Category: சிறப்பு செய்திகள்

கொழும்பின் பல பகுதிகள் தற்போதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது

Mano Shangar- November 30, 2025

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக, களனி ஆற்றின் நீர்மட்டம் எதிர்பாராத விதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஹன்வெல்ல நகரின் பிரதான பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்களைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் ... Read More

சீரற்ற வானிலை – இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு

Mano Shangar- November 30, 2025

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்திலும் இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் நேற்று (29) இரவு ... Read More

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

Mano Shangar- November 30, 2025

நிலவும் பாதகமான வானிலை காரணமாக பல விமான நிலையத்திற்கு வரும் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் ... Read More

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது – அவசரமாக வெளியே மக்களுக்கு அறிவுறுத்தல்

Mano Shangar- November 30, 2025

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கடுவெல - மாலபே, ... Read More

சென்னைக்கு தெற்கே டிட்வா புயல் – நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரிப்பு

admin- November 29, 2025

வங்கக்கடலில் டிட்வா புயல் நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 350 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு ... Read More

இலங்கையின் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா 02 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு

admin- November 29, 2025

இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடினமான நாட்களை எதிர்கொள்வதாக இலங்கைக்கான ... Read More

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு

admin- November 29, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ... Read More

இலங்கைக்கு 50,000 அமெரிக்க டொலர் நிவாரண உதவியை அறிவித்த மாலத்தீவு

admin- November 29, 2025

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலத்தீவு நிவாரணங்களை அறிவித்துள்ளது. இதன்படி, 50,000 அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் 25,000 டுனா மீன் டின்கள் நன்கொடை மூலம் நிவாரண உதவி வழங்க மாலத்தீவு அரசாங்கம் ... Read More

இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்

admin- November 28, 2025

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளதென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, "டிட்வா ... Read More

ஆர். பிரேமதாச மைதானம் அவசர நிவாரண மையமாக அறிவிக்கப்பட்டது

Mano Shangar- November 28, 2025

பேரிடர் ஏற்பட்டால் 3,000 பேர் வரை தங்கக்கூடிய அவசர நிவாரண மையமாக ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் வெள்ளம் மற்றும் பாதகமான வானிலை குறித்த கவலைகள் ... Read More

கொழும்பில் பெரும் வெள்ள அபாயம் – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Mano Shangar- November 28, 2025

களனி ஆற்றில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், களனி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. "இந்த தருணத்திலிருந்தும் அடுத்த 24 ... Read More

வடக்கை நோக்கி நகரும் டிட்வா புயல் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Mano Shangar- November 28, 2025

டிட்வா புயலானது தற்போது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்க்கும் மெதிரிகிரியவுக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இது நாளை(29.11.2025) நண்பகலுடன் இலங்கையை குறிப்பாக வடக்கு ... Read More