Category: இலங்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

October 5, 2025

நாட்டின் 15 மாவட்டங்களுக்கு, மின்னல் தாக்கங்கள் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை மற்றும் பதுளை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மின்னல் ... Read More

விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை

விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை

October 5, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு தங்காலை பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது. இதன்படி, நாளை காலை 10 மணிக்கு தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. ... Read More

நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது – பிமல்

நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது – பிமல்

October 5, 2025

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ... Read More

தாஜுதீன் கொலை விசாரணைகள் சச்சரவுகள் இல்லாமல் முடிக்க வேண்டும்! நாமல் எம்.பி

தாஜுதீன் கொலை விசாரணைகள் சச்சரவுகள் இல்லாமல் முடிக்க வேண்டும்! நாமல் எம்.பி

October 5, 2025

தாஜுதீன் கொலை விசாரணை தொடர்ச்சியான சச்சரவுகள் இல்லாமல் முடிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணை ... Read More

40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது

40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது

October 5, 2025

பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபராதுவ மற்றும் பத்தேகம பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ... Read More

இஸ்ரேலிய PIBA லாட்டரி மூலம் 562 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

இஸ்ரேலிய PIBA லாட்டரி மூலம் 562 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

October 5, 2025

இஸ்ரேலிய வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான லாட்டரி முறையில் சேர்க்கப்படாதவர்கள் மீண்டும் வேலை சந்தையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLEB) தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ... Read More

வாரத்தில் 07 நாட்களும், காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை

வாரத்தில் 07 நாட்களும், காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை

October 5, 2025

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் 07 நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரை ... Read More

பல இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

பல இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

October 5, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 45 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (5) ... Read More

அதிகபட்ச செயற்பாட்டு திறனை எட்டியது கட்டுநாயக்க விமான நிலையம்!

அதிகபட்ச செயற்பாட்டு திறனை எட்டியது கட்டுநாயக்க விமான நிலையம்!

October 5, 2025

கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) தற்போது அதன் திட்டமிட்ட கொள்ளளவை விட அதிகமாக இயங்குகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குளிர்காலத்திற்காக வாரத்திற்கு கூடுதல் விமான இடங்களுக்கான சுமார் 40 புதிய ... Read More

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை

October 5, 2025

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில், நாடு முழுவதும் தினமும் ஏராளமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பொலிஸார், விசேட அதிரடிப்படை ... Read More

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி!

October 5, 2025

வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் இன்று ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்க பகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது

October 5, 2025

கடந்த செப்டம்பர் மாதத்தில் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் செம்டம்பரில் 30.24 ... Read More