Category: முக்கிய செய்திகள்
இரு பேருந்துகள் மோது கோர விபத்து – நால்வர் பலி
அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே ... Read More
மேலும் 02 எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன
திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய 02 கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று ... Read More
எரிபொருள் QR பதிவு பிரச்சினைக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் – டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம்
எரிபொருளுக்காக QR குறியீட்டை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோருக்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் விசேட வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வோர்,உங்கள் வாகனப் பதிவு எண்ணை TYPE செய்து 076 000 ... Read More
ஈரான் தாக்கப்படாமல் இருந்திருந்தால் மூன்றாம் உலகப் போர் வெடித்திருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்காமல் இருந்திருந்தால், அணு ஆயுதப் போர் மூண்டு அது மூன்றாம் உலகப் போராக மாறியிருக்கக்கூடும் என்று கூறி, ஈரானுக்கு எதிரான தற்போதைய போரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். ... Read More
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோசப் கென்ட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அனுப்பியுள்ள தனது இராஜினாமா கடிதத்தின் மூலம், தற்போதைய ஈரான் போரின் பின்னணியில் உள்ள ... Read More
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
உலகச் சந்தையில் பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை இன்று (18) 67 சதம் அல்லது 0.65 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 102.75 டொலராகப் பதிவாகியுள்ளது. நேற்று ... Read More
ஈரானின் ‘மொசைக் பாதுகாப்பு’ உத்தி என்பது என்ன?
இஸ்ரேலியத் தாக்குதலில் மூத்த ஈரானியப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, அவரது மகன் மொர்தெசா லாரிஜானி மற்றும் ஓர் உதவியாளர் ஆகியோர் வீரமரணம் அடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, ஈரான் மீது ... Read More
தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஈரான்
ஈரானிய தேசிய பாதுகாப்பு சபைத் தலைவர் அலி லாரிஜானி (Ali Larijani) வான்வழித் தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில் அவரது உயிரிழப்பை ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு சபை உத்தியோப்பூர்வமாக உறுதி ... Read More
QR குறியீட்டைப் பெற மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்
எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 10,000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் ... Read More
மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது
இலங்கையால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான 'சீஃபிரண்டியர்' என்ற எரிபொருள் கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாக ... Read More
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!
ஈரானின் மிக மூத்த தலைவரும் தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளருமான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார். ஈரானிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை இஸ்ரேலிய இராணுவம் ... Read More
ஜனாதிபதி இன்று இரவு விசேட ஊடக சந்திப்பு
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு 7.30 க்கு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ... Read More












