Category: முக்கிய செய்திகள்

ஆசிரியர் சேவைத் தேர்வு – பட்டப்படிப்பு தகுதிக்கான காலவகாசம் திருத்தம்

Diluksha- February 25, 2026

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டித் தேர்வுக்கு முன்நிபந்தனையான பட்டப்படிப்புத் தகுதியை நிறைவு செய்வதற்கான காலவகாசம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 2026 ஆம் ... Read More

வரி செலுத்துவோர் சலுகை அட்டை திட்டத்தை அறிமுகம் செய்துள்ள இறைவரித் திணைக்களம்!

Mano Shangar- February 25, 2026

வரிக் கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றும் தனிநபர் வரி செலுத்துவோரை அங்கீகரித்து வெகுமதி அளிக்க வரி செலுத்துவோர் சலுகை அட்டை திட்டத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. தன்னார்வ சுய மதிப்பீட்டு கொடுப்பனவுகளை ஊக்குவிப்பதற்கும், வரி ... Read More

இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றில் நாளை விவாதம்

Mano Shangar- February 25, 2026

இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே நாடாளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக இலங்கை சம்பந்தமாக விவாதிக்கப்படவுள்ளது. நோர்வே தொழிற் கட்சியை ... Read More

யாழ்ப்பாண கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாது!

Mano Shangar- February 25, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் ... Read More

ட்ரம்பின் உலகளாவிய வரி 10% ஆகக் குறைப்பு – நாளை முக்கிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 25, 2026

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான உலகளாவிய சுங்கவரி சதவீதம் இன்று (24) முதல் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய உலகளாவிய பரஸ்பர சுங்கவரி சட்டவிரோதமானது என அமெரிக்க ... Read More

கொழும்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளை போல் மோசடி கும்பல் – அவசர எச்சரிக்கை விடுப்பு

Mano Shangar- February 25, 2026

பொலிஸ் உயர் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் நடத்தப்படும் மோசடி நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்த குழுக்கள் கொழும்பில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு ... Read More

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது

Mano Shangar- February 25, 2026

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் ... Read More

லண்டனில் இருசக்கர வண்டி பாதைகளில் பாதுகாப்பு இல்லை – ஓட்டுநர்கள் கவலை

Nishanthan Subramaniyam- February 24, 2026

லண்டனில் இருசக்கர வண்டி பாதைகள் மற்றும் அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பெருமளவான முதலீடுகளை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அரசாங்கம்  செய்துள்ள போதிலும், இருசக்கர வண்டி பாதைகள் பாதுகாப்பற்றாக இருப்பதாக இருசக்கர வண்டி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். ... Read More

யாழில் ஜனாதி பங்குபற்றி ஒரு நிகழ்வுக்கான செலவு மட்டும் ஒரு கோடியே 10 லட்சம்

Mano Shangar- February 24, 2026

யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ரூபாய் 50 சதம் என செலவு ... Read More

பிரித்தானியாவில் சில்லறைக் கடைகளை குறிவைக்கும் குற்றக் கும்பல்கள்

Mano Shangar- February 24, 2026

சில்லறைக் கடைகளை குறிவைத்து குற்றக் கும்பல்கள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு 5.5 மில்லியன் கடைத் திருட்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் ... Read More

கறுப்புப்பட்டி அணிந்து கடமையில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானம்

Diluksha- February 24, 2026

சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு முறையான தீர்வுகள் ... Read More

விசா விதிமீறல்கள், பிரமிட் திட்டங்கள் மூலம் நிதி மோசடி – கொழும்பில் 16 சீன நாட்டவர்கள் கைது

Mano Shangar- February 24, 2026

இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்து சட்டவிரோத ஒன்லைன் பிரமிட் பாணி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக ... Read More