Category: உலகம்
உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை
உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு ... Read More
போர்க்களத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ரஷ்யா, உக்ரைன் தீவிர முயற்சி
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், போர்க்களத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இரு நாடுகளும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் புதன்கிழமை ... Read More
டியாகோ கார்சியாவில் சிக்கித்தவிக்கும் இலங்கை தமிழர்கள்!! லண்டன் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
உலகின் மிகத் தொலைதூரத் தீவுகளில் ஒன்றான டியாகோ கார்சியா தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை அந்தப் பிரதேசத்திற்கான ஆணையரின் ... Read More
வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த ஆஸி.யில் புதிய சட்டங்கள்
வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த தனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த யூத கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் ... Read More
2035 முதல் எரிபொருள் கார்களுக்கு தடை? ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய முடிவு
பெற்றோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு எதிர்வரும் 2035 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும் என ஐரோபிய ஒன்றியம் அறிவித்திருந்தது. என்றாலும், தற்போது இந்த திட்டத்தை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை இந்த ... Read More
எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படலாம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுவேலா எண்ணெய்க் கப்பல்கள் தொடர்பில் வெளியிட்ட உத்தரவையடுத்து, எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெனிசுவேலாவுக்கு நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து தடை செய்யப்பட்ட எரிபொருள் ... Read More
இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு
இங்கிலாந்தில் முதன்முறையாக சிசேரியன் முறை மூலம் நடைபெறும் பிரசவங்கள் எண்ணிக்கை இயற்கையான முறையில் நிகழும் பிறப்புகளையும் விஞ்சியுள்ளதாக தேசிய சுகாதார சேவை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் 45% பிறப்புகள் சிசேரியன் முறை ... Read More
பிரித்தானியாவின் சாரதி தேர்வு தாமதங்கள் 2027 நவம்பர் வரை நீடிக்கும்
பிரித்தானியா முழுவதும் வாகன சாரதி தேர்வுக்கான காத்திருப்பு காலத்தை ஏழு வாரங்களாகக் குறைப்பதற்கான இலக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு எட்டப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என நாட்டின் பொதுச் செலவு கண்காணிப்பு அமைப்பின் அண்மைய ... Read More
டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில்
டெல்லியின் காற்றின் தரக் குறியீடு இன்று (17) காலை 329 புள்ளிகளில் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, டெல்லி முழுவதும் உள்ள அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் ... Read More
ஆறு நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 6 நாடுகளைச் சேர்த்துள்ளார். இதன்படி பாலஸ்தீனம், சிரியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய ... Read More
வெள்ளியை அடகு வைக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் போலவே வெள்ளியையும் அடகு வைத்து மக்கள் கடனாக பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியர்கள் வெள்ளியை அடமானமாக வைத்து வங்கிகள் மற்றும் நிதி ... Read More
பிரித்தானியாவில் வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் – தொழிநுட்ப கோளாறே காரணம்
பிரித்தானியாவில் ஓட்டுநர்கள் சிலருக்கு வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் தெரிவித்துள்ளன. சில வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கெமராக்களின் தொழிநுட்ப கோளாறே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட A ... Read More
