Category: உலகம்

பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் காலமானார்

Nishanthan Subramaniyam- December 27, 2025

பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் என்ற பெருமைக்குரிய மஞ்சுளா சூட் தமது 80ஆவது வயதில் நேற்று லெய்செஸ்டர் நகரில் காலமானார். லெய்செஸ்டர் நகரின் ஸ்டோனிகேட் வட்டார உறுப்பினராகவும், உதவி மேயராகவும் நீண்ட காலம் ... Read More

அயர்லாந்தின் டூவாம் நகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

Nishanthan Subramaniyam- December 27, 2025

அயர்லாந்தின் டூவாம் நகரில் உள்ள முன்னாள் தாய்-சேய் இல்லத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே காப்பக வளாகத்திலிருந்த பழைய ... Read More

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு

Nishanthan Subramaniyam- December 27, 2025

அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை காரணமாக 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 3,974 ... Read More

தாய்லாந்து , கம்போடியா இடையே உடனடி போர்நிறுத்தம் – வெளியான கூட்டு அறிவிப்பு

Diluksha- December 27, 2025

தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் அறிவித்துள்ளனர். இந்த தீர்மானத்தை இரு நாடுகளும் சனிக்கிழமை கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளன. இதன்படி, இன்ற நண்பகல் முதல் போர்நிறுத்தம் அமலுக்கு ... Read More

மக்கள் மத்தியில் ஆதரவை இழந்த பிரித்தானிய பிரதமர்

Nishanthan Subramaniyam- December 26, 2025

பிரித்தானியாவில் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக புதிய கருத்து கணிப்பொன்று தெரிவித்துள்ளது. தி இன்டிபென்டன்ட் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில், 2024 ஆம் ஆண்டில் ... Read More

பங்களாதேஷ் முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது – தாரிக் ரஹ்மான் அதிரடி உரை

Nishanthan Subramaniyam- December 26, 2025

“பங்களாதேஷானது முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.” - இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் ... Read More

கிறிஸ்துமஸ் தினத்தில் இங்கிலாந்தில் சோகம்

Nishanthan Subramaniyam- December 26, 2025

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் கிறிஸ்துமஸ் தின நீச்சலுக்காகச் சென்ற ஒரு குழுவினர் கடுமையான கடல் அலைகளினால் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக இரண்டு பேர் கடல் அலையில் அல்லுண்டு காணாமல் போயுள்ளதாக டெவன் ... Read More

இஸ்ரேலின் புதிய குடியேற்றங்களுக்கு பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கண்டனம்

Nishanthan Subramaniyam- December 26, 2025

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் அளித்த அனுமதியை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 14 நாடுகள் கண்டித்துள்ளன. ‘ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களுக்கு இஸ்ரேலிய ... Read More

குஜராத்தில் நிலநடுக்கம்

Nishanthan Subramaniyam- December 26, 2025

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய ... Read More

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

Mano Shangar- December 25, 2025

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை மற்றும் குளிர் காற்று சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதனால், பனிப் பொழிவுடனான வெள்ளை கிறிஸ்துமஸ் தினத்தை எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமடைய வாய்ப்புள்ளது என்றும் வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறியுள்ளனர். ... Read More

ஆப்கானிஸ்தானின் கடைசி திரையரங்கமும் இடிக்கப்பட்டது!

Mano Shangar- December 25, 2025

ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானின் கலாச்சார முகமாக இருந்த கடைசி திரையரங்கம், ஒரு ஷாப்பிங் மாலுக்கு வழிவகுக்க இடிக்கப்படுகிறது. 1960களில் இருந்து பல்வேறு ஆட்சிகளின் போதும், நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு தாலிபான் ஆட்சிகளின் போதும் ... Read More

சிட்னியில் மூன்று மாதங்களுக்கு போராட்டங்களுக்கு தடை

Nishanthan Subramaniyam- December 25, 2025

சிட்னியில் மூன்று மாதங்கள்வரை போராட்டங்களுக்கு தடைவிதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போண்டி பயங்கரவாத தாக்குதலையடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்குரிய சட்டதிருத்தங்களுக்கு மாநில நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் ... Read More