Category: இலங்கை

காதலன் வீட்டு விருந்துபசாரத்தில் காதலி கொலை, சந்தேகநபர்கள் கைது

Nixon- October 13, 2025

வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில் அரச அதிகாரியான பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது காதலனின் வீட்டில் விருந்துபாசாரம் ஒன்றில் பங்குபற்றியபோது, அங்கு ஏற்பட்ட கலவரத்தில் குறித்த பெண் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சென்ற ... Read More

100 இற்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

admin- October 12, 2025

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகள் இன்னும் முக்கிய மருந்துகள் மற்றும் அறுவை ... Read More

2000 வீடுகள் அல்ல, 2000 காகிதத் தாள்களை கையளிக்கும் விளம்பர நிகழ்வு – ஜீவன்

admin- October 12, 2025

அரசாங்கத்தினால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவருடைய சமூக ஊடகப் பதிவில் அவர் இவ்வாறு ... Read More

இலங்கையில் தேசிக்காய் விலை 3000 ரூபாவாக அதிகரிப்பு

Mano Shangar- October 12, 2025

இலங்கையில் தேசிக்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு உட்பட பல பகுதிகளில் சில்லறை சந்தையில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய் என்ற மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தேசிக்காய் சாகுபடி முக்கியமாக ... Read More

மின்சார தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

admin- October 12, 2025

வத்தளை - மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டடத்தின் மேல்தளத்தில் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகிலிருந்த உயரழுத்த மின்கம்பி மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளையைச் சேர்ந்த 55 வயதான ... Read More

நீக்கப்பட்ட பாதுகாப்பை ஏன் மீண்டும் வழங்க முயற்சிக்கின்றார்கள்? மகிந்த கேள்வி

Mano Shangar- October 12, 2025

தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு காவலர்களை நீக்கிய தற்போதைய அரசாங்கம், மீண்டும் தனக்கு பாதுகாப்பை வழங்க முடிவு செய்தது ஏன் என்பது ஒரு கேள்வி என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து ... Read More

பிரதமர் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்

admin- October 12, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவின் பீஜிங் (Beijing) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ​​தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் கவோ ஷூமின் (Cao Shumin) அவரை வரவேற்றார். பிரதமர் முதல்நாளன்று ... Read More

கொழும்பில் ஊடகவியல் கருத்தரங்கு

Mano Shangar- October 12, 2025

கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், (Tamil Media Alliance -TMA) கொழும்பு நாராஹென்பிட்டியில் உள்ள இதழியல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சென்ற 11 ஆம் திகதி சனிக்கிழமை ஊடகவியல் ... Read More

நாரம்மல பகுதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு

admin- October 12, 2025

நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இன்று (12) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் பின்புறத்தில் பயணித்த ... Read More

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

Mano Shangar- October 12, 2025

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு ... Read More

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இந்த வருடத்துக்குள்  1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி

admin- October 12, 2025

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இந்த வருடத்துக்குள்  1,750 ரூபாவாக உயர்த்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பண்டாரவளையில் இன்று (12) இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து ... Read More

பிரதமர் இன்று சீனாவுக்கு விஜயம்

admin- October 12, 2025

சீன அரசாங்கத்தின் அழைப்பைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சீனாவுக்கு சென்றார். "ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் ... Read More