Category: இலங்கை

பாட்டலி வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

பாட்டலி வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

July 25, 2025

ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பேருக்கு எதிரான வழக்கை நவம்பர் 18 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2016 ... Read More

சாரா ஜஸ்மினை கடத்தியது யார் – சபையில் சற்றுமுன் வெடித்த சர்ச்சை

சாரா ஜஸ்மினை கடத்தியது யார் – சபையில் சற்றுமுன் வெடித்த சர்ச்சை

July 25, 2025

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் சாரா ஜஸ்மினை கடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேவேளை ... Read More

அதுல திலகரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

அதுல திலகரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

July 25, 2025

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நளின் டி ஹேவாவசம் ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். ... Read More

மத்தள ராஜபக்ச விமான நிலையம் – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

மத்தள ராஜபக்ச விமான நிலையம் – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

July 25, 2025

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தனியார் துறையினரிடமிருந்து புதிய முதலீடுகளை அழைக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த ... Read More

credit, debit கார்ட் செலுத்தல்களுக்கு 3% அறவிடப்படுகிறதா? உடனடியாக முறையிடுமாறு மத்திய வங்கி அறிவிப்பு

credit, debit கார்ட் செலுத்தல்களுக்கு 3% அறவிடப்படுகிறதா? உடனடியாக முறையிடுமாறு மத்திய வங்கி அறிவிப்பு

July 25, 2025

வர்த்தக நிலையங்களில் credit மற்றும் debit கார்ட்களில் கட்டணத்தை செலுத்தும் போதே 2.5 அல்லது 3 சதவீத கட்டணம் மேலதிகமாக அறவிட வர்த்தக நிலையங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என இலங்கை மத்திய வங்கி ... Read More

இ.தொ.கா. ஆரம்பிக்கப்பட்டு 86 ஆண்டுகள் பூர்த்தி

இ.தொ.கா. ஆரம்பிக்கப்பட்டு 86 ஆண்டுகள் பூர்த்தி

July 25, 2025

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான  சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. பூஜை வழிபாடுகளில்  இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ... Read More

சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு

சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு

July 25, 2025

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் தாக்கல் செய்துள்ளார். என்றாலும், குறித்த குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற ... Read More

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

July 25, 2025

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பர் 2025 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்தார். நேற்று ... Read More

முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன காலமானார்

முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன காலமானார்

July 25, 2025

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன இன்று (25) காலை காலமானார். காலமாகும் போது அவருக்கு வயது 89 ஆகும். சுகாதாரம், ஊட்டச்சத்து ... Read More

புதிய கல்விச் சீர்த்திருத்தம் – நாட்டின் முழு சமூக கட்டமைப்பும் மாறும்

புதிய கல்விச் சீர்த்திருத்தம் – நாட்டின் முழு சமூக கட்டமைப்பும் மாறும்

July 25, 2025

உத்தேச கல்வி சீர்திருத்தம் வெறும் பாடத்திட்டத்தை திருத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதே நேரத்தில் நாட்டின் முழு சமூக மட்டத்தையும் பொருளாதார மட்டத்தையும் ஒரேயடியாக உயர்த்தும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ... Read More

சம்பூர் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்: நிபுணர் அறிக்கைக்கு கோரிக்கை

சம்பூர் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்: நிபுணர் அறிக்கைக்கு கோரிக்கை

July 25, 2025

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் கிராமவாசிகள் குழுவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் குறித்து ஒரு வாரத்திற்குள் இரண்டு நிபுணர் அறிக்கைகளை சமர்ப்பிக்க ... Read More

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

July 25, 2025

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று (25) காலை ஹொரணையில் உள்ள தக்ஷிலா ஜூனியர் கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மழை மற்றும் காலையில் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக ... Read More