Category: முக்கிய செய்திகள்

ஈரான் போர் எதிரொலி: உலகளவில் ஆணுறைக்கு கடும் தட்டுப்பாடு – விலையை உயர்த்தும் பிரபல நிறுவனம்

Mano Shangar- April 22, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி காரணமாக ஆணுறை விலைகளை 30 வீதம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக உலகின் முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனமான காரெக்ஸ் தெரிவித்துள்ளது. தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ... Read More

ஹார்முஸ் நீரிணையில் மூன்றாம் உலகப் போர்!! நவீன கப்பல்களுடன் தயார் நிலையில் சீனா

Mano Shangar- April 22, 2026

ஈரானிய துறைமுகங்களைக் குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கடற்படை முற்றுகையின் பின்னணியில், அப்பகுதியில் சீனக் கடற்படை இயங்குவதால், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது . சீனக் ... Read More

மின்சாரம் மற்றும் எரிபொருளை தடையின்றி வழங்குவதே முதன்மை இலக்கு – எரிசக்தி அமைச்சு

Diluksha- April 22, 2026

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலைத் தொடர்ந்து அமைச்சராகப் ... Read More

இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது – மோடி

Diluksha- April 22, 2026

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான ... Read More

ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீடித்த ட்ரம்ப்

Nishanthan Subramaniyam- April 22, 2026

ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைய இருந்த நிலையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்தியஸ்த முயற்சியில் ... Read More

பிரித்தானியா அரசின் குடியேற்றக் கட்டுப்பாட்டுகளுக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- April 22, 2026

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) உட்பட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பிரித்தானியா அரசின் குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக தீவிரமான கவலைகளை வெளியிட்டுள்ளன. சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது எந்த அரசுக்கும் உரிய ... Read More

இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவையை நாடு மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- April 21, 2026

இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவையை நாடு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கிலாந்து முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறிப்பிடத்தக்க ... Read More

ஜப்பானில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும்

Nishanthan Subramaniyam- April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு ... Read More

ஈஸ்டர் தாக்குதல் – நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து

Diluksha- April 21, 2026

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல்கள் இடம்பெற்று ஏழாம் ஆண்டு ... Read More

சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி – தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்

Mano Shangar- April 21, 2026

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தொடரில் ... Read More

டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை

Mano Shangar- April 21, 2026

டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், ... Read More

மத்திய கிழக்கு போர் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – புதிய ஆய்வில் தகவல்

Mano Shangar- April 21, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய கிழக்கு மோதல் காரணமாக 66 வீத மக்கள் எதிர்வரும் மாதங்களின் நிதி நிலைமை ... Read More