Category: முக்கிய செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்

Nishanthan Subramaniyam- May 1, 2026

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மறுசீரமைப்புக் குழுவின் முதல் இலக்கு, ‘இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, அதனுடன் புதிதாக முன்மொழியப்பட்ட யாப்பை செயல்படுத்துவதாகும்’ என அதன் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ... Read More

வடக்கு லண்டனின் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் – சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலை

Nishanthan Subramaniyam- May 1, 2026

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 45 வயதான குறித்த சந்தேகநபர் மீது இரண்டு கொலை முயற்சி ... Read More

டொராண்டோவில் QR குறியீடு மோசடி

Nishanthan Subramaniyam- May 1, 2026

டொராண்டோவில் உள்ள வாகன நிறுத்த மீட்டர்களில் (Parking meters) மோசடி கும்பல் போலி QR குறியீடுகளை ஒட்டி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக டொராண்டோ காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைய வாரங்களில் இத்தகைய மூன்று முறைப்பாடுகள் ... Read More

ஜம்மு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானில் குறித்த நேபாள ஏர்லைன்ஸ் – இந்தியா கண்டனம்

Nishanthan Subramaniyam- April 30, 2026

இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் என கூறி  மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான நிறுவனம். நேபாள ... Read More

திமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது – த.வெ.கவின் நிலை என்ன?

Nishanthan Subramaniyam- April 30, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) நேற்றுமுதல் வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்தக் கணிப்புகள் அரசியல் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. வாக்குப்பதிவு ... Read More

சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்

Mano Shangar- April 30, 2026

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார். வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் ... Read More

ஈரான் போரால் கடும் நெருக்கடியில் டிரம்ப் – மூன்று வழிகள் மட்டுமே உள்ளன

Mano Shangar- April 30, 2026

ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டிருந்த காலக்கெடு மே முதலாம் திகதியான நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கச் சட்டமான போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் ... Read More

அர்ச்சுனா எம்.பிக்கு பிணை

Mano Shangar- April 29, 2026

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. அதேவேளை அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி விளக்கமறியலில் ... Read More

ஆகஸ் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியில்? இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநிறுத்தும் சீனா

Nishanthan Subramaniyam- April 29, 2026

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள ஆகஸ் (AUKUS) பாதுகாப்புக் கூட்டணி, 21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் புவியியல் அரசியல் முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பூகோள அரசியலில் ... Read More

கைவிலங்குடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சுனா எம்.பி

Mano Shangar- April 29, 2026

கைத்துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்படி, கையில் விலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை நடைமுறைகளுடன் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அவர் ... Read More

அத்தியாவசிய சேவைகள் அவசரநிலை விதிமுறைகளின் கீழ் அறிவிப்பு

Mano Shangar- April 29, 2026

டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடருக்குப் பிந்தைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டின் 61ம் இலக்க அத்தியாவசிய ... Read More

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Nishanthan Subramaniyam- April 28, 2026

இலங்கையின் நிதி அமைச்சராக பணியாற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டுவர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளன. திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் ... Read More