Category: இந்தியா
தசை செயலிழப்பை ஏற்படுத்தும் ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்’ – புனேவில் 73 பேர் பாதிப்பு
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோட் எனும் நோயினால் சுமார் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென இந்த ஆட்டோ இம்யூன் நோய் அதிகரித்துள்ளமையால் சுகாதாரத்துறை மிகத் தீவிரமாக இந் நோய் நிலைமை குறித்து ... Read More
டிரம்பின் அறிவிப்பால் விரைவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் இந்தியர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்திருக்கும் புதிய உத்தரவு அமெரிக்காவில் உள்ள இந்தியத் தம்பதியினரிடையே வேகமாகக் குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுத் தம்பதியருக்குப் ... Read More
புலிகள் தலைவருடன் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டதா? சீமான் ஆவேசம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலை புலிகள் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் அதிர்ச்சியை ... Read More
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் – ஸ்டாலின்
'தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது' என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று (ஜன.23), இந்திய துணைக்கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை ... Read More
ஜம்மு காஷ்மீரில் காட்டுத் தீ அபாயம்…பொதுக்களுக்கு எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடுத்த வாரத்துக்குள் பாரிய காட்டுத் தீ அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் காஷ்மீர் பிராந்தியத்துக்கு பொறுப்பான அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளிலுள்ள 10 மாவட்டங்களில் ... Read More
76 ஆவது குடியரசு தின நிகழ்வு…இந்தியா வந்தடைந்தார் இந்தோனேஷிய பிரதமர்
எதிர்வரும் 26 ஆம் திகதி தலைநகர் டில்லியில் நடைபெறவிருக்கும் நாட்டின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியா பிரதமர் பிரபோவோ சுபியன்டோ இந்தியா வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் இந் நிகழ்ச்சியில் ... Read More
மனைவியைக் கொலை செய்து குக்கரில் வேக வைத்த கணவர்
ஐதரபாத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் அவரது மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி ப்ரஷர் குக்கரில் வேக வைத்து ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுப் பெற்ற இராணுவ ... Read More
செருப்பால் அடி, உருவ பொம்மைக்கு தீ…சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது வழக்குப் பதிவு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், அடிக்கடி ஏதாவதொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் அண்மையில் தந்தை பெரியார் குறித்து அநாகரிகமாக சில வார்த்தைகளை பேசியிருந்தார். எனவே அவரது பேச்சுக்கு இதுவரை எந்தவொரு ... Read More
100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை…இ.பி.எஸ் கண்டனம்
தி.மு.க அரசு 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழில் புரியும் மக்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என அ.தி.மு.க பொதுச் செயலாளர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபை தேர்தலுக்கு ... Read More
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும்…இன்று மீண்டும் வழக்கு விசாரணை
கடந்த வருடம் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் சியல்டா நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. ... Read More
வயநாடு மண்சரிவு..மாயமான 32 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு
கேரளாவின், வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 263 பேர் உயிரிழந்ததோடு 32 பேர் மாயமாகினர். இந்நிலையில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி விரைவில் அவர்களை இறந்தவர்களாக அறிவிக்கவுள்ளதாக ... Read More
“டாஸ்மாக்கில் எப்பவும் பாஸ் மார்க் தான் ஆனால், கள் இறக்கினால் குற்றமா?” – சீமான்
விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இடம்பெற்று வரும் கள் விடுதலை மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். குறித்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது, “தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் ... Read More












