Category: உலகம்
மியன்மார் நிலநடுக்கம் – 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என எச்சரிக்கை
மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவானது. குறித்த நிலஅதிர்வு ரிக்டர் ... Read More
சீனா-தைவான் பதற்றம் : 120,000 பேரை வெளியேற்றத் திட்டம் வகுத்துள்ள ஜப்பான்
அவசரநிலை ஏற்பட்டால் தைவானுக்கு அருகிலுள்ள தனக்குச் சொந்தமான தீவுகளிலிருந்து 120,000 பேரை வெளியேற்றுவதற்கான திட்டத்தை ஜப்பான் அறிவித்துள்ளது. தெற்கில் அமைந்துள்ள ஒக்கினாவா மாநிலத்திலுள்ள சக்கிஷிமா தீவுகளில் வசிக்கும் 110,000 பேரும் 10,000 சுற்றுப்பயணிகளும் விமானங்கள், ... Read More
சார்ல்ஸ் மன்னர் திடீரென மருத்துவமனையில் அனுமதி
பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மேற்கொண்ட புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகள் காரணமாக இது ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பர்மிங்காம் நகருக்கான சிறப்பு வருகையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ... Read More
மியன்மாரில் பதிவான நில அதிர்வால் உயரமான கட்டிடங்கள் பல சேதம்
மியன்மாரில் பதிவான நில அதிர்வு காரணமாக பேங்கொக்கில் உயரமான கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளன. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நில ... Read More
மியன்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு – கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்
மியான்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலஅதிர்வு ... Read More
மே 3ஆம் திகதி அவஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல்
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் திகதி நடைபெறும் என்று அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் அறிவித்துள்ளார். தேர்தலையொட்டி ஐந்து வார பிரசாரம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகள் தேர்தல் ... Read More
செங்கடலில் மூழ்கிய சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் – அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
செங்கடலில் சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் சுமார் அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்திய நகரமான ஹுர்காடா கடற்கரையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சிந்த்பாத் ... Read More
விமான நிலையத்திற்கு நிர்வாணமாக வந்த பெண் – ஒருவரை கடித்தும், இருவரை குத்தியும் காயப்படுத்தியுள்ளார்
அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள டல்லாஸ் ஃபோர்த் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில் நிர்வாணமாக சென்ற பெண் ஒருவர் அங்கிருந்த ஒருவரை கடித்து காயப்படுத்தியதுடன், மேலும் இருவரை பென்சிலால் குத்தியும் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளார். ... Read More
கார்ட்டூம் விமான நிலையத்தை துணை இராணுவத்திடமிருந்து மீட்டது சூடான் இராணுவம்
சூடானின் இராணுவம், துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளிடமிருந்து (RSF) கார்ட்டூம் விமான நிலையத்தை மீட்டெடுத்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அதனை முழுமையாகப் பாதுகாத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் தலைநகரில் ... Read More
ரஷ்யா மற்றும் உக்ரைன் கடல், எரிசக்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்
கடல் மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் அமெரிக்கா தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்துள்ள பின்னணியில் இந்த ... Read More
கனடா தேர்தலில் சீனா, இந்தியா தலையீடு?
அடுத்த மாதம் நடைபெற உள்ள கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருக்கலாம் என சிஎஸ்ஐஎஸ் எனப்படும் அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக ... Read More
இஸ்ரேல் தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காசா மீது தாக்குதல் – 23 பேர் பலி
இஸ்ரேல் தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காசா மீது குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 07 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான ஐ.நாவின் குரலை உலகம் கண்டுகொள்ளவில்லையென ஐ.நா ... Read More