Category: முக்கிய செய்திகள்

கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

November 23, 2025

மாவனெல்ல பொலிஸ் பிரிவின் பஹல கடுகண்ணாவையில் வீடு மற்றும் கடை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரங்கள் ... Read More

மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

November 23, 2025

அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது. அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ... Read More

ரணிலுக்கு எதிரான வழக்கு – லண்டனில் அதிகாரிகளிடம் விசாரணை

ரணிலுக்கு எதிரான வழக்கு – லண்டனில் அதிகாரிகளிடம் விசாரணை

November 23, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பாக, குற்றப் ... Read More

மகனின் பிரமாண்ட திருமணத்திற்கு இலங்கையைத் தேர்ந்தெடுத்த முன்னணி இந்திய தொழிலதிபர்

மகனின் பிரமாண்ட திருமணத்திற்கு இலங்கையைத் தேர்ந்தெடுத்த முன்னணி இந்திய தொழிலதிபர்

November 23, 2025

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான மோகன் சுரேஷ், தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்திற்கு இலங்கையை இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் . இது நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More

சீரற்ற வானிலை – ஒன்பது பேர் உயிரிழப்பு

சீரற்ற வானிலை – ஒன்பது பேர் உயிரிழப்பு

November 23, 2025

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் மழை காரணமாக, பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சாலைகளில் பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்கள் ... Read More

அமைதியான இலங்கைக்கு ஆதரவளியுங்கள் – தமிழ், முஸ்லிம் எம்.பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

அமைதியான இலங்கைக்கு ஆதரவளியுங்கள் – தமிழ், முஸ்லிம் எம்.பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

November 23, 2025

சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்குமாறு தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) ... Read More

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் பாத்திமா: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவீனர் சிங் 2-ம் இடம் பிடித்தார்

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் பாத்திமா: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவீனர் சிங் 2-ம் இடம் பிடித்தார்

November 22, 2025

தாய்​லாந்து தலைநகர் பாங்​காக் அரு​கே​யுள்ள நோந்​த​புரி​யில் மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டி பல்​வேறு கட்​டங்​களாக நடை​பெற்​றது. இதில் 120 நாடு​களை சேர்ந்த இளம்​பெண்​கள் பங்​கேற்​றனர். இந்​தி​யா​வின் சார்​பில் மணிகா விஸ்​வகர்மா பங்​கேற்​றார். இறு​திச் சுற்று ... Read More

ஜி – 20 மாநாட்டை புறக்கணித்த ட்ரம்ப்

ஜி – 20 மாநாட்டை புறக்கணித்த ட்ரம்ப்

November 21, 2025

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவம்பர் 23 ஆம் திகதிவரை ஜி 20 நாட்டு ... Read More

“ட்ரம்ப்பை சந்திக்கும்போது பேசப்போவது இதுதான்…” – நியூயார்க் மேயர் மம்தானி உறுதி

“ட்ரம்ப்பை சந்திக்கும்போது பேசப்போவது இதுதான்…” – நியூயார்க் மேயர் மம்தானி உறுதி

November 21, 2025

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான சந்திப்பின்போது நகரத்தின் பொருளாதார நெருக்கடி குறித்து பேசப்போவதாகவும், நியூயார்க்கர்களுக்கு ஆதரவாகப் பேச இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோரான் மம்தானி கூறினார். நியூயார்க் ... Read More

பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – டெஸ்ட் போட்டியும் நிறுத்தி வைப்பு

பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – டெஸ்ட் போட்டியும் நிறுத்தி வைப்பு

November 21, 2025

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ ... Read More

நுகேகொடை பேரணி – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

நுகேகொடை பேரணி – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

November 21, 2025

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல ஒலி பெருக்கி அமைப்புகள், பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளன. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களை பாதிக்கக்கூடும் என்ற கவலையைத் தொடர்ந்து பொலிஸார் இந்த நடவடிக்கையை ... Read More

இலங்கையில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்

இலங்கையில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்

November 21, 2025

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 (A380) ரக விமானம் ஒன்று, அதில் பயணித்த ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இரவு (நவம்பர் 20) கட்டுநாயக்க பண்டாரநாயக்க ... Read More