Category: முக்கிய செய்திகள்
‘மத்திய கிழக்கு போர்’ – கடும் நெருக்கடியில் ‘இலங்கை பொருளாதாரம்’
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போரானது உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நேரடியாக சம்பந்தப்படாத நாடுகளுக்கும், குறிப்பாக இறக்குமதியை அதிகமாக நம்பும் நாடுகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ... Read More
இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையுயர்வு!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5kg எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை, ... Read More
ஜோர்டான், பஹ்ரைன் நோக்கிச் சென்ற ட்ரோன்கள் சுட்டு வீழ்த்திய பிரித்தானியா
ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் நோக்கிச் சென்ற இரண்டு ட்ரோன்கள் பிரித்தானிய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். ரோயல் விமானப்படைக்கு சொந்தமான டைபூன் ஜெட் விமானங்களால் இந்த ட்ரோன்கள் சுட்டு ... Read More
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
ட்ரம்ப் – புடின் அவசரத் தொலைபேசி உரையாடல் ; உலக அரசியல் குறித்து முக்கிய முடிவுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையில் இடம்பெற்ற மிக முக்கியமான தொலைபேசி உரையாடல் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உக்கிரமடைந்துள்ள ... Read More
ஈரானுடன் யுத்தம் – அமெரிக்காவுக்கு இதுவரை எவ்வளவு செலவு?
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சின் (Pentagon) தரவுகளின்படி, ஈரானுடனான போரின் முதல் 100 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்கா சுமார் $6.7 பில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு சராசரியாக $891 மில்லியன் டொலர்களாகும். ஆயுதங்கள் ... Read More
இந்தியாவில் கடும் எரிவாயு நெருக்கடி – எஸ்மா சட்டம் நடைமுறைக்கு வந்தது
இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசால் நாடு முழுவதும் எஸ்மா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சட்டத்தை மீறினால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் ... Read More
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மிகக் குறைந்த ரேபிஸ் உயிரிழப்புகள் பதிவாகின
இலங்கையில் கடந்த ஆண்டு (2025) ரேபிஸ் தொடர்பான உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு 14 பேர் ரேபிஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும், இது நாட்டில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வருடாந்திர எண்ணிக்கை ... Read More
பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு
பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை 5% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்க செயலாளர் லலித் சந்திரசிறி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் இதனை அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சூழ்நிலை ... Read More
முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
சர்வதேச மகளிர் தினமான இன்று, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இன்றுடன் தமது தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டில் கால் ... Read More
டிக்கோயாவில் பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் – அமைதிவழி போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை
டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலை முன்னிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இன்று (08) அமைதியான முறையில் கண்டன போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனைத் தடுக்க ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ... Read More
கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்
ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் இன்று! உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிய மங்கையர் போற்றப்படும் வேளையில்... இலங்கையின் வடக்கு - கிழக்கு மண்ணில், முப்பது ஆண்டு கால ... Read More












