Category: முக்கிய செய்திகள்

2026ல் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் ஜாக்பாட்! உங்க ராசியும் இருக்கா?

Nishanthan Subramaniyam- December 25, 2025

ஜோதிட மரபில் குரு பகவான் மிகவும் சுப கிரகமாகக் கருதப்படுகிறார். அவரது இயக்கம் தனிநபர்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு இந்த குரு பகவானின் பெயர்ச்சிகள் ... Read More

வங்காள விரிகுடாவில் ஏவுகணை சோதனை செய்த இந்தியா!

Mano Shangar- December 25, 2025

விசாகப்பட்டினம் கடற்கரையில் வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது. K-4 ஏவுகணை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து சோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை 3,500 ... Read More

டித்வா பேரிடர் – கண்டியில் ஐந்து மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அறிவிப்பு

Mano Shangar- December 25, 2025

"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரத்தின் எல்லையை ஒட்டிய பமுனுபுர பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கண்டி மாவட்ட ... Read More

இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

Nishanthan Subramaniyam- December 25, 2025

இலங்கைக்கு உதவி செய்வது நம்முடைய தார்மீக கடமை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 22-ஆம் திகதி ... Read More

சிட்னியில் மூன்று மாதங்களுக்கு போராட்டங்களுக்கு தடை

Nishanthan Subramaniyam- December 25, 2025

சிட்னியில் மூன்று மாதங்கள்வரை போராட்டங்களுக்கு தடைவிதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போண்டி பயங்கரவாத தாக்குதலையடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்குரிய சட்டதிருத்தங்களுக்கு மாநில நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் ... Read More

பங்ளாதேஷில் கையெறி குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம்

Nishanthan Subramaniyam- December 25, 2025

முன்னாள் பிரதமர் கலிடா சியா பேகத்தின் மகனும் தேசியவாதக் கட்சியின் தலைவருமான தாரிக் ரஹ்மான்  இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 25) காலை விமானத்தில் டாக்கா வந்திறங்கினார். அதற்கு முன்பாக நேற்று புதன்கிழமை (டிசம்பர் 24) ... Read More

எச்-1பி விசா வழங்க புதிய நடைமுறை அமல் : அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு சிக்கல்

Nishanthan Subramaniyam- December 25, 2025

குலுக்​கல் முறைக்கு பதிலாக, எச்​-1பி விசா வழங்க புதிய முன்​னுரிமை நடை​முறையை அமல்​படுத்த அமெரிக்க அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இது இந்​தி​யர்​களுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் எனத் தெரி​கிறது. அமெரிக்​கா​வில் வெளி​நாட்​டினர் தற்​காலிக​மாக தங்கி வேலை செய்​வதற்​காக ... Read More

தைவானில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Nishanthan Subramaniyam- December 25, 2025

தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று காலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள், கடைகள் ... Read More

பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

Mano Shangar- December 25, 2025

அன்பு, பரிவு மற்றும் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

Mano Shangar- December 25, 2025

சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழ வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள ... Read More

தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு : தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்து

Nishanthan Subramaniyam- December 24, 2025

இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ ... Read More

நீர்நிலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Mano Shangar- December 24, 2025

பண்டிகைக் காலத்தில் அறிமுகமில்லாத நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட பாதகமான வானிலையுடன் தொடர்புடைய அபாயங்களைக் காரணம் காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ... Read More