Category: முக்கிய செய்திகள்

புத்தாண்டை சிறப்பாக வரவேற்க லண்டன் பிக் பென் கடிகாரம் தயார் நிலையில்

Nishanthan Subramaniyam- December 30, 2025

2026ஆம் ஆண்டை வரவேற்பதற்காக லண்டன் பிக் பென் கடிகாரம் சிறப்பான முறையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புத்தாண்டை வரவேற்பதில் உலகின் பல கோடிகணக்கான மக்களின் கவனத்தை திருப்பும் இடங்களில் ஒன்றாக லண்டன் நகரில் உள்ள ... Read More

ஈரான் அணுசக்தி திட்டத்தை மீள ஆரம்பித்தால் அழித்துவிடுவோம்: ட்ரம்ப் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- December 30, 2025

“ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம். அவர்களை சின்னாபின்னமாக்குவோம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

Mano Shangar- December 30, 2025

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் பொலிஸ் நிதி குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதோசாவுக்குச் சொந்தமான ஒரு லொரி மற்றும் பல வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More

இலங்கையில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகப்பு

Mano Shangar- December 30, 2025

நாட்டில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் ஐஸ் போதைக்கு அடிமையான 60,000க்கும் மேற்பட்டோர் ... Read More

பாதிக்கப்பட்டவர்களில் 88 வீதமானோர் 25,000 ரூபா உதவித்தொகையை பெற்றுள்ளனர்

Diluksha- December 30, 2025

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதமானோர் அரசாங்கத்தின் 25,000 ரூபா உதவித்தொகையைப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலகா தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதையும் மேம்படுத்துவதையும் ... Read More

பேரிடரில் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்

Mano Shangar- December 30, 2025

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு முகாம்கள், உறவினர்கள் வீடுகள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. 76,801 குடும்பங்களைச் சேர்ந்த ... Read More

வரவுசெலவு திட்டம் நிபுணர்களுடன் மோடி இன்று கலந்துரையாடல்

Diluksha- December 30, 2025

2026 மற்றும் 2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பெப்ரவரி முதாலம் திகதி தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த ... Read More

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து

Diluksha- December 30, 2025

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் காலி ... Read More

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்

Mano Shangar- December 30, 2025

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலாமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும். நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் காலமானதாக பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை காலை ... Read More

ஒடிசாவை இலங்கையுடன் இணைக்கும் கஞ்சா வலையமைப்பு வெளிப்பட்டது! முக்கிய நபர்கள் கைது

Mano Shangar- December 29, 2025

சர்வதேச தொடர்புகளைக் கொண்ட ஒரு பெரிய கஞ்சா கடத்தல் கும்பலை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் ஒடிசா ... Read More

விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது

Diluksha- December 29, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இரண்டு பெண்கள் உட்பட  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​​பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமை சந்தேகநபர்கள் இன்று ... Read More

1,000 கோல்களை அடிக்கும் வரை ஓய்வு பெறபோவதில்லை – ரொனால்டோ அறிவிப்பு

Mano Shangar- December 29, 2025

நட்சத்திர் கால்பந்தாட்ட வீரரும் போர்ச்சுகல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆயிரமாவது கோல் அடிக்கும் வரை தனது விளையாட்டு வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்க போவதில்லை என்று கூறியுள்ளார். சனிக்கிழமை அல் அக்தூத் அணிக்கு ... Read More