Category: முக்கிய செய்திகள்

இந்​தி​யா​வும் ஐரோப்​பா​வும் இணைந்தால் சர்​வ​தேச அரசியலில் மாற்​றத்தை ஏற்​படுத்​த முடியும்

Nishanthan Subramaniyam- January 9, 2026

இந்​தி​யா​வும் ஐரோப்​பா​வும் இணைந்தால் சர்வதேச அரசி​யல், பொருளா​தா​ரத்​தில் மிகப்​பெரிய மாற்றத்தை ஏற்​படுத்​த முடியும் என்று மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் தெரி​வித்​துள்​ளார். பிரான்​ஸ், ஜெர்​மனி, போலந்து ஆகிய நாடு​கள் இணைந்து கடந்த 1991-ம் ஆண்டு ... Read More

‘ஜனநாயகன்’ வழக்கை ஜனவரி 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் – பட ரிலீஸ் மேலும் தாமதம்

Nishanthan Subramaniyam- January 9, 2026

‘ஜனநாயகன்’ பட தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 21ஆம் திகதிக்கு  ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். விஜய்யின் பட ரிலீஸ் மேலும் தாமதம் ஆகியுள்ளது. முன்னதாக, இன்று காலை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ... Read More

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் – ஜனாதிபதி 

Diluksha- January 9, 2026

  அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க  அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை ... Read More

பொங்கல் பண்டிகைக்கு ‘ஜனநாயகன்’ வௌியாகாது – முழுமையான தகவல்

Nishanthan Subramaniyam- January 9, 2026

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என். ... Read More

“கிரிமினல்களிடம் இருந்து அமெரிக்கா அதிகாரத்தை பறிக்கும்’’ – ஜே.டி.வான்ஸ்

Nishanthan Subramaniyam- January 9, 2026

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்கா தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்ற நிலையில், குற்றவியல் கும்பல்களிடம் இருந்து அதிகாரத்தை அமெரிக்கா பறிக்கும் என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். ... Read More

ஈரானின் அதியுச்ச தலைவர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பிற்கு நேரடி எச்சரிக்கை

Mano Shangar- January 9, 2026

கடந்த சில நாட்களாக ஈரானை ஆக்கிரமித்துள்ள அமைதியின்மைக்கு மத்தியில், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உரை வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. கமேனியின் உரை தெஹ்ரான் உட்பட அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. ... Read More

இரண்டு மாவட்டங்களுக்கு மண் சரிவு குறித்து அசவர எச்சரிக்கை!

Mano Shangar- January 9, 2026

இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கண்டி மாவட்டத்தில் உள்ள உடதும்பர பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நில்தந்தஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் ... Read More

ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Diluksha- January 9, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

Rebuilding Sri Lanka!! புதிய வீடுகளை கட்டும் பணிகள் ஆரம்பம்

Mano Shangar- January 9, 2026

கல்னேவ பிரதேச செயலகப் பிரிவின், மல்பெலிகல, அலுபத்த கிராமத்தில் இன்று (09) முற்பகல் நடைபெற்ற 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் கீழ், அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை ... Read More

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

Nishanthan Subramaniyam- January 9, 2026

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38  பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக ... Read More

அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கும் பிரேசில்

Nishanthan Subramaniyam- January 9, 2026

அமெரிக்காவின் நடவடிக்கைகளை பிரேசில் அரசாங்கம் கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்க இராணுவம் வெனிசுவேலா மீது இராணுவத் தாக்குதலை மேற்கொண்டமை கண்டிக்கப்பட வேண்டிய செயல் எனவும் பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடுகளுக்கான பேரவையின் அவசரக் கூட்டத்தில் ... Read More

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – புதுப்பித்த தகவல்

Mano Shangar- January 9, 2026

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (09) காலை 10.00 மணி நிலவரப்படி, பொத்துவிலிலிருந்து கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் ... Read More