Category: முக்கிய செய்திகள்

மீண்டும் ஈரானின் பிடிக்குள் ஹார்முஸ் நீரிணைப்பு ; திறக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதிரடி கட்டுப்பாடு

Rasmila- April 18, 2026

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரில் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், ஈரானின் புதிய ராணுவ அறிவிப்பு உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணைப்பை மீண்டும் ... Read More

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் அதானி

Nishanthan Subramaniyam- April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளார். புளூம்பெர்க் ... Read More

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியல் : பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம்

Nishanthan Subramaniyam- April 18, 2026

உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகின் 24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்து கணிப்புகளின் அடிப்படையிலேயே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் ... Read More

பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

Nishanthan Subramaniyam- April 18, 2026

நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக பங்களாதேஸுக்கு ​சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் நேற்று டாக்​கா​வில் உள்ள ஷேர்​-இ-பங்​களா ... Read More

ஆங் சான் சூகியின் தண்டனை குறைப்பு

Nishanthan Subramaniyam- April 18, 2026

மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு(80) (படம்) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது. மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு ... Read More

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைய இங்கிலாந்து மக்கள் ஆர்வம்

Nishanthan Subramaniyam- April 18, 2026

இங்கிலாந்து Brexit ஒப்பந்தத்தின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி சுமார் ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில், அதன் தாக்கங்கள் இன்று வரை இங்கிலாந்தின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் முக்கியமாக உணரப்படுகின்றன. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய ... Read More

தமிழகத்தில் தபால்மூல வாக்குப்பதிவு ஆரம்பம்

Rasmila- April 18, 2026

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு எதிர்வரும் 23-ம் திகதி நடை​பெற உள்ளது. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​தல் ஆணை​யம் முழு​வீச்​சில் செய்​து வருகிறது. இதன் பிரகாரம் முதல் கட்​ட​மாக தபால் வாக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. ... Read More

“ஹோர்முஸ் நீரிணை இனி ஆயுதமல்ல” ஈரானின் திடீர் முடிவும்.. ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவும்

Rasmila- April 18, 2026

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கிய கேந்திர நிலையமான ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் ஒருபோதும் மூடப்போவதில்லை என ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது 'Truth Social' சமூக ... Read More

ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்

Rasmila- April 18, 2026

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபை தயாரிக்கும் பணிகளை 'ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை' உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. ... Read More

இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறையில் குறைப்பாடு

Nishanthan Subramaniyam- April 18, 2026

இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறையில் முன்னாயத்த நடவடிக்கைகள் குறைவாக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. குறிப்பாக நாட்டின் இராணுவத் தயார்நிலையில் பல குறைபாடுகள் இருப்பதாக பாதுகாப்பு ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ... Read More

பிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சத்தியாகிரகப் போராட்டம் – விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை

Rasmila- April 17, 2026

பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம் இடம் பெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று காலை இந்த ... Read More

ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – எதிர்வரும் நாட்களும் குறித்தும் எச்சரிக்கை

Rasmila- April 17, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போருக்கு மத்தியில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி, மார்ச் மாதத்தில் மட்டும் இணைப்புப் பயணிகளின் எண்ணிக்கை பத்து சதவீதம் உயர்ந்துள்ளது. ஹீத்ரோ விமான நிலையத்தின் ... Read More