Category: முக்கிய செய்திகள்
ஈரானுக்கு அஞ்சி பின்வாங்கியதாக அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல்!
ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை (IRGC), தங்கள் நாட்டு ஏவுகணைகள் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதாகவும், தாக்குதலின் பின்னர் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ... Read More
ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்
ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் ... Read More
அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் ஆதரவு குழு?
மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானத்தை ஈராக்கிய எதிர்ப்புக் குழுக்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், குறித்த விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாகக் கூறியதாகவும் ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்கா இதை உறுதியாக மறுத்துள்ளதுடன், குறித்த ... Read More
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி?
இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்த வெளியிட்டுள்ளது. இந்திய தகவல்களை மேற்கோள் காட்டி ரொயிட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், வெளியே ... Read More
ஈரான் போர்: பாபா வாங்காவின் ஆபத்தான கணிப்பு உண்மையாகிறதா?
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்தது. இதன் விளைவாக ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து ஈரானின் பழிவாங்கும் பதில் தாக்குதல்கள் ... Read More
ஹோமுஸ் நீரிணை மூடல் – ஐநா கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு போரினால் ஹோமுஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை, சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, மக்களின் வாழ்க்கைச் செலவை பாரியளவில் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை (UNCTAD) ... Read More
FIFA உலகக்கிண்ணத்திலிருந்து ஈரான் விலகல்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தமது ... Read More
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரான் நிபந்தனை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பகும். மேலும், இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் மட்டுமே போரை முடிவுக்கு ... Read More
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவத் தளமாக இருப்பது அச்சுறுத்தல்
ஈரான் கடற்படையின் தென் பிரிவுக்குச் சொந்தமானதும், ஓமான் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நிலைநிறுத்தப்பட்டதுமான 'மௌஜ்' (Moudge) ரகப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமையானது, இந்தியப் பெருங்கடலில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இந்திய ... Read More
அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு ... Read More
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் ... Read More
லண்டன் அல் குட்ஸ் பேரணிக்கு தடை விதிப்பு
இந்த வார இறுதியில் லண்டனில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணி தடை செய்யப்பட்டுள்ளது. பெருநகர பொலிஸார் விடுத்த கோரிக்கையினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். இந்த ... Read More












