Category: முக்கிய செய்திகள்
நுவரெலியா விமான விபத்து! விசாரணைக்கு சிறப்பு குழு நியமனம்
நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த கடல் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தலைமையில் ... Read More
இலங்கையில் மீண்டும் டெங்கு அபாயம் தீவிரமடைந்துள்ளது!
இலங்கையில் மீண்டும் டெங்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் 51,479 டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் 4,9000 டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்ததாக சுகாதார அதிகாரிகள் ... Read More
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு – 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்
66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ... Read More
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
பேரிடர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா ... Read More
பிரித்தானியாவின் வேலை விசா தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் அதிகாரபூர்வமாக இன்று முதல் உயர்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய குடிவரவு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் குடிவரவு ... Read More
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல் ... Read More
லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம்
லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக ... Read More
சனி–சுக்கிரன் லாப திருஷ்டி யோகம்: ரிஷபம், கடகம், மகரம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்
2026 ஆம் ஆண்டில் பொங்கலுக்குப் பிறகு, சனி மற்றும் சுக்கிரன் இணைந்து உருவாக்கும் “லாப திருஷ்டி யோகம்” சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரவுள்ளது. 2026 ஆம் ஆண்டில் பொங்கலுக்குப் பிறகு, சனி ... Read More
சிறப்பு வானிலை முன்னறிவிப்பு!! அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ... Read More
ரஷ்யாவை குறிவைக்கும் டிரம்ப்!! எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றிய அமெரிக்க படை
வட கடலில் ரஷ்ய கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் கப்பலான மரினேராவை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அமெரிக்க கடற்படை இரண்டு வாரங்களுக்கும் மேலாக அந்தக் கப்பலைக் கண்காணித்து வந்துள்ளது. கப்பலைப் பாதுகாக்க மொஸ்கோ கடற்படைப் படைகளை ... Read More
இலங்கையின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (07ஆம் திகதி) பிற்பகல் 11.30 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 490 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.30 N இற்கும் ... Read More
வெனிசுலா 30–50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்: டிரம்ப்
வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் வரை எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொள்ளும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், அந்த எண்ணெய் தற்போதைய ... Read More
