Category: இலங்கை

நிதி துஷ்பிரயோகம்; ரணிலுக்கு எதிரான விசாரணை இன்று

Nishanthan Subramaniyam- October 29, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில், ... Read More

இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம்

Nishanthan Subramaniyam- October 29, 2025

நாட்டில் தங்கத்தின் விலை நேற்றுடன் (28) ஒப்பிடும்போது, இன்று (29) ​​ 2000 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் ... Read More

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை பருகிய இருவர் உயிரிழப்பு

Mano Shangar- October 29, 2025

புத்தளம், நாரக்கல்லி பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தைக் பருகியதாக கூறப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ... Read More

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களுக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை

Mano Shangar- October 29, 2025

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்துவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியில் அவர்  ... Read More

இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக கூறப்படும் சட்டத்தரணி ஒருவர் கைது

Mano Shangar- October 29, 2025

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக கூறப்படும் பெண் சட்டத்தரணி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷாரா ... Read More

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து விபத்து

Nishanthan Subramaniyam- October 29, 2025

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் ... Read More

நாரஹேன்பிடவில் பாரிய தீ விபத்து – மீட்புப் பணி தீவிரம்

Nishanthan Subramaniyam- October 29, 2025

நாரஹேன்பிட, தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த குடியிருப்புத் தொகுதியின் நான்காவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், ... Read More

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் போர்க்கப்பல்

Nishanthan Subramaniyam- October 29, 2025

ஜப்பானிய கடற்படையின் அகிபோனோ என்ற போர்க்கப்பல், நேற்றுக் காலை நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 150.5 மீட்டர் நீளமுள்ள நாசகாரி போர்க்கப்பலான அகிபோனோவில், 158 மாலுமிகள் உள்ளனர். கொழும்பில் தரித்து நிற்கும் போது, ... Read More

21 ஆம் திகதி போராடத்துக்கு வாருங்கள்: சஜித் அணிக்கு பொதுஜன பெரமுன அழைப்பு

Nishanthan Subramaniyam- October 29, 2025

நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ... Read More

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு : எதிர்க்கட்சி அரசுக்கு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- October 29, 2025

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் விரைவில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ ... Read More

சட்டநூலில் கைத்துப்பாக்கியை வைக்க உதவிய பெண் சட்டத்தரணியை விசாரிக்க உத்தரவு

Nixon- October 29, 2025

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக் குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைதான இஷாரா செவ்வந்தி வழங்கி வரும் வாக்குமூலத்தின் பிரகாரம் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பெண்  சட்டத்தரணி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைத்துப்பாக்கியை ... Read More

அரசாங்கத்துக்கு எதிரான பேராணியில் சஜித் அணி இல்லை. ஆனால் ஒத்துழைப்பு என தகவல்

Nixon- October 29, 2025

அநுர அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிர்ப்பு பேரணியில் சஜித் தலைமையிலாக ஐக்கிய மக்கள் சக்தி பங்குகொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய ... Read More