Category: கட்டுரை
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்
*சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க... *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை... *கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை ... Read More
சிங்கள தலைவர்களுக்கு விருப்பமில்லாத மாகாண சபை! சில கட்சிகளின் தேர்தல் கோரிக்கை
*1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத்துடன் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆரம்பித்த இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பை அவர்கள் 2009 இற்குப் பின்னரான சூழலில் மிக இலகுவாக வலுப்படுத்தி வருகின்றனர். நியாயப்படுத்தியும் வருகின்றனர். ... Read More
தமிழ்த் தேசியக் கட்சிகளின் முரண்பாடுகளை சாதகமாக்கிய ஜெனீவா அறிக்கை! இலங்கை தப்பிக்க வாய்ப்பு
*ரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை. இதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சர்வதேச நீதி விசாரணையை கோர முடியாது. *சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதற்கு அரசு ஒன்றின் ஒத்துழைப்பு தேவை. அ.நிக்ஸன்- 2009 ஆம் ஆண்டு மே ... Read More
உள்ளகப் பொறிமுறையும் ஜெனீவா தீர்மானமும்
*அரச பொறுப்பு கூறல் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதால் தமிழ்த்தரப்புக் கோரிக்கை கானல் நீராகும் ஆபத்து. சர்வதேச தரத்துக்கு ஏற்ப சாட்சியங்களும் தயார்ப்படுத்தப்படவில்லை. -அ.நிக்ஸன்- ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை பற்றிய தீர்மானம் ... Read More
அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி!
*சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று கூறப்படும் நிலையில், அநுரவுடன் கைகோர்க்கும் ஐநா... *தமிழ்த் தரப்பில் ஒருமித்த குரல் செயற்பாடுகள் அற்ற தன்மையை சாதகமாக பயன்படுத்தும் சர்வதேசம்... *கனடா அரசின் இராணுவ நிபுணர் கொழும்பில் பயிற்சி ... Read More
சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல்
2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு-- அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா? மறுத்து நிராகரித்த கஜேந்திரகுமார்... அ.நிக்ஸன்- வடக்கு ... Read More
மண்டைதீவு சர்வதேச விளையாட்டு மைதானம் – சாத்தியக்கூற்று மற்றும் சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி நிரல்
யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், ... Read More
பொரளையில் நடந்த துப்பாக்கிச் சூடு – சிக்கிய முக்கிய சந்தேகநபர்
கொழும்பு - பொரளை பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அம்பாறை, தமன பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் என ... Read More
நேபாளத்தில் நடந்தது என்ன? சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!
ஊரடங்குச் சட்டங்களுக்கு மத்தியிலும் நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் கட்டுப்பாடுகளை நீக்கியது பற்றிய அறிவிப்பு திருப்திகரமாக இல்லை என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ... Read More
அரசாங்கத்திற்குள் குழப்பம்! உள்ளக முரண்பாடுகள் என்பது அநுரவை கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல
*தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரின் தீவிர போக்கு அநுரவுக்கு ஆபத்தாக அமையும்...! *முடங்கியுள்ள மக்களுக்கான சில திட்டங்கள்...! *பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி அநுர கையாளும் அமெரிக்க - இந்திய உறவில் சந்தேகம் கொள்ளும் ... Read More
மிலிந்த மொறகொடவின் இராஜதந்திரமும் அநுர அரசாங்கமும்
*இந்தியாவுடன் தொப்புள்| கொடி உறவு என்று ஈழத்தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பௌத்த சிங்கள - மௌரியர் பண்பாட்டு அடிப்படையில் ”இரட்டையர்கள்” என்ற புதிய கருத்தியலை உருவாக்கும் "இலங்கை அரசு” *தமிழர்களை மையப்படுத்திய இந்திய ... Read More
தமிழ் இன அழிப்பு – சர்வதேச நீதி விசாரணையும் பொருத்தமான பொறிமுறையும்
”போர்க்குற்ற விசாரணை”, ”மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விசாரணை” என்பது இன அழிப்புக்கான நீதியை நீர்த்துப் போகச் செய்யும் மேற்குலக உத்தி" அ.நிக்ஸன்- 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த தந்தை ... Read More

