Category: முக்கிய செய்திகள்
பிரித்தானியாவில் புகலிட மோசடி – ஓரினச்சேர்க்கை போன்று உருவகப்படுத்திக்கொள்ள ஆலோசகர்கள் உதவி
மறைமுக வணிகம் அம்பலம் - சட்ட ஆலோசகர்கள் துணையுடன் நடக்கும் முறைகேடு குறித்து பிபிசியின் இரகசிய விசாரணை பிரித்தானியாவின் புகலிட மற்றும் குடியேற்றக் கொள்கைகள் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான அரசியல் விவாதங்களின் ... Read More
எங்களை சரணடைய வைக்க முயல்வது தோல்வியையே தரும்: ஈரான் அதிபர் திட்டவட்டம்
மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறினார். இஸ்லாமாபாத்தில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை ... Read More
உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இந்தியா – விஸ்டன் இதழ் எச்சரிக்கை
கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக், கிரிக்கெட் உலகில் அதிகரித்து வரும் இந்திய அரசியல் செல்வாக்கை விமர்சித்துள்ளதுடன், விளையாட்டின் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் சீரழிவு குறித்தும் எச்சரித்துள்ளது. விஸ்டன் இதழின் 2026 ... Read More
மேற்கு ஆசியா போர் எதிரொலி – இந்தியாவில் 25 இலட்சம் பேர் வறுமையை சந்திக்கும் அபாயம்
போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவை உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புவிசார் அரசியல் பதற்றங்கள் எவ்வாறு ஒரு நாட்டின் சாமானிய மக்களின் பொருளாதார நிலையை நிலைகுலையச் செய்யும் ... Read More
போர் களத்தில் நுழையும் தற்கொலை ட்ரோன்!
தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் , ஹிஸ்புல்லா முதன்முறையாக அதிநவீன மறைந்து தாக்கும் "தற்கொலை" ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியுள்ளது . வடக்கு இஸ்ரேலில் உள்ள ... Read More
119 தொலைபேசி சேவையில் தாமதம் – சுவ செரிய சேவையுடன் ஒப்பிட்டு ஹர்ஷ விசனம்
இலங்கை பொலிஸாரின் அவசரகால தொலைபேசி சேவை முறையை, சுவ செரிய இலவச ஆம்புலன்ஸ் சேவையுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். அவர் தனது ‘X’ தளத்திலேயே இவ்வாறு விமர்சித்துள்ளார். ... Read More
அந்தமான் கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு
சீரற்ற காலநிலை மற்றும் மேலதிக பாரம் காரணமாக அந்தமான் கடலில் கதிகள் படகொன்று மூழ்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து, மலேசியா ... Read More
பேச்சுவார்த்தை தொடரும், போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், போர் நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் உடன்பாடு ஒன்றை விரும்புவதாக, ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் ஜே.டி. வான்ஸ் ... Read More
அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்
அரசாங்க அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள் (17) வழக்கம் போல் செயல்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ மற்றும் சிங்கள ... Read More
விமான நிலையத்தில் 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான இந்தியர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 02 கோடியே 08 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் ... Read More
வரலாற்று தருணம் : பல தசாப்தங்களுக்குப் பிறகு லெபனான் – இஸ்ரேல் அதிகாரிகள் இடையே சந்திப்பு
லெபனான் மற்றும் இஸ்ரேலின் தூதுவர்கள் இடையே வொஷிங்டனில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தூதரக உறவுகள் இல்லாத இந்த இரு நாடுகளின் அதிகாரிகள் பல தசாப்தங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன்முறையாகும். ... Read More
பாரம்பரியத்தின் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியம்
பாரம்பரியத்தின் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் தமது சித்திரை புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் ... Read More












