Category: இலங்கை
பாடசாலைகள் மீள திறக்கப்படும் திகதி அறிவிப்பு
பல மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ... Read More
தெஹிவளையில் மஞ்சள் அனகொண்டா குட்டியை காணவில்லை!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகோண்டா குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெஹிவளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து உள்ளூர் பெண் ஒருவர் மஞ்சள் ... Read More
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,000 ஐ கடந்தது
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 43,000 ஐ கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் சுற்றுலாப் பயணிகளின் ... Read More
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்தில் பராமரிக்க இந்த வான் கதவு ... Read More
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் பரிந்துரைக்கமைய, 17 அதிகாரிகள் மற்றும் 2,069 சிரேஷ்ட, கனிஷ்ட மாலுமிகள் என மொத்தம் 2,086 கடற்படை வீரர்களுக்கு அடுத்த தரத்திற்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ... Read More
அரசாங்கம் கூறிய பொய்யே இந்த பேரிடருக்கு காரணம் – தலதா அதுகோரல
அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்து பேரிடர் ஏற்பட்டதாக தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ... Read More
இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு
கடந்த மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியால் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்தததாகவும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் ... Read More
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் ... Read More
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் விஜயம்
டிட்வா புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டார். ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் நலனையும் அவர் விசாரித்தார். மேலும் மீட்புப் பணியாளர்களைச் சந்தித்து மறுசீரமைப்புக்கான ... Read More
மியன்மாரின் ஒரு இலட்சம் டொலர் நிதியுதவி அமைச்சரிடம் கையளிப்பு
டிட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அனர்த்த நிவாரண நிதியாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை நிதியுதவியை மியன்மார் வழங்கியுள்ளது. மியன்மார் தூதுவர் மார்லர் தான் தெய்க்கினால் இந்த நிதியுதவி வெளிவிவகார அமைச்சர் விஜித ... Read More
இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு குப்பைகளை உருவாக்கியுள்ள டித்வா புயல்
"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக எதிர்பாராத அளவு குப்பைகள் உருவாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார். வீடுகள், கடைகள் போன்ற பகுதிகளில் அதிக அளவு ... Read More
ஊழல் குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற அரச அதிகாரியொருவருக்கு விளக்கமறியல்
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியொருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். உத்தியோகப்பூர்வ வாகன ஆய்வு ... Read More












