Category: முக்கிய செய்திகள்
ரஷ்யா மீது மீண்டும் தடைகளை அறிவித்த அமெரிக்கா
ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் புதிய தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த ... Read More
கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23.10.2025) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் ... Read More
அநுர ஆட்சியில் பதிவான முதலாவது அரசியல் கொலை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீதான துப்பாக்கிச் சூடு, அரசாங்கமும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை அலையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்களா என்ற பொதுமக்களின் கவலையை மீண்டும் அதிகரித்துள்ளது. ... Read More
25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம்
25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவருக்கும் அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படலாம் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். களுத்துறை போதனா வைத்தியசாலையின் சிறப்பு நரம்பியல் நிபுணர் வைத்தியர் சுரங்கி சோமரத்ன கூறுகையில், ... Read More
லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான ... Read More
வானிலை முன்னறிவிப்பு – இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்படி, இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் ... Read More
லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 ஒத்திவைப்பு
Sஇந்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 நடைபெறாது என்று இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவுடன் இணைந்து இலங்கை நடத்தும் ஐ.சி.சி ஆண்கள் ... Read More
ஊழல் குற்றச்சாட்டில் உயர்மட்ட அதிகாரிகள், இராணுவத்தினர் நீக்கம்
ஊழலுடன் தொடர்புடைய கடும் தவறான நடத்தையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உயர் மட்ட அதிகாரிகள் இருவரும் சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர்கள் ஏழு பேரும் இராணுவத்தில் இருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன ... Read More
செவ்வந்தி இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவிய முக்கிய சந்தேக நபர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரர் செவ்வந்தி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு உதவியதாகக் கூறப்படும் ஆனந்த, நேற்று (21) கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், செவ்வந்தி இந்தியாவுக்குத் ... Read More
நுவரெலியாவில் உள்ள ‘ஐஸ்’ தொழிற்சாலை குறித்து துல்லியமான தகவல் இல்லை! பொலிஸ் தரப்பு விளக்கம்
நுவரெலியா பகுதியில் 'ஐஸ்' என்ற போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம் தொடர்பான துல்லியமான தகவல்களை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ... Read More
இஸ்ரேல் பிரதமரை கைது செய்வோம் : கனடா பிரதமர் எச்சரிக்கை
இஸ்ரேல் பிரதமர் கனடா நுழைந்தால் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ... Read More
மெக்சிக்கோ வெள்ளம் : பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு
மெக்சிக்கோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த அடைமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏராளமான ... Read More