Category: முக்கிய செய்திகள்
ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் பங்களாதேஷ்
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொண்டு வருவதற்கு சர்வதேச பொலிஸின் (இண்டர்போல்) உதவியை பங்களாதேசம் நாடி உள்ளது. பங்களாதேசத்தில் மாணவர் போராட்டத்தால் ஆட்சி, அதிகாரத்தை இழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ... Read More
இலங்கைக்கு விமானங்களை வழங்க முக்கிய இரு நாடுகள் இணக்கம்
" 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் C130 விமானங்கள் இரண்டை இலங்கைக்கு வழங்க அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஒப்புக்கொண்டுள்ளன." - என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த ... Read More
இலங்கை வந்துள்ள இந்திய போர் கப்பல்
இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக நாட்டை வந்தடைந்துள்ளது. இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ 2025 நவம்பர் 18 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக நாட்டை ... Read More
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கித்தாரி கைது
கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த துப்பாக்கிதாரி, 'ஐஸ்' போதைப்பொருளுடன் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கொட்டாஞ்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ... Read More
புகலிட கோரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு – பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை
பிரித்தானியா தற்போதைய புகலிட கோரும் அகதிகளுக்கு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட தாராளமானது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் மக்களின் ... Read More
அவதூறுகளுக்குரிய பதில்களை நுகேகொட பேரணியில் வழங்குவோம் – குற்றாச்சாட்டை மறுத்த நாமல்
தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இன்று இதனைத் தெரிவித்தள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய ... Read More
ஜனாதிபதியுடன் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், சிவநேசன், சி. சிறிதரன் மற்றும் அந்தக் ... Read More
படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் திட்டம் இங்கிலாந்திடம் இல்லை – எச்சரிக்கை விடுப்பு
இராணுவத் தாக்குதல்களில் இருந்து தன்னையும் வெளிநாட்டுப் பிரதேசங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை இங்கிலாந்துக்கு இல்லை என்று நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, ஐரோப்பாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், தன்னையும் ... Read More
உலகம் நல்ல மனிதர்களால் நிறைந்தது – இலங்கை மக்கள் குறித்து நியூசிலாந்து பெண்ணின் நெகிழ்ச்சியான பதிவு
தனது ஒரு மாத கால தனியான சுற்றுலாப் பயணத்தின் போது மிகவும் பாதுகாப்பாக உணர்ந்த நம்பமுடியாத இடமாக இலங்கையை விபரித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் பெண்கள் பயமின்றி எங்கும் பயணிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். ... Read More
இலங்கையில் திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்
இலங்கையில், 25 வீதம் முதல் 30 வீதம் வரையிலான திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் ஐஸ், ஹெராயின், கஞ்சா மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ் ஈக்வாலிட்டி டிரஸ்ட் (TET) இன் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதி அநுர குமார
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணரும் அரசாங்கத்தின் முயற்சியை ஒருபோதும் தடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி ... Read More
விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் – அதிமுகவுடன் கூட்டணி?
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கூட்டணி அமைப்பது ... Read More
