Category: முக்கிய செய்திகள்
நிபா வைரஸ் தொற்றால் பங்களாதேஷில் ஒருவர் உயிரிழப்பு!
பங்களாதேஷில் 40 வயதுடைய பெண் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதை உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், சர்வதேச அளவில் இந்த நோய் பரவுவதற்கான ஆபத்து குறைவாகவே இருப்பதாகவும் அந்த அமைப்பு ... Read More
உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை, பகுதியில் இன்று (09) காலை உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற லொறியின் சாரதியை, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள், சோதனைக்காக நிறுத்துமாறு ... Read More
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 103 பேருக்கு சிவப்பு பிடியாணை
வெளிநாடுகளில் தற்போது வசிக்கும் 103 குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வர இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More
யோஷித மற்றம் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு ... Read More
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு
கடந்த காலங்களில் எட்டு முறை இராணுவ வீரர்களை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்றப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற ... Read More
தொப்பிகல காட்டில் இருந்து மீட்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்!! தாக்குதலுக்காக மறைத்து வைக்கப்பட்டதா?
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சுவீடன் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர் ஆயுதங்களை யார் கொண்டு வந்தார்கள் என்பதைக் கண்டறிய குற்றப் புலனாய்வுத் துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. ... Read More
பேருந்து உரிமையாளர்களுக்க அமைச்சர் பிமல் விடுத்துள்ள எச்சரிக்கை
போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பேருந்து சாரதி பணிகளுக்கு பயன்படுத்தினால், பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். போதைப் ... Read More
பெண்களை பொது இடத்தில் அச்சுறுத்திய இலங்கை பிரபலம் கனடாவில் கைது
பெண்கள் மற்றும் பொது மக்களை பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இலங்கையில் செல்வக்கு மிக்க நபர் ஒருவர் கனடாவின் டொராண்டோ நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 45 வயதான முகமது அஸ்கர் முகமது-ராசிக் என்பவரே ... Read More
அவிசாவளையில் காரொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு
அவிசாவளை- அமிதிரிகல பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. விபத்தின் போது காரில் நால்வர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ... Read More
அனில் அம்பானிக்கு சுவீடன் பெண்ணை பரிந்துரைத்த எப்ஸ்டீன்
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் பெயரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு அனில் அம்பானி ... Read More
களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி
களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (07) இரவு ... Read More
ஹட்டனில் இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தாக்குதல்
டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மீது, அதே வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் ... Read More










