Category: முக்கிய செய்திகள்
ஈரான் போரில் அமெரிக்கா சவால்களைச் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டது – அலெக்ஸ் யங்கர்
ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு இடையில் தீவிரமடைந்துள்ள போரில், ஈரான் மிகவும் சாதுர்யமாகவும் உறுதியாகவும் செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவின் இரகசிய புலனாய்வு சேவை (Secret Intelligence Service) அமைப்பின் முன்னாள் தலைவர் அலெக்ஸ் ... Read More
ட்ரம்பின் சீன விஜயம் ஒத்திவைப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ சீன விஜயம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை ... Read More
இங்கிலாந்து – ஸ்கொட்லாந்து இடையில் அரசியல் மோதல்
எரிசக்தி விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக உருவாகியுள்ள நெருக்கடி தொடர்பில் ஸ்கொட்லாந்து அரசாங்கம், பிரித்தானிய மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளது. தற்போதைய எரிசக்தி கொள்கைகள் ஸ்கொட்லாந்தின் தேவைகளை முழுமையாக ... Read More
ஈரானின் ஹார்முஸ் நாயகன் கொல்லப்பட்டார் – இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு
தெற்கு ஈரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் உயரடுக்கு கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்படுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ஈரான் தரப்பில் மற்றுமொரு உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ... Read More
அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற பாகிஸ்தான் கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான்
அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்தான் செல்ல முயன்ற கன்டெய்னர் கப்பலை ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் 3 வாரங்களைக் கடந்து நடைபெறுகிறது. ... Read More
போர் முடிவுக்கு வராது – ஈரான் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நீடித்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் எதிர்மறையாகப் பதிலளித்துள்ளது. ஈரானின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிரஸ் டிவிக்கு அளித்த செவ்வியில், போரை ... Read More
மத்திய கிழக்கு விவகாரத்தை கையாள சிறப்பு தூதுவரை நியமித்தது ஐ.நா
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், பிரெஞ்சு தூதர் ஜீன் அர்னால்ட்டை (Jean Arnault) தனது தனிப்பட்ட தூதராக நியமித்துள்ளார். 30 வருடங்களுக்கு ... Read More
இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கையர் சடலமாக மீட்பு
இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை அதிகாரியான ஷெஹான் பெர்னாண்டோவின் உடல், மிலனில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 27 வயதான ஷெஹான் பெர்னாண்டோ, ... Read More
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றி எதிரிகள் முயற்சி – சபாநாயகர் எச்சரிக்கை
பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானியத் தீவு ஒன்று படையெடுக்கப்படலாம் என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானிய தீவுகளில் ஒன்றை ... Read More
சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு ... Read More
போரை நிறுத்த 15 அம்சத் திட்டம் – அமெரிக்காவுக்கு அடிபணியுமா ஈரான்?
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள இஸ்ரேல், அமெரிக்க, ஈரான் போர் தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், இதன் தாக்கம் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மோதலை முடிவுக்குக் ... Read More
150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 அமெரிக்க டொலரை எட்டினால், அது உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு (Global Recession) வழிவகுக்கும் ... Read More












