Category: முக்கிய செய்திகள்
வடக்கு லண்டனில் தொலைபேசி கொள்ளை சம்பவங்கள்
வடக்கு லண்டனில் கடந்த சில வாரங்களாக பொது போக்குவரத்து பேருந்துகளில் தொடர்ச்சியான தொலைபேசி கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுவதால் பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு லண்டனில் TfL பேருந்து ... Read More
2026 இல் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தில்னா சமரவீர எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றில் பதிலளித்த ... Read More
விசாரணைகளின் பின்னர் சிஐடியில் இருந்து நாமல் வெளியேறினார்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பாதாள உலகக் கும்பல் தலைவர் 'கெஹல்பத்தர பத்மே' உடனான ... Read More
இலங்கை வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்க
T20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் இலங்கை அணி பங்கேற்கவுள்ள 4 போட்டிகளுக்காக வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் ஆலோசகராக லசித் மலிங்க செயற்படவுள்ளார். இலங்கை அணியின் பந்துவீச்சுப் பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ... Read More
தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது – எச்சரிக்கும் அர்ச்சுனா எம்.பி
கடந்த அரசாங்கத்தைவிட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.. வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இதனை தற்போது உணர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த ... Read More
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (03) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார். சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் ... Read More
கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இன்று (03) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த ... Read More
டி20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
டி20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அணியின் தலைவராக தசுன் ஷானக அறிவிக்கப்பட்டுள்ளார். பத்துதம் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, கமில் மிஷாரா, பவன் ... Read More
சமல் ராஜபக்ஷவின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக இந்த ... Read More
ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. டாக்காவில் உள்ள புர்பச்சல் நியூ டவுன் அரசு திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாக இந்த ... Read More
‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும்?? மீண்டும் திமுகவை சீண்டிய விஜய்
‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளும் திமுக கட்சியை சாடியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டு ஆண்டு நிறைவை ... Read More
சீனா மேலும் நான்கு மியான்மர் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்டது
மியான்மரில் மோசடி மையங்களை நடத்திய பிரபலமான வம்சங்களில் ஒன்றான பாய் குடும்ப மாஃபியாவைச் சேர்ந்த நான்கு பேரை சீனா தூக்கிலிட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தால் மோசடி, கொலை, ... Read More











