Category: முக்கிய செய்திகள்

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரிப்பு

Diluksha- December 8, 2025

இலங்கையில் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (08) நண்பகல் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதன்படி, ... Read More

பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 02 இலட்சம் ரூபா கொடுப்பனவு – அமைச்சின் விசேட அறிவிப்பு

Diluksha- December 8, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 02 இலட்சம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. ... Read More

பேரிடருக்கு பின்னர் சந்தைக்குள் நுழையும் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை

Mano Shangar- December 8, 2025

நாடு முழுவதும் பரவலான வெள்ளத்தை ஏற்படுத்திய சமீபத்திய மோசமான வானிலைக்குப் பிறகு, கெட்டுப்போன மற்றும் பாதுகாப்பற்ற உணவு சந்தைகளை அடைவதைத் தடுப்பதில் சுகாதார அதிகாரிகள் பாரிய சவாலை எதிர்கொள்கின்றனர். பல மாவட்டங்களில் கால்நடைப் பண்ணைகள் ... Read More

கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழப்பு

Diluksha- December 8, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகோன் தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ... Read More

நுவரெலிய மாவட்டத்தில் நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஜனாதிபதி கவனம்

Diluksha- December 8, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலிய மாவட்ட செயலகத்தில் இன்று (08) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. ... Read More

கொழும்பு – கண்டி வீதி முழுமையாக திறக்கப்பட்டது

Mano Shangar- December 8, 2025

கொழும்பு - கண்டி வீதியின் கணேதென்ன மற்றும் கடுகண்ணாவ இடையிலான பகுதி இன்று முதல் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதகா வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இன்று காலை 7.00 மணிக்கு வீதி முழுமையாக திறக்கப்பட்டதாக அதன் ... Read More

மனைவியின் தாக்குதலுக்கு இலக்கான கணவன் பலி

Diluksha- December 8, 2025

மிஹிந்தலை, மஹகிரின்னேகம பகுதியில் கூர்மையற்ற ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி தாக்குதல் மேற்கொண்டதில் அவரது கணவன் உயிரிழந்துள்ளார். ... Read More

இளஞ்சிவப்பு கண் நோய்  பரவும் அபாயம்

Mano Shangar- December 8, 2025

நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே இளஞ்சிவப்பு கண் நோய்  பரவ வாய்ப்புள்ளது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைத்திய நிபுணர் வைத்தியர் குசும் ரத்னாயக்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்த ... Read More

அநுராதபுரத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற இறைச்சி சேமிப்பு – முழு இருப்புக்கும் சீல்

Diluksha- December 8, 2025

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள  கால்நடை பண்ணையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதென  கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும் ... Read More

இன்றிரவு முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்

Mano Shangar- December 8, 2025

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிரவு (08) முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது – ஜனாதிபதி அறிவிப்பு

Mano Shangar- December 8, 2025

எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது எனவும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். குருநாகல் ... Read More

கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாளை விசேட பேருந்துகள் சேவையில்

Diluksha- December 7, 2025

கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாளை (08) காலை விசேட பேருந்துகள் இயக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விசேட பேருந்து சேவைகளில் பயணிகள் தங்கள் மாதாந்த ரயில் பருவச் ... Read More