Category: இலங்கை

யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் பலி

Nishanthan Subramaniyam- August 2, 2025

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு யானை நுழைந்ததாகவும் இதன்போது வீட்டின் முன்பகுதியில் குறித்த ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து – சட்டமூலம் மீதான முதலாம் வாசிப்பு ஒகஸ்ட் 7ஆம் திகதி

Nishanthan Subramaniyam- August 2, 2025

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை ரத்துசெய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்தச் சட்டமூலம் மீதான முதலாம் வாசிப்பு எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ... Read More

ஈழத்து சினிமா கலைஞர்களின் முழுமையான பங்களிப்பில் உருவாகியுள்ள ‘INFLUENCER’ ஆங்கில திரைப்படம்

Nishanthan Subramaniyam- August 2, 2025

ஈழத்து சினிமா கலைஞர்களின் முழுமையான பங்களிப்பில் INFLUENCER என்ற ஆங்கில திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இலங்கையின் மலையக பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். தற்போது வெளியாகியுள்ள #INFLUENCER திரைப்படத்தின் டீசர் ... Read More

“யாழ்ப்பாணம் நகரம்” எனும் பெயரைப் பெற்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

Nishanthan Subramaniyam- August 2, 2025

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது A320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் மதிக்கும் வகையில் முக்கியமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது. தெற்காசியாவின் சிறந்த ... Read More

செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண பொதுமக்களிடம் கோரிக்கை

Nishanthan Subramaniyam- August 2, 2025

விசாரணைக்கு உதவும் வகையில், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்கள் மற்றும் உடைகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் மனித எலும்புக்கூடு அகழ்வாய்வு வரலாற்றில், ... Read More

நிலவரைபடம் நொடியில் பெறலாம் – புதிய சேவை செயல்பாட்டில்

Nishanthan Subramaniyam- August 2, 2025

இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என நில அளவையாளர் நாயகம் வை.ஜி.ஞானதிலக்க தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் ... Read More

கேகாலை-அவிசாவளை வீதியில் கவிழ்ந்த பஸ் – 42 பேர் வைத்தியசாலையில்

admin- August 2, 2025

கேகாலை-அவிசாவளை வீதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். தெஹியோவிட்ட பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுது. விபத்தில் ... Read More

மீண்டும் 155 பஸ் சேவை ஆரம்பம்

Nishanthan Subramaniyam- August 2, 2025

கொழும்பில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த 155 இலக்க பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி காலை 5.30 மணி முதல் 155 இலக்க பேருந்துகள் மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் (town hall) ... Read More

செம்மணி மனித புதைகுழியை பார்வையிடும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Nishanthan Subramaniyam- August 2, 2025

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ... Read More

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் – ரிஷாட் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

Nishanthan Subramaniyam- August 2, 2025

திருகோணமலையில் பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் தலையிடுமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ... Read More

யாழ். நாகவிகாரையில் பிக்கு ஒருவர் சடலமாக மீட்பு

Nishanthan Subramaniyam- August 2, 2025

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பிக்கு ஒருவர் நேற்றிரவு உறக்கத்துக்கு சென்ற நிலையில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசறை பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் (வயது 72) என்பவரே ... Read More

இன்றைய வானிலை

admin- August 2, 2025

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் ... Read More