Category: முக்கிய செய்திகள்
12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை
எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை குழம்பு வெடித்து சிதறியதை அடுத்து, பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி எரிமலை 12,000 ஆண்டுகளுக்கு ... Read More
விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை – இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் ... Read More
‘அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்
அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங் தாங்டாக். இவர் ... Read More
நிலச்சரிவு மற்றும் பாறை சரிவு அபாயப் பகுதிகளில் 15,000 குடும்பங்கள் வசிக்கின்றன
நாடு முழுவதும் 250 அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 15,000 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இதனால் அவர்கள் நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) ... Read More
கமலுக்கு மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரனுக்கு பா.ஜ.க.வில் செயலாளர் பொறுப்பு
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியில் மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். இவர் யூடியூப் உ ள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதாரவாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார். சில மாதங்களுக்கு ... Read More
தாழமுக்கத்தின் இன்றைய நிலை
நேற்றைய (24.11.2025) தினம் மலேசியா (Malasia) மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மேலாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை (25.11.2025-05.30am) மலாக்கா ... Read More
வங்கி அட்டைகளை கொண்டு பேருந்து கட்டணம் செலுத்தும் முறைக்கு எதிர்ப்பு
பயணிகள் பேருந்து கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய திட்டத்திற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். ... Read More
நாடாளுமன்றம், அக்குரேகொட பாதுகாப்பு தலைமையகம் மீது போர்க்கால பறக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை
நாடாளுமன்ற வளாகம் மற்றும் அக்குரேகொட பகுதியில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது விமானங்கள் பறப்பதற்கான போர்க்கால கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். கொழும்பு சர்வதேச விமான ... Read More
இன்று முதல் மழை நிலைமை அதிகரிக்கும்
நாடு முழுவதும் நிலவும் குறைந்த வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் மோசமடையும் என ... Read More
விரிவடைந்து வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி!! இலங்கையில் ஓய்வுபெற்ற நீதிபதியும் ஒருவரும் பாதிப்பு
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி வளையத்தின் சமீபத்திய பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஓய்வுபெற்ற இலங்கை நீதிபதி ஒருவர் மாறியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் அவரது வங்கிக் கணக்கில் ஊடுருவி, இலங்கை ... Read More
சீரற்ற வானிலை – 1800 பேர் பாதிப்பு
10 மாவட்டங்களில் 504 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,790 பேர் தொடர்ச்சியான மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் ... Read More
புரோஸ்டேட் புற்றுநோயால் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பாதிப்பு
முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், தான் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பிபிசி வானொலிக்கு அளித்த செவ்வி ஒன்றில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் ... Read More
