Category: முக்கிய செய்திகள்

ஐசிசியின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவிப்பு

Mano Shangar- January 26, 2026

இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள முடிவை ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணியை இணைத்துக்கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை  அறிவித்திருந்த ... Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

Mano Shangar- January 26, 2026

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். 1991 முதல் 96ஆம் ஆண்டு காலகட்டதில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்த அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ... Read More

கொழும்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது – வெள்ளவத்தையிலும் சோதனை

Mano Shangar- January 26, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரத் வெலிஓயா பிரியந்த மற்றும் எஸ்.எஃப். ஜகத் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளிகளில ஒருவர் ... Read More

80 பேரின் உயிரை காப்பாறிய சாரதி

Mano Shangar- January 26, 2026

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து, சாரதியின் திறமையால் தவிர்க்கப்பட்டுள்ளது. ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல மஹா வாங்குவா ... Read More

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை கடை உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா அபராதம்

Diluksha- January 25, 2026

கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக 05 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன ... Read More

விமான நிலையத்தில் 13 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது

Diluksha- January 25, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் அவர்கள் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை ஓமானின் ... Read More

சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் – வாக்கெடுப்பை மீளப் பெற்றது பிரித்தானிய அரசாங்கம்

Nishanthan Subramaniyam- January 24, 2026

சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது. சாகோஸ் தீவுகளை மீள ஒப்டைக்கும் தீர்மானத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் ... Read More

பாகிஸ்தானின் பக்துன்க்வா மாகாணத்தில் திருமண கொண்டாட்டத்தின் தற்கொலை குண்டுத்தாக்குதல்

Nishanthan Subramaniyam- January 24, 2026

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைதிக் குழு உறுப்பினர் ஒருவரின் திருமண கொண்டாட்டத்தின் போது நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், பத்து பேர் காயமடைந்துள்ளனர். குரேஷி மோர் அருகே அமைதிக் ... Read More

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் : ஒரு படி முன்னேறிய பிரித்தானியா

Nishanthan Subramaniyam- January 24, 2026

2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் பிரித்தானியா 7ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெஸ் (Henley Passport Index) என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது. ஒரு ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐ அண்மித்தது

Diluksha- January 24, 2026

இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ... Read More

ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதியின் செயலாள் மக்கள் அதிருப்தி

Nishanthan Subramaniyam- January 24, 2026

ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி அலசேன் ஔட்டாரா, அமைச்சரவை மறுசீரமைப்பில் தனது சகோதரரான பாதுகாப்பு அமைச்சர் டெனே பிரஹிமா ஔட்டாராவை புதிதாக உருவாக்கப்பட்ட துணைப் பிரதமராக நியமித்துள்ளார். மேலும், அவர் தனது பாதுகாப்புத் துறையுடன் ... Read More

பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள்

Nishanthan Subramaniyam- January 23, 2026

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், சுமார் 53000 இற்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கண்டுப்பிடிக்க சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற ... Read More