Category: இலங்கை

களப்பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகள்

Nishanthan Subramaniyam- September 6, 2025

களப்பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார சேவையினை நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் களத்திற்கு ... Read More

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து

Nishanthan Subramaniyam- September 6, 2025

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் நேற்று (05) மாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து கொட்டகலையில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர், மற்றும் குயில்வத்த பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி ... Read More

நீரில் மூழ்கி பலியான பாடசாலை மாணவன்

admin- September 6, 2025

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகவெல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ... Read More

யாழ் பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

admin- September 6, 2025

யாழ். பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து மூல கடிதம் ஒகஸ்ட் 27 ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ... Read More

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது

admin- September 6, 2025

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் லங்கா பொதுஜன பெரமுன முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார். ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கான 50,000 கிலோகிராம் இரசாயனத்துடன் பயணித்த போது மித்தெனிய பகுதியில் அவர் ... Read More

விபத்துக்குள்ளான பஸ் – பதிவு ரத்து செய்யப்பட்டது

Nishanthan Subramaniyam- September 6, 2025

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பஸ், 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு ரத்து செய்யப்பட்டிருந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். சுற்றுலாப் பயணங்களுக்கு மட்டுமே ... Read More

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

admin- September 6, 2025

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார் ... Read More

எல்லையில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் அஞ்சலிக்காக வைப்பு

Nishanthan Subramaniyam- September 6, 2025

எல்லயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் மக்கள் அஞ்சலிக்காக தங்காலை நகர சபை மண்டபத்தில் இன்று (06) வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் அநேகர் தங்காலை நகர சபை ஊழியர்களாகும். பிரதேசத்தில் வெள்ளைக் கொடிகளும் பறக்க ... Read More

பிரிட்டனுக்குள் வசந்த கரன்னாகொடவின் புத்தக விற்பனையை இரத்து செய்த அமேசன்

Nishanthan Subramaniyam- September 6, 2025

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் விதித்திருக்கும் தடையைக் கருத்திற்கொண்டு, அவரால் எழுதப்பட்ட ‘த டேர்னிங் பொயின்ட்’ எனும் புத்தகத்தின் விற்பனையை அமேசன் நிறுவனம் பிரிட்டனுக்குள் இரத்து செய்துள்ளது. ... Read More

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

admin- September 6, 2025

பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. விற்பனை நிலையம் ஒன்றின் மீது இன்று (06) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இருவர் N99 துப்பாக்கியை பிரயோகித்துள்ளதாக ... Read More

செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு

Nishanthan Subramaniyam- September 6, 2025

யாழ். செம்மணி மனிதப் புதை குழியில் கால்கள் மடிக் கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதை குழியில் அகழ்வுப் பணிக ளின் போது நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை ... Read More

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்

Nishanthan Subramaniyam- September 6, 2025

செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 235 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக ... Read More