Category: உலகம்

பிரித்தானியாவில் உணர்வுப்பூர்வமாக இடம்பெறும் மாவீரர் நாள் – இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் தமிழர்கள்

Nishanthan Subramaniyam- November 27, 2025

மாவீரர் நாள் இன்று இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கின்றனர். பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு ஐரோப்பிய ஆசிய நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இலங்கையின் வடக்கு, ... Read More

இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம்

Mano Shangar- November 27, 2025

இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 10.25 மணியளவில் இந்தோனேசியாவில் 6.5 ரிச்சர்ட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Sinabang (Indonesia) இருந்து வடமேக்காக 52 கிலோ மீட்டர் ... Read More

வடக்கு அயர்லாந்தில் மலிவாக கிடைக்கும் பசுமை தொழில்நுட்ப சாதனங்கள்

diluksha- November 26, 2025

வடக்கு அயர்லாந்தில் வீடுகள் மற்றும் வணிகங்களில் மின்சார வாகன சார்ஜர்கள் மற்றும் பசுமை தொழில்நுட்ப சாதனங்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது, வலையமைப்பை மேம்படுத்த தேவையான ஆரம்ப செலவு, முதலில் நிறுவும் ... Read More

பெல் ஹோட்டலை புகலிடம் கோருபவர்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீடு

diluksha- November 26, 2025

இங்கிலாந்தில் பெல் ஹோட்டலை புகலிடம் கோருபவர்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் மேன்முறையீடு செய்ய எப்பிங் ஃபாரஸ்ட் மாவட்ட கவுன்சில், திட்டமிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு நடந்த கூட்டத்துக்குப் பிறகு, மேன்முறையீட்டை தொடரப்போகிறோம் என ... Read More

ஸ்காட்லாந்தில் கைரேகைகள் பாரம்பரிய முறையில் பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

diluksha- November 26, 2025

ஸ்காட்லாந்தின் சில நிலையங்களில் மின்னணு ஸ்கேனர்கள் இன்மையால்,  கைரேகைகளை பதிவு செய்ய பாரம்பரிய மை மற்றும் காகிதத்தைப் பயன்படுத்துவதாக கண்காணிப்பு அமைப்புகள் விமர்சித்துள்ளன. இங்கிலாந்து காவல் துறையில் சுமார் 125 ஆண்டுகள் பழமையான இந்த ... Read More

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க – ரஷ்ய தூதரக முயற்சிகள் தீவிரம்

diluksha- November 26, 2025

தென்கிழக்கு உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 19 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைனின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ரஷ்ய படையினர் பல்வேறு திசைகளில் முன்னேறிவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, போரை முடிவுக்குக் ... Read More

பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு குழு மீது தடை!

Mano Shangar- November 26, 2025

பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவான பாலஸ்தீன நடவடிக்கையை பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், குழுவின் இணை நிறுவனர் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ... Read More

போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு

Mano Shangar- November 26, 2025

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை மொஸ்கோவில் சந்திக்க தனது சிறப்பு தூதுவருக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் ... Read More

இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களால் காசாவில் போர் நிறுத்தம் ஸ்தம்பிதம்

Nishanthan Subramaniyam- November 26, 2025

காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் நேற்றும் (25) ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு அங்கு இஸ்ரேலியப் படை கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துவரும் சூழலில் ஆறு வாரங்களுக்கு மேல் ... Read More

உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதுக்குழுவை சந்திக்கும் அமெரிக்க இராணுவ அதிகாரி

diluksha- November 25, 2025

ஜெனீவாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, "அமைதிக்கான பாதையை உண்மையானதாக்கக்கூடிய பல வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம்" என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் மூவர் கொலை செய்யப்பட்டதாகவும் ... Read More

12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை

Nishanthan Subramaniyam- November 25, 2025

எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை குழம்பு வெடித்து சிதறியதை அடுத்து, பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி எரிமலை 12,000 ஆண்டுகளுக்கு ... Read More

‘அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்

Nishanthan Subramaniyam- November 25, 2025

அருணாச்​சலப் பிரதேசத்​தில் வசிப்​பவரின் இந்​திய பாஸ்​போர்ட் செல்​லாது என ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடி​யுரிமை அதி​காரி​கள் தொந்தரவு கொடுத்​துள்​ளனர். அருணாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்​தவர் பெமா வாங் தாங்​டாக். இவர் ... Read More