Category: சிறப்பு செய்திகள்
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
பேரிடர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா ... Read More
இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் 6,825 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, இது 2025 நவம்பர் மாத ... Read More
பிரித்தானியாவின் வேலை விசா தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் அதிகாரபூர்வமாக இன்று முதல் உயர்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய குடிவரவு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் குடிவரவு ... Read More
நாளை பிற்பகல் கரையைத் தொடுகிறது தாழமுக்கம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ... Read More
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல் ... Read More
பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது
பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் ... Read More
2026 இல் 4% – 5% பொருளாதார வளர்ச்சி: வங்கியின் ஆளுநர் நம்பிக்கை
கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைப் பொருளாதாரத்தில் காணப்பட்ட வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ... Read More
சிறப்பு வானிலை முன்னறிவிப்பு!! அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ... Read More
ரஷ்யாவை குறிவைக்கும் டிரம்ப்!! எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றிய அமெரிக்க படை
வட கடலில் ரஷ்ய கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் கப்பலான மரினேராவை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அமெரிக்க கடற்படை இரண்டு வாரங்களுக்கும் மேலாக அந்தக் கப்பலைக் கண்காணித்து வந்துள்ளது. கப்பலைப் பாதுகாக்க மொஸ்கோ கடற்படைப் படைகளை ... Read More
இலங்கையின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (07ஆம் திகதி) பிற்பகல் 11.30 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 490 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.30 N இற்கும் ... Read More
அரசாங்கத்தின் பொருளாதார அணுகுமுறை குறித்து சஜித் கேள்வி
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு எடுத்த அணுகுமுறையில் பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் ... Read More
அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்காகவே அன்றி, வேறு எதற்கும் அல்ல
அவசரகாலச் சட்டமானது அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றதே தவிர, வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல எனவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ... Read More












