Category: இலங்கை

அரச சேவையில் 62ஆயிரம் பேரை இணைக்க தீர்மானம் – ஜனாதிபதி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- August 12, 2025

அரச சேவையில் மேலும் 62ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் மாநாடு இன்று கொடும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதான உரையை ... Read More

யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் விபத்து – குடும்பப் பெண் உயிரிழப்பு

Mano Shangar- August 12, 2025

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோட்டார் ... Read More

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் – அரசியல் அமைப்புச் சபை இன்று கூடுகின்றது

Mano Shangar- August 12, 2025

அரசியலமைப்பு சபை இன்று (12) நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. இன்று பிற்பகல் 02.00 மணிக்கு அரசியலமைப்பு சபை கூடவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்போது புதிய பொலிஸ்மா அதிபரை ... Read More

காற்றாலை மின் திட்டத்தால் பறவைகளுக்கு பாதிப்பில்லை என்கிறது அரசாங்கம்

Nishanthan Subramaniyam- August 12, 2025

மன்னாரில் நிறுவப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டம் பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படுவதை, நிராகரித்துள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி காற்றாலை மின் திட்டப் பகுதி ஒரு ஒதுக்குப்புறமான பழைய நிலம் என்றும் ... Read More

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

Nishanthan Subramaniyam- August 12, 2025

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில் ... Read More

இலங்கையர்களை குறிவைத்து மனித கடத்தல் – பாதுகாப்பு அமைச்சு பொது மக்களுக்கு எச்சரிக்கை

Mano Shangar- August 12, 2025

கிழக்கு ஆசிய நாடுகளில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை ஆட்சேர்ப்பு செய்யும் ஒரு மோசடி நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையங்களில் தகவல் ... Read More

115 மில்லியன் மதிப்பிலான தங்கத்துடன் ஒருவர் கைது – மூன்று கிலோ தங்கம் மீட்பு

Mano Shangar- August 12, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்,115 மில்லியன் ரூபாவிற்கும் மேல் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சுமார் 3 கிலோகிராம் 266 கிராம் எடையுள்ள 28 ... Read More

ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

Mano Shangar- August 12, 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 14ஆம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. 14ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் ... Read More

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு

Mano Shangar- August 12, 2025

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (11.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் ... Read More

மன்னார் பஸார் பகுதியில் பதற்ற நிலை

Mano Shangar- August 12, 2025

மன்னார் பஜார் பகுதியில் இன்று அதிகாலை (செவ்வாய்க்கிழமை) பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய ... Read More

ஹபரண பிரதேசத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – 28 படுகாயம்

Mano Shangar- August 12, 2025

மாதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனமொன்றும் ஹபரனயில் மோதி பாரிய விபத்து ஒன்று இன்று (12) அதிகாலையில் நடந்துள்ளது. கொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரிய படுஓய பாலத்திற்கு ... Read More

மன்னாரில் 9ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ள தொடர் போராட்டம்

Nishanthan Subramaniyam- August 11, 2025

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் ... Read More