Category: முக்கிய செய்திகள்

காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு: ஐ.நா

Nishanthan Subramaniyam- July 23, 2025

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தீவிர இராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறில்கள் ... Read More

மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- July 23, 2025

புத்தளம் மாவட்டம் மாரவில பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மரந்த பகுதியில் நேற்றரிவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் 10 சிறுவனும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த ... Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று கன மழை பெய்யக்கூடும்

Mano Shangar- July 23, 2025

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ... Read More

ட்ரம்பின் வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு – ஜப்பான் பிரதமர் வரவேற்பு

Nishanthan Subramaniyam- July 23, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக ஒப்பந்த அறிவிப்பை ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா வரவேற்றுள்ளார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் ... Read More

சீனாவின் மெகா அணை திட்டத்தால் இந்தியாவுக்கு ஆபத்தா? – ஒரு பார்வை

Nishanthan Subramaniyam- July 22, 2025

சீனா - இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினை பல தசம காலமாக நீடிக்கும் தொடர்கதையாக இருக்க, இப்போது இன்னொரு வடிவில் இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது சீனா. அது, திபத்திய தன்னாட்சிப் பிராந்தியத்தில் ... Read More

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்த அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Mano Shangar- July 22, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யுமா என்பது குறித்து இன்று (22) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி, ... Read More

இந்திய குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் இராஜினாமா

Nishanthan Subramaniyam- July 22, 2025

இந்திய குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் பதவி விலகியுள்ள நிலையில் இதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ... Read More

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது

Nishanthan Subramaniyam- July 22, 2025

உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இலங்கை கடற்படையினர், நேற்று (21) இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் ... Read More

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

Nishanthan Subramaniyam- July 22, 2025

பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற பகுதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More

பூமி இன்று வேகமாகச் சுழன்று வரலாற்றில் இரண்டாவது மிகக் குறுகிய நாளை உருவாக்கும்

Mano Shangar- July 22, 2025

ஜூலை 22, செவ்வாய்க்கிழமை பூமி வழக்கத்தை விட சற்று குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்யும், இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாகும். இந்த வித்தியாசம் நிலையான ... Read More

சர்வதேச நாணய நிதியத்தியத்தின் பணியில் இருந்து கீதா கோபிநாத் விடைபெறுகின்றார்

Mano Shangar- July 22, 2025

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

இலங்கையில் ஆண் மக்கள்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி – பேராசியர் விடுத்துள்ள எச்சரிக்கை

Mano Shangar- July 22, 2025

இலங்கையில் ஆண் மக்கள்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார். 1995 ஆம் ஆண்டில், 100 பெண்களுக்கு 100.2 ... Read More