Category: முக்கிய செய்திகள்

ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே சிறந்த தருணம்

Mano Shangar- August 28, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு இதுவே சிறந்த தருமணம் என தான் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார். மேலும், ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த ஜனநாயகவாதி ... Read More

போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய்

Nishanthan Subramaniyam- August 28, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் நடத்திய மாநாட்டில் எடுத்து செல்பி காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருந்ததாக பரப்பப்பட்ட செய்தி போலியானது ... Read More

நாமல் எம்.பியின் தலையீட்டில் அரச பேருந்து ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் கடும் எச்சரிக்கை

Mano Shangar- August 28, 2025

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கடுமையாகக் கண்டித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற ... Read More

ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – புலனாய்வு அமைப்புகளிடம் சிக்கிய அரசியல்வாதிகள்

Mano Shangar- August 28, 2025

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கூட்டத்தை ஏற்பாடு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை புலனாய்வு அமைப்புகள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ... Read More

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி

Mano Shangar- August 28, 2025

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் ... Read More

வேலணையில் விசமிகள் தீவைப்பு – திணறும் அதிகாரிகள்

Mano Shangar- August 28, 2025

வேலணை - மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால், வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது. இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை ... Read More

ரணிலுக்கு ஆதரவான போராட்டத்தில் தாக்கப்பட்ட பொலிஸ் – ஒருவர் கைது

Mano Shangar- August 28, 2025

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் ... Read More

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

Mano Shangar- August 28, 2025

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பல தொழிற்சங்கங்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடங்கின. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் இரண்டிற்கும் ஒருங்கிணைந்த பேருந்து ... Read More

கெஹல்பத்தர பத்மே பிடிபட்டார் – இந்தோனேசியாவில் இலங்கை கும்பல் கைது

Mano Shangar- August 28, 2025

  "கெஹெல்பத்தர பத்மே" எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவில் “கொமாண்டோ ... Read More

ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- August 28, 2025

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (28) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இம்முறை ... Read More

ரணிலின் கைதுக்கு இராஜதந்திரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- August 27, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ... Read More

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன் – யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

Mano Shangar- August 27, 2025

ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (27.08.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ... Read More