Category: இலங்கை

நுகேகொடையில் இருந்து சஜித்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

நுகேகொடையில் இருந்து சஜித்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

November 21, 2025

கூட்டு எதிரணியினரின் அடுத்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ அழைப்பு விடுத்தார். நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த ... Read More

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

November 21, 2025

நாட்டின் பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையைக் கருத்தில் கொண்டு, மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் இந்த முன்னெச்சரிக்கைகள் ... Read More

2026 தரம் 06 இற்கான மாணவர்கள் அனுமதி ; வெட்டுப் புள்ளிகள் வெளியீடு

2026 தரம் 06 இற்கான மாணவர்கள் அனுமதி ; வெட்டுப் புள்ளிகள் வெளியீடு

November 21, 2025

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் கல்வியாண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை ரீதியான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பெற்றோர்கள் ... Read More

சாதாரண மக்களை  அநுர அரசாங்கம் ஏமாற்றிவிட்டது – நுகேகொட பேரணியில் நாமல்

சாதாரண மக்களை அநுர அரசாங்கம் ஏமாற்றிவிட்டது – நுகேகொட பேரணியில் நாமல்

November 21, 2025

அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பல பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுகேகொடையில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு ... Read More

இலங்கையில் கடல்வளம், நீரியல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை

இலங்கையில் கடல்வளம், நீரியல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை

November 21, 2025

“ இலங்கையில் கடல்வளம் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதற்குரிய அத்தனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும். இத்துறையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் ... Read More

‘எனக்கு கொலை மிரட்டல்‘ – அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு

‘எனக்கு கொலை மிரட்டல்‘ – அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு

November 21, 2025

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று (21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் ... Read More

இலங்கை இந்திய மின் கட்டமைப்புகள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

இலங்கை இந்திய மின் கட்டமைப்புகள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

November 21, 2025

இலங்கை மற்றும் இந்தியாவின் மின் கட்டமைப்புகள் உயர் மின்னழுத்த மின்கம்பி மூலம் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகோடி நேற்றையதினம்(20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சின் செலவினங்கள் தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய ... Read More

Miss Universe 2025 பட்டத்தை சுவீகரித்தார் மெக்சிக்கோ அழகி பாத்திமா பொஷ்

Miss Universe 2025 பட்டத்தை சுவீகரித்தார் மெக்சிக்கோ அழகி பாத்திமா பொஷ்

November 21, 2025

இந்த வருடத்திற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பாத்திமா பொஷ் தெரிவு செய்யப்பட்டார். ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்பது சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் வருடாந்த போட்டியாகும். இந்தாண்டுக்கான போட்டி, ... Read More

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்

November 21, 2025

ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ... Read More

1000 கூட்டங்களை நடத்த ஏற்பாடு

1000 கூட்டங்களை நடத்த ஏற்பாடு

November 21, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சமரின் ஆரம்பமே இன்று நடைபெறும் நுகேகொடை கூட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். “ தேசிய மக்கள் ... Read More

கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

November 21, 2025

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன (32வயது) இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அங்கு ... Read More

நுகேகொடை பேரணி – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

நுகேகொடை பேரணி – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

November 21, 2025

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல ஒலி பெருக்கி அமைப்புகள், பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளன. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களை பாதிக்கக்கூடும் என்ற கவலையைத் தொடர்ந்து பொலிஸார் இந்த நடவடிக்கையை ... Read More