Category: முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜைக்கு சிறைத்தண்டனை

Nishanthan Subramaniyam- December 12, 2025

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், மதுபோதையில் மின்சார ஸ்கூட்டரை ஓட்டி, 51 வயதான இரு குழந்தைகளின் தந்தையை விபத்தில் கொன்ற 25 வயதுடைய பிரித்தானியப் பயணி Alicia Kemp என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு வருடங்கள் ... Read More

சிறப்பு கல்வித் தேவையுடைய மாணவர்களுக்காக பிரித்தானியா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Nishanthan Subramaniyam- December 12, 2025

சிறப்பு கல்வித் தேவையுடைய மாணவர்களுக்கு 50,000 கூடுதல் இடங்களை பொதுப் பள்ளிகளில் உருவாக்க, பிரித்தானிய அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 3 பில்லியன் பவுண்ட் நிதியை முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. திட்டமிடப்பட்ட சில புதிய ... Read More

தொழிலாளர் கட்சியில் தலைமைத்துவ நெருக்கடி

Nishanthan Subramaniyam- December 12, 2025

இங்கிலாந்தில் உள்ள தொழிலாளர் கட்சியின் (Labour Party) இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி நிலவி வருகின்றது. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமை சவாலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், கட்சியின் இடதுசாரிகள் ஏஞ்சலா ரேனரின் ... Read More

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Nishanthan Subramaniyam- December 12, 2025

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால், அந்நாட்டு நேரப்படி காலை 11:44 மணியளவில், ... Read More

மாத்தளை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்!! 400 உடனடியாக வெளியேற எச்சரிக்கை

Mano Shangar- December 11, 2025

மாத்தளை மாவட்டத்தில் உள்ள சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால், அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று புதிய ... Read More

விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் பயணிகள் – டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி நடிவடிக்கை

Mano Shangar- December 11, 2025

விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகங்களைச் சரிபார்க்க டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. புதிய சட்டம் அமலுக்கு வந்தால், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 40 ... Read More

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளது!! நீர்பாசன திணைக்களம்

Mano Shangar- December 11, 2025

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக இன்று காலை 6.30 மணிக்கு வெளியான நீர்ப்பாசன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து முக்கிய நதிகளும் சாதாரண நீர்மட்டத்தினை எட்டியுள்ளதால் எவ்வித சிறிய அல்லது பெரிய வெள்ள ... Read More

பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்

Mano Shangar- December 11, 2025

பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் வேறுவிதமாகக் கோராவிட்டால் அல்லது அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு கொள்கை முடிவை எடுக்காவிட்டால், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

Mano Shangar- December 11, 2025

“வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு ... Read More

யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி

Mano Shangar- December 11, 2025

கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் யாழ்ப்பாணம் வருவதில் உள்ள ... Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Mano Shangar- December 11, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

யாழில் 893 வீடுகளுக்கு பதிலாக 1,216 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு – பேரிடர் இழப்பீட்டில் ஊழலா?

Mano Shangar- December 10, 2025

யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் ... Read More