Category: கட்டுரை
மண்டைதீவு சர்வதேச விளையாட்டு மைதானம் – சாத்தியக்கூற்று மற்றும் சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி நிரல்
யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், ... Read More
பொரளையில் நடந்த துப்பாக்கிச் சூடு – சிக்கிய முக்கிய சந்தேகநபர்
கொழும்பு - பொரளை பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அம்பாறை, தமன பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் என ... Read More
நேபாளத்தில் நடந்தது என்ன? சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!
ஊரடங்குச் சட்டங்களுக்கு மத்தியிலும் நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் கட்டுப்பாடுகளை நீக்கியது பற்றிய அறிவிப்பு திருப்திகரமாக இல்லை என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ... Read More
அரசாங்கத்திற்குள் குழப்பம்! உள்ளக முரண்பாடுகள் என்பது அநுரவை கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல
*தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரின் தீவிர போக்கு அநுரவுக்கு ஆபத்தாக அமையும்...! *முடங்கியுள்ள மக்களுக்கான சில திட்டங்கள்...! *பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி அநுர கையாளும் அமெரிக்க - இந்திய உறவில் சந்தேகம் கொள்ளும் ... Read More
மிலிந்த மொறகொடவின் இராஜதந்திரமும் அநுர அரசாங்கமும்
*இந்தியாவுடன் தொப்புள்| கொடி உறவு என்று ஈழத்தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பௌத்த சிங்கள - மௌரியர் பண்பாட்டு அடிப்படையில் ”இரட்டையர்கள்” என்ற புதிய கருத்தியலை உருவாக்கும் "இலங்கை அரசு” *தமிழர்களை மையப்படுத்திய இந்திய ... Read More
தமிழ் இன அழிப்பு – சர்வதேச நீதி விசாரணையும் பொருத்தமான பொறிமுறையும்
”போர்க்குற்ற விசாரணை”, ”மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விசாரணை” என்பது இன அழிப்புக்கான நீதியை நீர்த்துப் போகச் செய்யும் மேற்குலக உத்தி" அ.நிக்ஸன்- 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த தந்தை ... Read More
திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்!
அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. 1996 ... Read More
இந்தியா – பாகிஸ்தான் மோதலும் வெளிப்பட்டுள்ள புவிசார் அரசியல் உறவும் – ஆழமாக ஆராயும் அநுர
பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், நிலப்பரப்பு அடிப்படையில் மிகவும் பெரியது. அப் பகுதியைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பலுசிஸ்தான் போராளிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர் . ... Read More
உலக அரசியல் ஒழுங்கை கையாளும் கொழும்பின் உத்தி – மக்கள் இயக்கதின் அவசியம்
'தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூது காவலுக்கு ஐரோப்பிய ... Read More
தனக்கு எதிராக ஜேபிவி எடுத்த இனவாத மூலதனத்தை தற்போது கையில் எடுக்க முயற்சிக்கும் ரணில்
அநுர, புரிந்து கொள்வார் --- ரணில், சமஸ்டி தருவார் --- சஜித் நல்லவர் --- என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, காலத்துக்கு காலம் மாறி மாறி சிங்கள தலைவர்கள் பின்னால் செல்லும், தமிழர்கள், புரிந்து ... Read More
கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி
கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். கனடாவில் 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ... Read More
புதிய வகிபாகத்தில் அமெரிக்க – இந்திய உறவு, சீனாவை விடவும், அமெரிக்க உறவு மேலானது என்ற போக்கில் அநுர
மீண்டும் அமெரிக்க - இந்திய உறவு மேலோங்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தியிருந்தார். இக் ... Read More