Category: இலங்கை

அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!

Mano Shangar- February 2, 2026

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ... Read More

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Diluksha- February 1, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (01) ... Read More

இஞ்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு

Diluksha- February 1, 2026

உள்ளூர் சந்தையில் இஞ்சி ஒரு கிலோ கிராமின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வழமையாக ஒரு கிலோ கிராம் 300 தொடக்கம் 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட போதிலும், தற்போது ... Read More

மத்திய பட்ஜெட் தாக்கல் – இலங்கைக்கு 400 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு

Diluksha- February 1, 2026

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை" கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை ... Read More

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு – வர்த்தமானி வெளியீடு

Diluksha- February 1, 2026

நாட்டில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த ... Read More

ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை முயற்சியில் முன்னேற்றம்

Diluksha- February 1, 2026

வளைகுடா பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களை குறைக்க, ஈரானும் அமெரிக்காவும் நேரடி தகவல் தொடர்பு வழிகளைத் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்து, ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ... Read More

அளுத்கம பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Diluksha- February 1, 2026

ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென் மாகாணத்தைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘உனகுறுவே சாந்த’ என்பவரால் ... Read More

70 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

Diluksha- February 1, 2026

காலி, பெந்தர பகுதியில் 70 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளை விநியோகிக்க முயன்றபோது அவர்க கைது ... Read More

சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்

Diluksha- January 31, 2026

சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய விமானத் ... Read More

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்

Diluksha- January 31, 2026

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்  இன்று (31) பிற்பகல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் ... Read More

உடன் அமலுக்கு வரும் வகையில் 08 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Diluksha- January 31, 2026

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடன் அமலுக்கு வரும் வகையில் 08 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ... Read More

திங்கட்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்

Diluksha- January 31, 2026

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் ... Read More