Category: முக்கிய செய்திகள்
புதிய கோவிட் திரிபு – உஷார் நிலையில் இலங்கை
பல நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட்-19 திரிபை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வதேச ... Read More
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் ... Read More
ஈரான் யுத்தத்தில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை – மக்ரோன்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய இராணுவ நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தனது வான்வழித் தடத்தினை அமெரிக்காவின் யுத்தத்திற்கு அனுமதிக்கவில்லை என ... Read More
ஃபத்வா காலாவதியாகிவிட்டது – ஈரான் அணு குண்டுகளை உருவாக்குமா?
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறிவந்த ஈரானின் அணுசக்தித் திட்டம் , அந்நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலையைத் தொடர்ந்து ஒரு புதிய பாதையில் செல்கிறது ... Read More
ஈரானுக்கு எதிரான போர் பிரித்தானியாவின் போர் அல்ல – கெய்ர் ஸ்டார்மர்
ஈரானுக்கு எதிரான போர் பிரித்தானியாவின் போர் அல்ல என்றும், அதில் தனது நாடு ஒருபோதும் ஈடுபடாது என்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அண்மைய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ... Read More
‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா
நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம். இவர்கள் இந்த பயணத்தில் ... Read More
ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ஷ ... Read More
போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு
ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கக் கோரியுள்ளார். இந்தப் போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம் ... Read More
மேற்கு ஆசியா போர் தீவிரம் : ஹவுதி தாக்குதலால் செங்கடல் பாதை முடங்குமா? உலகம் பதற்றத்தில்
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஹவுதி கிளர்ச்சிப் படை, ஈரான் ஆதரவாக களமிறங்கியிருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது முதல் முறையாக ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் ... Read More
பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகள் – ஜப்பான் கண்டுபிடிப்பு
கட்டுமானத் துறையில் நீண்டகாலமாக இருந்துவரும் ஒரு மிகப்பெரிய சவாலுக்கு ஜப்பானின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா ஒரு புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது. பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகளை அமைக்கும் 'ரைசிங் சாண்ட்' ... Read More
இங்கிலாந்தில் வணிக நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கையில் வீழ்ச்சி
இங்கிலாந்தில் வணிக நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Institute of Directors வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையும் உலகளாவிய பொருளாதார நிலையும் ... Read More
நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுகின்றதா?
நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி ... Read More












