Category: முக்கிய செய்திகள்
டிட்வா புயலால் இலங்கைக்கு $4.1 பில்லியன் சேதம் – உலக வங்கி அறிக்கை
இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கட்டிடங்கள், விவசாயம் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளின் சேத மதிப்பீடு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ... Read More
ஜெய்சங்கர் நாட்டை வந்தடைந்தார்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ இன்று மாலை நாட்டை வந்தடைந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாகவே ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ... Read More
சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!
கடந்த சனிக்கிழமை மாத்திரம் 13 படகுகளில் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததாக இங்கிலாந்தின் உள்துறை அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளன. அண்மைய ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில் ஒருநாளில் பதிவு செய்யப்பட்ட சாதனை இதுவாகும். ... Read More
பிரித்தானியாவில் புகலிட கோரிக்கையாளர்களை இராணுவ முகாம்களில் தங்கவைக்கும் திட்டம்
பிரித்தானியாவில் தங்கியுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்கவைக்கும் திட்டத்தை வரும் ஜனவரி முதல் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஈஸ்ட் சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள குரோபரோ (Crowborough) இராணுவ ... Read More
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட 30 பேரை மீள அழைக்க டிரம்ப் நிர்வாகம் அவசர முடிவு
இலங்கைக்கான அமெரிக்க தூதர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 அமெரிக்க தூதர்கள் மற்றும் மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ... Read More
மொஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய ஜெனரல் பலி!
தெற்கு மொஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் மூத்த ரஷ்ய ஜெனரல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பொது ஊழியர்களுக்குள் பயிற்சித் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவின் கொலை குறித்து விசாரணையைத் ... Read More
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியிடப்பட்ட சிவப்பு வெளியேற்ற அறிவிப்புகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி மாவட்டத்தில் உள்ள உடுதும்பர, ... Read More
இந்த ஆண்டு வேலைக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000ஐ கடந்தது!
இந்த வருடம் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000 ஐ கடந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 300,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் இலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டதாக ... Read More
பண்டிகை கால பாதுகாப்பிற்காக சிறப்பு செயல்பாட்டு அறை!!
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, பண்டிகைக் காலம் முடியும் வரை செயல்பாட்டு ... Read More
கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ மட்டத்தில்
'IQAir' வலைத்தளத்தின்படி, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 'ஆரோக்கியமற்ற' மட்டங்களில் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் (20ஆம் திகதி) மற்றும் நேற்று (21ஆம் திகதி) காற்றின் தரம் 'ஆரோக்கியமற்ற' மட்டங்களில் ... Read More
உலகின் மிகப்பெரிய அணு உலையை மீண்டும் தொடங்க ஜப்பான் தீர்மானம்
2011ஆம் ஆண்டு புகுஷிமா (Fukushima) அணு உலை விபத்திற்குப் பிறகு, அணுசக்தி பயன்பாட்டில் தயக்கம் காட்டி வந்த ஜப்பான், தற்போது மீண்டும் அணுசக்திக்குத் திரும்பும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளது. உலகின் ... Read More
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு
இந்தியாவின் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று காலை தாமதமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ... Read More
