Category: இலங்கை
அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது
அரசியலமைப்பு சபை இன்று (7) கூடவுள்ளது. அரசியலமைப்பு சபை பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. இதேவேளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடிதம் நேற்று ... Read More
மலையக இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் – திலகர்
மலையக இளைஞர்கள் தமது இளைஞர் கழக உரிமைக்காக மட்டுமன்றி அதற்கு காரணமான கிராம் சேவகர் பிரிவுகளுக்காகவும் போராட முன்வர வேண்டும் என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் எம்.பியுமான மயில்வாகனம் திலகராஜா அழைப்பு ... Read More
ஜனாதிபதி, தமிழ் எம்.பிக்கள் இன்று சந்திப்பு
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று அவசரமாகச் சந்திக்கின்றார். மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் ... Read More
2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்! தமிழர் நிலைப்பாடு என்ன?
2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு ... Read More
செம்மணிக்கு பொறுப்பு கூறவேண்டியோருடன் இணைந்து யாழில் ஆட்சி : தமிழரசை சாடும் பிமல்
வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சில குழுக்களுடன் இணைந்து யாழ். மாநகரசபையில் ஆட்சி அமைத்துள்ளனர். செம்மணி புதைகுழியில் உள்ள சில எலும்புக்கூடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்புடன் இணைந்துதான் இவர்கள் இப்படி ஆட்சியமைத்துள்ளனர் என்று சபை முதல்வரும், ... Read More
சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை புறக்கணிக்கும் அரசாங்கம்
நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட எந்தவொரு சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டதாக வரலாறுகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்வைத்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான ... Read More
செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் யாருடையது என்பது வெளிப்படுத்தப்படவில்லை
இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே இடம்பெற்றிருந்த, பொதுமக்கள் அடையாளம் காணும் காட்சிப்படுத்தலில் பங்கேற்ற இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், 16 வருடங்களுக்கும் ... Read More
ஊழலுக்கெதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (06) ... Read More
மின்சார திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இன்று (6) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 96 பெரும்பான்மை வாக்குகளால் ... Read More
வேலைவாய்ப்புக்குச் சென்ற 4794 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு
2010 இற்கு பிறகு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்ற 4794 இலங்கையர்கள் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இதில் 3179 ஆண்களும் 1615 பெண்களும் ... Read More
ஐநாவிற்கு சொல்ல வேண்டி செய்தியை சரியான விதத்தில் சொல்வோம் – எம்.ஏ.சுமந்திரன்
தமிழ் மக்கள் மீதான இனவன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை நாங்கள் சரியான விதத்தில் சொல்லுவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் ... Read More
ஐந்து ஆண்டுகளில் மாற்றங்களைச் செய்ய முடியாது – 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும்
இலங்கையில் விரும்பிய மாற்றங்களைக் கொண்டுவர 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தன்னிடம் கூறியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறியுள்ளார். ஐந்து ஆண்டுகளில் ... Read More












