Category: இலங்கை
ஐந்து ஆண்டுகளில் மாற்றங்களைச் செய்ய முடியாது – 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும்
இலங்கையில் விரும்பிய மாற்றங்களைக் கொண்டுவர 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தன்னிடம் கூறியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறியுள்ளார். ஐந்து ஆண்டுகளில் ... Read More
சஷிந்திர ராஜபக்சவுக்கு விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (06) ... Read More
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றாரா வே.இராதாகிருஸ்ணன்?
” 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நான் நிதி பெற்றுக் கொண்டதாக எனது பெயரை பயன்படுத்தி தவறான செய்தி வெளிவந்துள்ளது. இந்த விடயம் என்னுடன் தொடர்புபட்டது அல்ல. எனது பெயரில் உள்ள ... Read More
மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி.!!
கலன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவில் கெகிராவ-கலன்பிந்துனுவெவ வீதியில் யகல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (05) 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ... Read More
தவறுதலாக CIDக்கு சென்ற சாகல ரத்நாயக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, தவறுதலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று 06) காலை சென்றுள்ளார். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தவறுதலாக குற்றப்புலனாய்வு ... Read More
ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளது
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ... Read More
முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் வருமான-செலவு இடைவெளி 32.3 வீதமாக குறைந்தது
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் வருவாய்-செலவு இடைவெளி 32.3 வீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் பாதையில் செல்கிறது என்பதற்கான அறிகுறி என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ... Read More
அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு இட்டுச்செல்ல அனைவரும் ஒன்றுபடுவோம் – ஜனாதிபதி
பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ... Read More
அரசியலமைப்பு பேரவை ஒழிக்கும் சதியில் அரசாங்கம் – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவை தெரிவிக்கிறது. இங்கே விவாதிக்கும் அதேவளை, சமகாலம் மற்றும் கடந்த கால செயல்முறைகள் இரண்டையும் கருத்தில் ... Read More
கோபா குழுவின் தலைவர் ராஜினாமா
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ராஜினாமா செய்துள்ளார். பாராளுமன்றத்தில் (06) இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார். ... Read More
செம்மணியில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண ஒத்துழையுங்கள்
செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் ... Read More
நாடு முழுவதும் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் – பொது பாதுகாப்பு அமைச்சர்
நாடு முழுவதும் நிகழும் குற்றங்கள் மற்றும் கொலைகளை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். குருநாகலில் உள்ள வெஹெர பொலிஸ் வளாகத்தில் வடமேற்கு மாகாண குற்றப்பிரிவைத் திறந்து ... Read More












