Category: முக்கிய செய்திகள்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (05) காலை வாக்குமூலம் அளிக்க முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் ... Read More
கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி – நாமல் எம்.பி
நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ... Read More
கொள்ளுப்பிட்டியில் மர்மமான உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுப்பு
கொள்ளுப்பிட்டி மெரைன் டிரைவ் பகுதியில் மர்மமான உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ... Read More
இலங்கை பொலிஸாரின் விரைவான நடவடிக்கை!! நன்றி தெரிவித்த அவுஸ்திரேலிய பெண்
உனவதுன பகுதியில் தனது பணப்பையை திருடிய சந்தேக நபர் சில மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டதற்கு அவுஸ்திரேலிய பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜனவரி இரண்டாம் திகதி அதிகாலை உனவதுன கடற்கரையில் ... Read More
அரசாங்கம் கடுமையாக முயற்சி செய்கிறது, ஆனால் தோல்வியடைகிறது..!
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் கடுமையாக முயற்சி செய்தாலும், தோல்வியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொழும்பில் பொதுஜன பெரமுன (SLPP) தலைமையகத்தில் நடைபெற்ற ... Read More
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCIDஇல் முன்னிலையானார்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் பொலிஸார் முன்னதாகத் ... Read More
இயல்பு நிலைக்கு திரும்பிய பாடசாலைகள்!
சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், புதிய கல்வி ஆண்டின் முதலாம் தவணைக்காக இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். ... Read More
கல்வி சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் – பிரதமர் உறுதி
இலங்கையின் கல்வி முறையில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மாணவர்களின் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 05 முக்கிய துறைகளின் கீழ் பாரிய கல்வி மறுசீரமைப்புகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சரும் ... Read More
வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி- அமெரிக்க நடவடிக்கைக்கு உலகளாவிய எதிர்வினை
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க இராணுவ தளமொன்றிற்கும் அதன் பின் நியூயோர்க்கில் உள்ள தடுப்பு மையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமமான கராகஸில் (Caracas) ... Read More
2026 கல்வி ஆண்டு நாளை ஆரம்பம்
2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) ஆரம்பமாகின்றன. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கற்றல் ... Read More
பிரித்தானியாவில் செலவு செய்வதை குறைத்துள்ள ஏழைகள்
2024ஆம் ஆண்டில் தொழிற்கட்சி பிரித்தானியாவில் ஆட்சியமைத்ததிலிருந்து, ஏழை மக்கள் அத்தியாவசிய விடயங்களுக்காக செலவு செய்தல் 2.1 சதவீதம் குறைந்துள்ளதாக Retail Economics என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், செல்வந்தர்களின் வருமானம், ... Read More
2025 இல் இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயலினால் கடும் தாக்கம் ஏற்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கை ஒட்டுமொத்தமாக குறிப்பிடத்தக்க பொருளாதார நிலையை அடைந்துள்ளது. பிரதான பொருளாதாரக் குறிகாட்டிகளில் 2025 ... Read More
