Category: இலங்கை

போப் பிரான்சிஸின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த சஜித் பிரேமதாச

போப் பிரான்சிஸின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த சஜித் பிரேமதாச

April 25, 2025

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) காலை வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் ... Read More

யாழ். பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

யாழ். பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

April 25, 2025

யாழ். பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அமைச்சர், யாழ். பாசையூருக்கு இன்று (25.04.2025) ... Read More

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது

April 25, 2025

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இன்று (25) ... Read More

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 28 படுகாயம்

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 28 படுகாயம்

April 25, 2025

மஹியங்கனை - திஸ்ஸபுர PTS சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (25) காலை இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் ... Read More

பாகிஸ்தான்-இந்தியா மோதலில் இலங்கை தலையிடும் அபாயம்!!!! இலங்கை ஜிஹாத் இலக்காக மாறும்

பாகிஸ்தான்-இந்தியா மோதலில் இலங்கை தலையிடும் அபாயம்!!!! இலங்கை ஜிஹாத் இலக்காக மாறும்

April 25, 2025

தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் கையெழுத்திட்ட "ஏமாற்றும் ஒப்பந்தம்" காரணமாக இலங்கை தானாகவே மோதலில் தலையிடும் அபாயம் உள்ளது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலில் ... Read More

திருத்தந்தையின் இறுதி நிகழவில் பங்கேற்கும் அமைச்சர் விஜித ஹேரத்

திருத்தந்தையின் இறுதி நிகழவில் பங்கேற்கும் அமைச்சர் விஜித ஹேரத்

April 25, 2025

திருத்தந்தை புனிதர் பிரான்ஸிஸின் இறுதி நிகழ்வில் இலங்கை சார்பில் அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்வார் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி ... Read More

கண்டிக்குச் சென்று யாத்ரீகர்களின் நலன் விசாரித்த ஜனாதிபதி

கண்டிக்குச் சென்று யாத்ரீகர்களின் நலன் விசாரித்த ஜனாதிபதி

April 25, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு (ஏப்ரல் 24) கண்டிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது நடைபெற்று வரும் 'சிறி தலதா வந்தனாவ' புனித தந்த தாது கண்காட்சியை வழிபட வந்துள்ள யாத்ரீகர்களை சந்தித்துக் ... Read More

வடக்கு,கிழக்கில் மையம் கொண்டுள்ள ”அநுர புயல்” – தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

வடக்கு,கிழக்கில் மையம் கொண்டுள்ள ”அநுர புயல்” – தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

April 25, 2025

”வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி விட்டால் தமிழர்கள் எங்களை அங்கீகரித்துள்ளார்கள், ஒரே நாடுதான் அவர்களின் விருப்பம் அவர்கள் சமஷ்டி தீர்வு கேட்கவில்லை,நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவுமில்லை என சர்வதேச மட்டங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து சர்வதேச ... Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

April 25, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (25) இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது. நேற்று 24ஆம் திகதி முதல்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன. அடுத்தகட்ட வாக்குப்பதிவுகள் ஏப்ரல் ... Read More

வெளிநாடு ஒன்றில் கடத்தப்பட்ட இலங்கை தம்பதியினர் – 20 மில்லியன் டொலர் கப்பம் கோரிய கும்பல்

வெளிநாடு ஒன்றில் கடத்தப்பட்ட இலங்கை தம்பதியினர் – 20 மில்லியன் டொலர் கப்பம் கோரிய கும்பல்

April 25, 2025

பங்களாதேஷூக்கு சுற்றுலா சென்றிருந்த இலங்கையின் பிரபல தொழிலதிபரான ஆனந்த பத்திரன மற்றும் அவரது மனைவி ப்ரின்சி பத்திர ஆகியோர் கடந்த 23ஆம் திகதி பணம் பறிக்கும் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த இருவரும் ... Read More

தனியார் துறையின் மருத்துவ பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? சுகாதார அமைச்சரிடம் அறிக்கை கையளிப்பு

தனியார் துறையின் மருத்துவ பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? சுகாதார அமைச்சரிடம் அறிக்கை கையளிப்பு

April 24, 2025

மருந்தாளுநர்களின் பற்றாக்குறை உட்பட நாட்டில் தனியார் துறை மருந்தகங்கள் தற்போது எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை குழுவின் தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க மற்றும் ... Read More

நெவில் சில்வாவுக்குப் பிணை

நெவில் சில்வாவுக்குப் பிணை

April 24, 2025

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) நெவில் சில்வாவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெலிகமையில் 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான ... Read More

123...28412 / 3400 Posts