Category: இலங்கை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

admin- August 10, 2025

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் இரண்டாயிரத்து 787 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் காலை ... Read More

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மொட்டு கட்சி சவால்

Nishanthan Subramaniyam- August 9, 2025

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் உறுப்பினர் ஜானக வம்குப்புர, ” உள்ளாட்சிசபைத் தேர்தல் ... Read More

புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி மௌனம்

Nishanthan Subramaniyam- August 9, 2025

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அநுரகுமார திஸாநாயக்கவும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்போலும். அதனால்தான் அவரது நாடாளுமன்ற உரையில் புதிய அரசமைப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More

நிதி மோசடி தொடர்பாக கைதான களுத்துறை பிரதேச சபை அதிகாரி மற்றும் சாரதிக்கு விளக்கமறியல்

admin- August 9, 2025

நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட களுத்துறை பிரதேச சபை அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட ... Read More

தமன்னா இலங்கைக்கு வருகை

admin- August 9, 2025

பிரபல இந்திய திரைப்பட நடிகை தமன்னா பாட்டியா இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். இந்தியாவின் Big Momma Productions மற்றும் இலங்கையில் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு சேவைகளை வழங்கும் ‘ASIAN FILM CREW’ ... Read More

இந்திய மீனவர்கள் எழுவர் கைது

admin- August 9, 2025

மன்னார் கடற் பிராந்தியத்தில் இந்திய மீனவர்கள் எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்கள் இன்று பகல் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் இந்திய மீனவர்களை, கடற்றொழில் ... Read More

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

admin- August 9, 2025

  உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பிரதான ஆதிவாசியினத் தலைவரான, ... Read More

சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைத்திருந்தால் ராஜபக்சர் குடும்பம் அமைதியாக இருந்திருக்குமா?

Nishanthan Subramaniyam- August 9, 2025

விசாரணையின் முடிவில் சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் தொடர்பான உண்மையான தகவல்கள் தெரியவரும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டிற்கு அதிக அளவு வருமானம் கிடைத்திருந்தால், இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினர் ... Read More

சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

admin- August 9, 2025

கிளிநொச்சியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பளை பகுதியில் இன்று சனிக்கிழமை (09.08.2025) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமஷ்டி தீர்வை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 100 நாள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ... Read More

‘இந்தியாவுடனான உறவுகள்’ விசேட சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

Nishanthan Subramaniyam- August 9, 2025

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேருக்கு இந்தியாவின் பொருளாதாரம், கல்வி, ... Read More

தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை

admin- August 9, 2025

தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரபு நாட்டோடு இணைக்கப்பட்ட QR குறியீடு கொண்ட ஒரு பை ஒன்றிற்குள் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது இந்நிலையில் அன்றைய தினம் துறைமுகம் ... Read More

மினுவங்கொடையில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

admin- August 9, 2025

மினுவங்கொடை - உன்னருவ பகுதியில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போதே ... Read More