Category: முக்கிய செய்திகள்

ஆட்சி மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாரா?

Nishanthan Subramaniyam- April 23, 2026

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ... Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் – காலை 11.00 மணி நிலவரம்

Nishanthan Subramaniyam- April 23, 2026

நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 .00 மணிக்கு ... Read More

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்

Nishanthan Subramaniyam- April 23, 2026

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. சென்னை - நீலாங்கரையில் ... Read More

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்று – நான்கு முனைப் போட்டி

Nishanthan Subramaniyam- April 23, 2026

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை 7.00 மணி முதல் தமிழகம் முழுவதும் இடம்பெறுகிறது. பகிரங்க பிரசார நடவடிக்கைகள் நேற்று முன்தினம் 21 ஆம் திகதி மாலை ... Read More

“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும்” – ப.சிதம்பரம்

Nishanthan Subramaniyam- April 22, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிக எளிதாக வெற்றி பெறும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் ... Read More

டிட்வா இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Diluksha- April 22, 2026

டிட்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளர்களுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி அநுர ... Read More

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக சமிந்த பதிராஜவை நியமிக்க அனுமதி

Diluksha- April 22, 2026

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக இராஜ் சமிந்த பதிராஜவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இராஜ் சமிந்த, கடந்த 2025.05.19 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் ... Read More

2ஆம் உலகப்போருக்கு பின் முதல்முறையாக ஒரே இடத்தில் கூடும் 30 நாடுகளின் இராணுவ மூளைகள் – என்ன காரணம்?

Nishanthan Subramaniyam- April 22, 2026

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்க, லண்டனில் 30 க்கும் மேற்பட்ட ... Read More

ஈரான் போர் எதிரொலி: உலகளவில் ஆணுறைக்கு கடும் தட்டுப்பாடு – விலையை உயர்த்தும் பிரபல நிறுவனம்

Mano Shangar- April 22, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி காரணமாக ஆணுறை விலைகளை 30 வீதம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக உலகின் முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனமான காரெக்ஸ் தெரிவித்துள்ளது. தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ... Read More

ஹார்முஸ் நீரிணையில் மூன்றாம் உலகப் போர்!! நவீன கப்பல்களுடன் தயார் நிலையில் சீனா

Mano Shangar- April 22, 2026

ஈரானிய துறைமுகங்களைக் குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கடற்படை முற்றுகையின் பின்னணியில், அப்பகுதியில் சீனக் கடற்படை இயங்குவதால், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது . சீனக் ... Read More

மின்சாரம் மற்றும் எரிபொருளை தடையின்றி வழங்குவதே முதன்மை இலக்கு – எரிசக்தி அமைச்சு

Diluksha- April 22, 2026

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலைத் தொடர்ந்து அமைச்சராகப் ... Read More

இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது – மோடி

Diluksha- April 22, 2026

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான ... Read More