Category: முக்கிய செய்திகள்
ஈரான் ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்ததாக அரச தொலைக்காட்சி அறிவிப்பு
ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஆண்டு, ... Read More
15 வருடங்களுக்கு முன்பு புகுஷிமாவில் என்ன நடந்தது?
இயற்கைக்கு ஒரு கணிக்க முடியாத முகம் இருக்கிறது என்பதை உலகிற்குப் புரிய வைத்த நாள் அது. அந்த மாபெரும் அலைகள் மரணத்தின் ஆழத்துடன் அமைதியான ஜப்பான் கடலில் மோதியபோது, சரிந்தது ஒரு நாட்டின் நம்பிக்கையும் ... Read More
இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது. இப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ... Read More
டி20 உலகக் கிண்ண கண்காட்சி சுற்றுப்பயணம் ஆரம்பமானது!
2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் சர்வதேச இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கோப்பையை இந்நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி ... Read More
கலஹாவில் கண்டெடுக்கப்பட்ட ‘மர்மப் பாறை’ சாதாரணக் கல் தான்
கண்டி, கலஹா பகுதியில் உள்ள கோவில் நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான பாறை குறித்த மர்மம் தற்போது விலகியுள்ளது. இது 'லெப்ரடோரைட்' (Labradorite) வகையைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பாறை என்றும், இதற்குப் பெரிய அளவில் ... Read More
மத்திய மலைநாட்டை மீட்டெடுக்கப் புதிய தேசியக் கட்டமைப்பு: ஜனாதிபதி அதிரடி உத்தரவு
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும், அங்கு ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்ற பாதிப்புகளைச் சீரமைப்பதற்கும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பு ஒன்று நிறுவப்படும் என்று ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கட்டுமானங்கள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் ... Read More
டி-20 உலக கிண்ணத்தில் பங்களாதேஸுக்கு பதிலாக ஸ்கொட்லாந்து
டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குச் செல்லாவிட்டால், அவர்களுக்குப் பதிலாக வேறு ஒரு அணியைப் மாற்றீடு செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (21) தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ... Read More
பணவீக்கம் அதிகரிப்பு
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த நவம்பர் மாதம் ... Read More
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான 07 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதிவரை ... Read More
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாகக் குறையும் – உலக வங்கி தகவல்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 3.1 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. நாட்டின் தயாரிப்பு சந்தைகளில் உள்ள திறமையின்மை மற்றும் பொருளாதார ... Read More
வடகொரியாவால் அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்து: நேட்டோ தூதுவர் எச்சரிக்கை
வடகொரியா மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான வலுவான கூட்டாண்மையானது எமது பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாகும் என்று நேட்டோவுக்கான அவுஸ்திரேலியாவின் இராணுவத் தூதுவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, “ உலகளாவிய மோதல்கள் ஒரு காலத்தில் புவியியல் ... Read More
ஓய்வு பெற்றார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி துறையில் புகழ்பெற்ற பெண்களில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவிலிருந்து ஓய்வு பெற்றார். நாசாவில் 27 ஆண்டுகள் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ், மூன்று பயணங்களில் சர்வதேச ... Read More












