Category: முக்கிய செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு

Diluksha- December 21, 2025

இந்தியாவின் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று காலை தாமதமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ... Read More

தையிட்டியில் பெரும் பதற்றம் – வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கைது

Diluksha- December 21, 2025

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் ... Read More

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் – வெளியான அதிர்ச்சியான தகவல்

Nishanthan Subramaniyam- December 20, 2025

பீஹாரை விட தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பல்வேறு மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் ஆணையகம் மேற்கொண்டு ... Read More

மரியாதையுடன் நடத்தப்பட்டால் உக்ரேனுக்குப் பிறகு எந்தப் போரும் இருக்காது

Nishanthan Subramaniyam- December 20, 2025

மரியாதையுடன் நடத்தப்பட்டால் உக்ரேனுக்குப் பிறகு எந்தப் போரும் இருக்காது என ர‌‌ஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளை ர‌‌ஷ்யா தாக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படும் தகவல் அர்த்தமற்றது என மொஸ்கோவில் நேற்று நடைபெற்ற ... Read More

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை

Diluksha- December 20, 2025

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (20) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான ... Read More

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவும் கிரீஸும் புதிய ஒப்பந்தம்

Nishanthan Subramaniyam- December 20, 2025

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றில் பிரித்தானியாவும் கிரீஸும் கையெழுத்திட்டுள்ளன. பிரித்தானிய வெளியுறவு அமைச்சரான யெவெட் கூப்பர் (Yvette Cooper) மற்றும் கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் (George Gerapetritis) ஆகியோர் கிரீஸ் ... Read More

நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – பிரதமர் உறுதி

Mano Shangar- December 19, 2025

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ... Read More

கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பர பகுதியில் அதிக மழை வீழ்ச்சிப் பதிவு – பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன

Mano Shangar- December 19, 2025

இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், உடுதும்பர பகுதியில் அதிக மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்து ... Read More

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம்: வார்த்தை போரில் பாஜக – தவெக

Nishanthan Subramaniyam- December 19, 2025

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மௌனம் காத்து வரும் நிலையில், பாஜக - தவெக இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் ... Read More

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!

Mano Shangar- December 19, 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரியான அவர், உரிய ... Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Mano Shangar- December 19, 2025

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் ... Read More

மாகாண சபைத் தேர்தல் – இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள்

Nishanthan Subramaniyam- December 18, 2025

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து வலியுறுத்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த சந்திப்பு ... Read More