Category: முக்கிய செய்திகள்
விதிகளை மீறிய 03 மருந்தகங்களுக்கு அபராதம்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு கல்கமுவ, நிக்கவெரட்டிய மற்றும் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றங்களினால் 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வைத்தியரின் பரிந்துரைச் சீட்டு இன்றி ... Read More
கொழும்பு – புத்தளம் ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்
கொழும்பு முதல் புத்தளம், பாலவி வரையான ரயில் போக்குவரத்தை நாளை (19) முதல் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக நாடு முழுவதும் பல ரயில் பாதைகள் ... Read More
7வது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி
உகாண்டா ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான யோவேரி முசவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவர், இந்தத் தேர்தலில் 71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ... Read More
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து – சாரதி உயிரிழப்பு
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார். ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு ... Read More
பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 07 வருட சிறைத் தண்டனை
நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 07 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ... Read More
CID யில் முன்னிலையாகுமாறு வைத்தியர் ருக்ஷன் பெல்லனவுக்கு அழைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் கொலைப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக இந்த ... Read More
இம்முறை இலக்கு தவறாது – டிரம்பிற்கு ஈரான் விடுத்த மரண எச்சரிக்கை
ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. டிரம்பின் அச்சுறுத்தல்கள் ஈரானை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக, ஈரான் டிரம்பைக் ... Read More
தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’!! யாழில் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத்திட்டம்
'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு ... Read More
95 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை
வெளிநாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலங்கை பொலிஸார் சிவப்பு அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர். இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ ஊடகப் பேச்சாளர், சிவப்பு அறிவிப்புகள் மூலம், ... Read More
மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி
மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. தைப் ... Read More
இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்
இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற "மதுபானம் குறித்த உண்மைகளும் கட்டுக்கதைகளும் மற்றும் ... Read More
சீனாவின் பிரம்மாண்டமான தூதரகத்தால் இங்கிலாந்துக்கு ஆபத்தா?
லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராயல் மின்ட் கோர்ட் (Royal Mint Court) பகுதியில் சீனா தனது பிரம்மாண்டமான தூதரகத்தைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை நிராகரிக்குமாறு தொழிற்கட்சி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ... Read More
