பலத்த மழை, கடும் காற்று நிலை எதிர்வரும் நாட்களும் தொடரும்

Nishanthan Subramaniyam- November 27, 2025

இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.9°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 82.6°E இற்கும் அருகில் ... Read More

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு பூட்டு

Nishanthan Subramaniyam- November 27, 2025

பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியானது, அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துக்காகவும் இன்று (27) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை முற்றாக மூடப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இவ்வீதியின் மன்னம்பிட்டி - ... Read More

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- November 27, 2025

மேல் கொத்மலை நீர்தேக்கப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இன்று (27) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மழை மேலும் ... Read More

பெந்தர பழைய பாலம் இடிந்து விழுந்தது

Nishanthan Subramaniyam- November 27, 2025

மூடப்பட்டிருந்த பெந்தரவில் உள்ள பழைய பாலம் நேற்று (26) இரவு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்தப் பாலம் உடைந்துள்ளது. 1906ஆம் ஆண்டு ஆங்கிலேயேர்களால் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. ... Read More

பதுளை மண்சரிவுகள் – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- November 27, 2025

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயிரிழந்துள்ளது. இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க ... Read More

நுவரெலியா நகர் முற்றிலும் நீரில் மூழ்கியது

Mano Shangar- November 27, 2025

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27) முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. சுமார் இரண்டு ... Read More

பேரிடர் காரணமாக பலர் உயிரிழப்பு – சிறப்பு கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

Mano Shangar- November 27, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (27) காலை 9.30 மணிக்கு சிறப்புக் கூட்டத்திற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு வித்துள்ளாரட. Read More

சீரற்ற வானிலை – 22 பேர் உயிரிழப்பு, பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு

Mano Shangar- November 27, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதுளை மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (27) காலை நிலவரப்படி பதுளை ... Read More