Category: முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பழிதீர்க்க ஈரான் தயார் – கடற்படைத் தளபதி எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- March 17, 2026

இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் டார்பிடோ தாக்குதலால் பலியான 87 ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானிஎச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 4 ஆம் திகதி, ... Read More

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

Diluksha- March 17, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

ஹர்முஸ் நீரிணை நெருக்கடியை தீர்க்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சி – மோதலில் ஈடுபட போவதில்லை எனவும் அறிவிப்பு

Mano Shangar- March 17, 2026

ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறந்து உலகளாவிய சந்தைகள் மற்றும் எரிபொருள் விநியோகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் 17வது நாளாக நீடித்துள்ள நிலையில், ... Read More

போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை : ஈரான்

Nishanthan Subramaniyam- March 17, 2026

இஸ்ரேல்-அமெரிக்காவுடன் போர் நிறுத்தத்துக்கு தங்கள் நாடு அழைப்பு விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் முதல் நாள் தாக்குதலில் ஈரானின் உச்ச ... Read More

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் யார்?

Mano Shangar- March 17, 2026

ஐபில் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் ... Read More

ஈரானுடன் பேச்சுவார்த்தை வெற்றி – இந்தியா அறிவிப்பு

Mano Shangar- March 17, 2026

ஹர்முஸ் நீரிணையை வழியாக இந்திய கப்பல்களை அனுமதிப்பது தொடர்பிலான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  இதனை தெரிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே சில சாதகமான ... Read More

எரிபொருளை பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள்

Mano Shangar- March 17, 2026

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் நாட்டின் எரிபொருள் விநியோகம் சவாலானதாக இருக்கலாம் என்ற கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளுது. இந்நிலையில், சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள் மூலம் தொடர்ந்து எரிபொருள் இருப்புகளைப் பெறுவதற்கு அரசாங்கம் செயல்பட்டு ... Read More

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

Mano Shangar- March 17, 2026

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். விநியோக சங்கிலி தொடர்பான பிரச்சினைகள் ... Read More

கோட்டாபய சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விவாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

Diluksha- March 17, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையானார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ... Read More

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களும் இடைநிறுத்தம்

Diluksha- March 17, 2026

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகச் சிக்கலைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ... Read More

தங்கத்தின் இன்றைய நிலவரம்

Diluksha- March 17, 2026

தங்க விலையில் இன்றைய தினம் எவ்வித மாற்றமும் இல்லையென அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, நேற்றை விற்பனை விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கமைய, 24 கரட் தங்கம் ... Read More

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

Diluksha- March 16, 2026

எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ... Read More