Category: முக்கிய செய்திகள்
கனடாவில், கடவுச்சீட்டு, புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு
கனடாவில், கடவுச்சீட்டு மற்றும் சில புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணங்கள், இம்மாதம், மாதம் 31ஆம் திகதி முதல் உயர இருப்பதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. கனடாவின் சேவை கட்டண சட்டத்தின்படி ... Read More
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் மோதல் – மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் அபாயம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் மோதல், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் வாழும் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெஃப் ... Read More
ஐரிஸ் தேனா மீதான் தாக்குதல் – இலங்கையில் இருந்து ஈரானுக்கு அனுப்படும் சடலங்கள்
இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதன்படி, 84 பேரின் உடல்கள் இன்று மத்தள சர்வதேச விமான ... Read More
ட்ரம்ப் நிர்வாகத்தின் தவறான மதிப்பீடுகளால் சிக்கலில் அமெரிக்கா?
ஈரான் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடும் என்பதை அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மிகக் குறைவாகவே மதிப்பிட்டுள்ளதாக (Underestimated) தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More
ஈரான் போர் – அமெரிக்கா இதுவரை எத்தனை இராணுவ விமானங்களை இழந்துள்ளது?
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் போது, மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் KC-135 விபத்துக்குள்ளான சம்பவம் தற்போது சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் மத்திய கிழக்கு கட்டளைப் பிரிவான சென்ட்காம், ... Read More
தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுள்ளார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை ... Read More
மீண்டும் 100 டொலருக்கு மேல் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று மீண்டும் 100 டொலரைத் தாண்டியுள்ளது. அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு ... Read More
ஈரானுக்கு அஞ்சி பின்வாங்கியதாக அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல்!
ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை (IRGC), தங்கள் நாட்டு ஏவுகணைகள் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதாகவும், தாக்குதலின் பின்னர் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ... Read More
ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்
ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் ... Read More
அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் ஆதரவு குழு?
மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானத்தை ஈராக்கிய எதிர்ப்புக் குழுக்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், குறித்த விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாகக் கூறியதாகவும் ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்கா இதை உறுதியாக மறுத்துள்ளதுடன், குறித்த ... Read More
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி?
இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்த வெளியிட்டுள்ளது. இந்திய தகவல்களை மேற்கோள் காட்டி ரொயிட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், வெளியே ... Read More
ஈரான் போர்: பாபா வாங்காவின் ஆபத்தான கணிப்பு உண்மையாகிறதா?
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்தது. இதன் விளைவாக ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து ஈரானின் பழிவாங்கும் பதில் தாக்குதல்கள் ... Read More












