Category: இந்தியா

யாசகம் கொடுப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் – இந்தூர் மாவட்டத்தில் எச்சரிக்கை

T Sinduja- December 17, 2024

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரமானது நாட்டின் தூய்மையான நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. சுமார் 7 வருடங்களாக இந் நகரம் தூய்மையில் முதலிடம் வகிப்பதால் அடுத்ததாக யாசகர்கள் இல்லாத நகரமாக இதனை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதன் ... Read More

இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா

T Sinduja- December 17, 2024

மக்களவை, மாநில சட்ட சபை, மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இம் ... Read More

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டை அபாயத்தில் தள்ளும் – மு.க.ஸ்டாலின்

T Sinduja- December 16, 2024

நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் இம் மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயராகி வருகிறது. இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு பாஜக அரசு முயன்று வருகின்ற ... Read More

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்

Mano Shangar- December 16, 2024

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் நேற்று ஞாயிற்றுக்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் காலமானார். பத்ம பூஷண் விருது பெற்றவர் ஜாகிர் உசேன், இதயம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சினைகளை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ... Read More

காதல் கோரிக்கை நிராகரிப்பு – துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம் பெண்

Mano Shangar- December 15, 2024

மைத்துனரின் காதல் கோரிக்கையை நிராகரித்ததால், கொல்கத்தாவில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பம் பதிவாகியுள்ளது. மேலும் பெண்ணின் உடலிலிருந்து தலையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவின் ... Read More

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற்றம் – 18 ஆயிரம் இந்தியர்களுக்கு சிக்கல்

Nishanthan Subramaniyam- December 14, 2024

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஜனவரி மாதம் 20 ல் பதவியேற்க ... Read More

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Nishanthan Subramaniyam- December 14, 2024

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக ... Read More

டில்லியில் ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Nishanthan Subramaniyam- December 13, 2024

இந்திய தலைநகர் புதுடில்லியில் இன்று ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் உள்ள பள்ளிகளுக்கு அண்மை காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 9 ... Read More

யூடியூப் உதவியுடன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்…குழந்தை உயிரிழப்பு

T Sinduja- December 13, 2024

புதுக்கோட்டை மாவட்டம்,செங்கீரை எனும் ஊரில் வசிப்பர்கள் ராஜா. அவரது மனைவி அபிராமி. இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்து நரம்பியல் பிரச்சினை காரணமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் அபிராமி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். ... Read More

நாடாளுமன்றத் தாக்குதல்…இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவு

T Sinduja- December 13, 2024

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகளால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 5 ... Read More

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

T Sinduja- December 13, 2024

ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த திங்கட்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 55 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் புதன்கிழமை மீட்கப்பட்டான். ... Read More

அதானி நிறுவனம் இலங்கையில் செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும் – அரசாங்கம் அறிவிப்பு 

Nishanthan Subramaniyam- December 12, 2024

அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் தமது செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்திற்கு இன்று வியாழக்கிழமை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு ஊடகங்களிடம் ... Read More