Category: முக்கிய செய்திகள்

இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில்

Dharshani S- March 13, 2026

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.  அவர்களில் சுமார் 80% ஆனவர்கள்  கிராமப்புறங்களில் வசிப்பதாக  கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு ... Read More

இணைய மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

Dharshani S- March 13, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இணையத்தளங்களில் வெளியாகும் வர்த்தக விளம்பரங்கள்  தொடர்பில்  அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையம்  பொது  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ... Read More

ஹேமசிறி, பூஜித்தவுக்கு எதிரான வழக்கில் பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க நீதிமன்றம் உத்தரவு

Dharshani S- March 13, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க ... Read More

ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல்

Dharshani S- March 13, 2026

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று  அமைச்சில்  இடம்பெற்றது ... Read More

சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப்

Nishanthan Subramaniyam- March 13, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான தனது இராணுவ வெற்றிகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக அவர் இதில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ... Read More

பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை

Nishanthan Subramaniyam- March 13, 2026

பிரித்தானிய பொருளாதாரம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எதிர்பாராத விதமாக வளர்ச்சியை அடையவில்லை என  மாதாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சேவைத் துறை வளர்ச்சி காணாத நிலையில் உற்பத்தி துறை குறைந்தளவில் ... Read More

கனடாவில், கடவுச்சீட்டு, புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- March 13, 2026

கனடாவில், கடவுச்சீட்டு மற்றும் சில புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணங்கள், இம்மாதம், மாதம் 31ஆம் திகதி முதல் உயர இருப்பதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. கனடாவின் சேவை கட்டண சட்டத்தின்படி ... Read More

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் மோதல் – மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் அபாயம்

Nishanthan Subramaniyam- March 13, 2026

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் மோதல், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் வாழும் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெஃப் ... Read More

ஐரிஸ் தேனா மீதான் தாக்குதல் – இலங்கையில் இருந்து ஈரானுக்கு அனுப்படும் சடலங்கள்

Mano Shangar- March 13, 2026

இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதன்படி, 84 பேரின் உடல்கள் இன்று மத்தள சர்வதேச விமான ... Read More

ட்ரம்ப் நிர்வாகத்தின் தவறான மதிப்பீடுகளால் சிக்கலில் அமெரிக்கா?

Nishanthan Subramaniyam- March 13, 2026

ஈரான் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடும் என்பதை அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மிகக் குறைவாகவே மதிப்பிட்டுள்ளதாக (Underestimated) தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More

ஈரான் போர் – அமெரிக்கா இதுவரை எத்தனை இராணுவ விமானங்களை இழந்துள்ளது?

Mano Shangar- March 13, 2026

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் போது, ​​மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் KC-135 விபத்துக்குள்ளான சம்பவம் தற்போது சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் மத்திய கிழக்கு கட்டளைப் பிரிவான சென்ட்காம், ... Read More

தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு

Nishanthan Subramaniyam- March 13, 2026

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுள்ளார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை ... Read More