Category: இந்தியா
பங்களாதேஷ் பண நோட்டுகளில் இருந்து தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கப்படுகிறது
பங்களாதேஷ் பண நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டு ... Read More
“மன்னிக்கவும்… நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” – விஜய் பேச்சுக்கு உதயநிதி பதில்
“மன்னிக்கவும்... நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” என்று விஜய் கருத்துகள் குறித்த கேள்விக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். வேலூர் நிகழ்வில் கலந்துகொண்ட உதயநிதியிடம், நடிகர் விஜய் பேச்சு குறித்து கேட்டதற்கு, ... Read More
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம்…இந்திய வானிலை மையம்
இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'நேற்று முதல் இந்திய ... Read More
பூட்டான் மன்னர் – மோடி சந்திப்பு…இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்த உறுதி
பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் மற்றும் அந் நாட்டு அரசாங்கத்தின் தலைமை அதிகாரிகள் ஆகியோர் இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளனர். டில்லியை வந்தடைந்த ... Read More
இந்தியாவிலிருந்து அரிசி: வரிசையில் தனியார் இறக்குமதியாளர்கள்
அரிசி தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வாக, 25000 - 30000 மெட்றிக் டொன்னுக்கு இடைப்பட்ட அரிசித் தொகையை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய கோட்டையில் உள்ள தனியார் இறக்குமதியாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் ... Read More
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர்: தேவேந்திர ஃபட்னாவிஸ்
இந்தியாவின் மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பதவியேற்பு விழா நாளை மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தெரிவு செய்வதற்கான ... Read More
14 அரிய வகை வெளிநாட்டுப் பறவைகள் கடத்தல்: கேரளாவில் சம்பவம்
கேரள மாநில விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 14 அரிய வகை வெளிநாட்டுப் பறவைகள் சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சரத் மற்றும் பிந்து ஆகியோரே சூட்கேசில் மறைத்து ... Read More
ஆண் நண்பருடன் காரில் சென்ற மனைவி: தீ வைத்து கொளுத்திய கணவன்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்பவரின் மனைவி அனிலா. நேற்று மாலை அனிலா அவரது ஆண் நண்பர் ஒருவருடன் காரில் சென்றுள்ளார். அப்போது அவர்கள் சென்ற காரை பின்தொடர்ந்த பத்மராஜன் செம்மாமுக்கு ... Read More
தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலாப் பயணிகள்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனை பார்வையிட ... Read More









