Category: முக்கிய செய்திகள்

வலிமையாகும் திமுக கூட்டணி – அறிவாலயத்துக்கு வந்த புது கட்சி

Nishanthan Subramaniyam- December 24, 2025

திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. ஜெகநாத் மிஸ்ராவின் 'நமது மக்கள் முன்னேற்ற கழக' நிர்வாகிகள் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் திமுகவின் ... Read More

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

Mano Shangar- December 24, 2025

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, முக்கிய நகரங்கள், வழிபாட்டு தலங்கள், முன்னணி ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகள் முழுவதும் மேம்பட்ட பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

நெடுநாள் மீன்பிடிப் படகொன்றிலிருந்து 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

Diluksha- December 24, 2025

நெடுநாள் மீன்பிடிப் படகொன்றிலிருந்து சுமார் 200 கோடி ரூபா போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 9 ஆம் திகதி கந்தர பிரதேசத்திலிருந்து 05 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற இந்த மீன்பிடிப் படகு, நேற்றைய ... Read More

இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. செல்கிறார்

Nishanthan Subramaniyam- December 24, 2025

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் கன்பரா செல்கிறார். ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் ... Read More

பிரிதானியாவில் கிறிஸ்மஸ் காலப்பகுதியில் மது அருந்துவோர் வீதத்தில் சரிவு

Nishanthan Subramaniyam- December 23, 2025

பிரிதானியாவில் இவ்வாண்டு கிறிஸ்மஸ் காலப்பகுதியில் மது அருந்துவோர் வீதம் கடந்த ஆண்டுகளைவிட குறைந்துள்ளதாக IWSR நிறுவனத்தின் ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் காலப்பகுதியே அதிகமாக மது அருந்தும் காலமாக ஒவ்வொரு ஆண்டு பதிவாகி ... Read More

சூடுபிடிக்கும் தேர்தல் களம் – அதிமுக 170, கூட்டணிக் கட்சிகளுக்கு 64 தொகுதிகள்

Nishanthan Subramaniyam- December 23, 2025

தமிழகத்தில் எதிர்வரும் மே மாதம் சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேசிய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பிரதமர் ... Read More

பிரதமர் மற்றும் ஜெய்சங்கர் இடையே அலரி மாளிகையில் சந்திப்பு

Diluksha- December 23, 2025

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ... Read More

சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் – திருமாவளவன் விமர்சனம்

Nishanthan Subramaniyam- December 23, 2025

சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்பது அம்பல மாகியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நேற்று விசிக சார்பில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பிரச்சினை தொடர்பாக மத ... Read More

இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி

Nishanthan Subramaniyam- December 23, 2025

ஜெர்மனி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் தலைநகர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் பேசுகையில், பாஜக இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது சர்ச்சையாகியுள்ளது. பெர்லின் நகரின் ஹெர்டி ... Read More

பேரழிவிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்தியா 450 மில்லியன் டொலர் நிதியுதவி!

Mano Shangar- December 23, 2025

டித்வா சூறாவளியால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியை அறிவித்துள்ளது. இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் ... Read More

நம்பிக்கைகள் பொய்த்துப் போயின – கொழும்பு மேயர் கவலை

Mano Shangar- December 23, 2025

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த அனைவரும் தேசிய மக்கள் சக்தி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கவில்லை என கொழும்பு மாநாகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தசார் தெரிவித்துள்ளார். மாறாக மனசாட்சியின் வரவு ... Read More

ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று சந்திப்பு

Diluksha- December 23, 2025

இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இன்று (23) முற்பகல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ... Read More