Category: முக்கிய செய்திகள்
நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை – 679 சந்தேகநபர்கள் கைது
நாடு முழுவதும் நேற்றைய தினம் பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 679 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரால் 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் அடையாளம் ... Read More
டிட்வா பேரிடரால் சேதமடைந்த பெய்லி பாலம் இன்று திறக்கப்பட்டது
டிட்வா புனரமைப்புக்கான இந்தியாவின் உதவி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பெய்லி பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. இது இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய வீதி இணைப்பை மீட்டெடுத்துள்ளது. ... Read More
இங்கிலாந்தில் பலஸ்தீன விடுதலைக்காக குரல்கொடுத்து கைதான சிலர் உயிரிழக்கும் அபாயம்
பலஸ்தீன விடுதலைக்காக குரல்கொடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டு இங்கிலாந்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் தொடர்ந்து தமது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 69 நாட்களுக்கும் அதிகமாக அவர்கள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ... Read More
ஈரானில் தொடரும் போராட்டம் – இதுவரை 62 பேர் பலி
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் கோபமடைந்துள்ள ஈரானின் மக்கள் அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான் உட்பட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளால் ... Read More
கோரெட்டி புயலால் இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு பாதிப்பு
கோரெட்டி என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று நேற்றுமுன்தினமும், நேற்றும் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளை தாக்கியதால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோரெட்டி புயல், மணிக்கு 99 மைல் வேகத்தில் தாக்கியதுடன், கடும் காற்று ... Read More
தெஹிவளை துப்பாக்கி பிரயோகத்துக்கான காரணம் வெளியானது
தெஹிவளை, கடற்கரை வீதியில் (மெரின் டிரைவ்) அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம், இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தெஹிவளைப் ... Read More
உக்ரைனுக்கு இங்கிலாந்தின் ஆயுதப் படைகளை அனுப்ப 200 மில்லியன் பவுண்ட ஒதுக்கீடு – பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி அறிவிப்பு
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரைனுக்கு அனுப்பப்பட வேண்டிய இங்கிலாந்தின் ஆயுதப் படைகளைத் தயார்படுத்துவதற்காக அரசாங்கம் 200 மில்லியன் பவுண்ட நிதியை ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை உக்ரைனுக்கு அதிகாரப்பூர்வ ... Read More
இலங்கையின் வீதி மறுசீரமைப்புக்கு சவுதி மேலதிக நிதியுதவி – 06 மில்லியன் டொலர் ஒதுக்கீடு
டிட்வா புயலால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து இலங்கை மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ... Read More
இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியல், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 1991-ம் ஆண்டு ... Read More
‘ஜனநாயகன்’ வழக்கை ஜனவரி 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் – பட ரிலீஸ் மேலும் தாமதம்
‘ஜனநாயகன்’ பட தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். விஜய்யின் பட ரிலீஸ் மேலும் தாமதம் ஆகியுள்ளது. முன்னதாக, இன்று காலை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ... Read More
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் – ஜனாதிபதி
அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை ... Read More
பொங்கல் பண்டிகைக்கு ‘ஜனநாயகன்’ வௌியாகாது – முழுமையான தகவல்
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என். ... Read More
