Category: இலங்கை

தமிழ் ஊடகவியலாளருக்கு பயங்கரவாத பொலிஸார் அழைப்பு, வலுக்கும் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- August 9, 2025

வன்னியைச் சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற தமிழ் ஊடகவியலாளரை பயங்கரவாத பொலிஸார் காரணத்தை குறிப்பிடாமல் விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழ் ஆர்வலர்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைத் தொடர்ந்து ... Read More

அதிகாரப் பகிர்வு கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

Nishanthan Subramaniyam- August 8, 2025

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி நேற்று (07.08.2025) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீள பெற முடியாத வகையில் ... Read More

நாட்டில் உறுதியான பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை – குகதாசன் எம்.பி

Nishanthan Subramaniyam- August 8, 2025

2025 ஆம் ஆண்டின் அண்மைக்காலத் தரவுகள் முதன்மையான பொருளாதார குறிகாட்டிகளில் நீடித்த முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. இது மக்களது வாழ்க்கை தரம் மேம்பட்டு வருவதனைச் சுட்டிக் காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். ... Read More

கடுவெல பகுதில் துப்பாக்கிச் சூடு

admin- August 8, 2025

கடுவெல, கொத்தலாவல கெகிலிவெல வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று மாலை  இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More

மல்லாவி மக்களுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றத்தின் தீர்மானம்

Nishanthan Subramaniyam- August 8, 2025

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபயணப் போராட்டத்தில் கலந்துகொண்ட மல்லாவி வர்த்தகர்கள், மல்லாவி இளைஞர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது. மாங்குளம் நீதிமன்றத்தில் வழக்கு ... Read More

மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி

admin- August 8, 2025

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். குடிநீர் குழாய் செப்பனிடச் சென்ற போது அவர் இன்று பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார். குறித்த நபர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் ... Read More

பொரளை துப்பாக்கிச் சூடு – காரணம் வௌியானது

Nishanthan Subramaniyam- August 8, 2025

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ‘குடு சத்து’ என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 23 வயது இளைஞன் ... Read More

வரியின்றி இலங்கைக்கு வரும் டெஸ்லா கார்கள்

Nishanthan Subramaniyam- August 8, 2025

டெஸ்லா உட்பட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உயர்தர மின்சார வாகனங்கள் இலங்கைக்கு வரியின்றி நுழைய அனுமதி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு இலங்கையில் வரியில்லா ... Read More

உயர்தர மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

admin- August 8, 2025

2025 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஒகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் ... Read More

பொரளை துப்பாக்கி பிரயோகம் – மேலும் ஒருவர் பலி

admin- August 8, 2025

பொரளை, சஹஸ்புர பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று ... Read More

கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் என்ன? பிரதமர் விளக்கம்

Nishanthan Subramaniyam- August 8, 2025

பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திய பிள்ளைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதும் அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதும் கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்று பிரதமர் ... Read More

பொரளையில் துப்பாக்கி பிரயோக சம்பவம் – ஒருவர் பலி, மேலும் மூவரின் நிலை கவலைக்கிடம்

admin- August 8, 2025

பொரளையில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன தொடர்மாடி குடியிருப்பு வளாகத்திற்கு நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஐவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய ... Read More