Category: முக்கிய செய்திகள்

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

January 16, 2025

காஸா நகரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கு மத்தியிலான ... Read More

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் –  லி சியாங்

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் –  லி சியாங்

January 16, 2025

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார். பீஜிங்கில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே ... Read More

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கவில்லை – ஹமாஸ் உறுதிப்படுத்தியது

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கவில்லை – ஹமாஸ் உறுதிப்படுத்தியது

January 16, 2025

கத்தார் மற்றும் அமெரிக்காவின் தலையீட்டினால் முன்னெடுக்கப்பட்டுள்ள காசாவில் "போர் நிறுத்த ஒப்பந்தத்தை" மீறவில்லை என ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. "கடைசி நிமிட சலுகைகளை" பெறுவதற்காக ஒப்பந்தத்தின் சில கூறுகளில் ஹமாஸ் பின்வாங்கியதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் ... Read More

பிரபல பாதாள உலகக் உறுப்பினர் பொடி லெசி இந்தியாவில் கைது

பிரபல பாதாள உலகக் உறுப்பினர் பொடி லெசி இந்தியாவில் கைது

January 16, 2025

பாதாள உலகக் உறுப்பினராக அறியப்படும் 'பொடி லெசி' என்ற ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் தடுப்புக் காவலில் இருந்த 'பொடி லெசி' கடந்த டிசம்பர் ஒன்பதாம் திகதி பலபிட்டிய ... Read More

அநுரவின் புதிய ஒப்பந்தம் – ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கும் ; இந்தியா கவலையடையும்

அநுரவின் புதிய ஒப்பந்தம் – ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கும் ; இந்தியா கவலையடையும்

January 16, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ பயணம் தொடர்பிலும் இந்தப் பயணத்தில் கைச்சாத்திடவிருந்த உடன்படிக்கைகள் குறித்தும் இந்தியா, அமெரிக்கா உட்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்திருந்தன. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை ... Read More

ஆபத்தான நிலையில் இருந்து மீண்டார் சைஃப் அலி கான்

ஆபத்தான நிலையில் இருந்து மீண்டார் சைஃப் அலி கான்

January 16, 2025

கத்திக்குத்துக்கு இலக்கான பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஆபத்திலிருந்து மீண்டுள்ளதாகவும், அவருக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கத்திக்குத்து - ... Read More

ஜனாதிபதியின் முதலாவது சீன விஜயத்தின் பலனாக 3.7 பில்லியன் டொலர் பாரிய வெளிநாட்டு நேரடி முதலீடு

ஜனாதிபதியின் முதலாவது சீன விஜயத்தின் பலனாக 3.7 பில்லியன் டொலர் பாரிய வெளிநாட்டு நேரடி முதலீடு

January 16, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய ... Read More

அனல் மின் உற்பத்தியால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழப்பு

அனல் மின் உற்பத்தியால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழப்பு

January 16, 2025

இலங்கை மின்சார சபையானது, எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யும் அனல் மின் உற்பத்திற்காக சில்லறை விலையில் எரிபொருளை வாங்குவதால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் ... Read More

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி (Update)

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி (Update)

January 16, 2025

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் ... Read More

அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகளை பராமரிக்க புதிய கொள்கை – பிரதமர் பணிப்புரை

அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகளை பராமரிக்க புதிய கொள்கை – பிரதமர் பணிப்புரை

January 16, 2025

நாட்டில் உள்ள அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகள், தர உறுதி மற்றும் அங்கீகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிலையான குழு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ... Read More

எதிர்க்கட்சியின் பங்களிப்பின் தரத்தை மேம்படுத்த புதிய பிரிவு

எதிர்க்கட்சியின் பங்களிப்பின் தரத்தை மேம்படுத்த புதிய பிரிவு

January 16, 2025

நாடாளுமன்றத்தினுள் எதிர்க்கட்சியின் பங்களிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச புதிய ஆராய்ச்சி பிரிவொன்றை ஆரம்பித்துள்ளார். இந்த ஆராய்ச்சிப் பிரிவு ... Read More

வயநாடு மண்சரிவு…காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிக்க முடிவு

வயநாடு மண்சரிவு…காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிக்க முடிவு

January 16, 2025

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை 30 ஆம் திகதி கனமழையின் காரணைமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 263 பேர் உயிரிழந்ததோடு, 35 பேரைக் காணவில்லையென கூறப்பட்டது. இந்நிலையில் காணாமல் ... Read More