Category: உலகம்
பொது இடத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மெக்சிகோ ஜனாதிபதி
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஸ்கீன்-பாம் அந்நாட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அவர் எதிர்நோக்கிய பாலியல் துன்புறுத்தல் குறித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த திங்கட்கிழமை (04) ஜனாதிபதி மாளிகையிலிருந்து கல்வி அமைச்சுக்கு நடந்து ... Read More
வடக்கு அயர்லாந்தில் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் தொடர்பான பிரச்சனை – மேலும் வெளியாகவுள்ள அறிக்கைகள்
வடக்கு அயர்லாந்தில் தெற்கு சுகாதார அறக்கட்டளையின் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் தொடர்பான பிரச்சனை குறித்து இன்னும் சில அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் வெளிவந்த பின்னர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சில தெளிவு ... Read More
பிலிப்பைன்ஸை தாக்கும் ‘கல்மேகி’ புயல்; 114 இற்கும் மேற்பட்டோர் பலி
பிலிப்பைன்ஸைத் தாக்கிய ‘கல்மேகி’ புயலுக்குள் சிக்கி 114இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (05) உருவான இந்தப் புயல், இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக வலிமையான புயல் ... Read More
அமெரிக்க – ரசிய அணு ஆயுத பரிசோதனை விவகாரமும் இந்திய நிலைப்பாடும்
அணு ஆயுத பரிசோதனை தடை ஒப்பந்தத்தில் (Comprehensive Nuclear-Test-Ban Treaty - CTBT) கைச்சாத்திட்டுள்ள நிலையில், அமரிக்கா அணு ஆயுதப் பிரிசோதனையை நடத்தினால், ரசியாவும் அதனை செய்யும் என ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ... Read More
பிரித்தானியாவில் தொழில் புரிவோரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி இருப்பதாக தகவல்
பிரித்தானியாவில் தொழில் புரிவோரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் ஓய்வூதியத் துறையால் நியமிக்கப்பட்ட சுயாதீன குழு தயாரித்த இந்த அறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. மேலும் ஐந்தில் ஒருவர் தொழில் ... Read More
அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்
அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, UPS நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு
நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த ... Read More
பிலிப்பைன்ஸ் சூறாவளி பலர் உயிரிழப்பு, வெள்ளத்தினால் நிவாரணப் பணிகள் தாமதம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி (Kalmaegi) என்ற சூறாவளியினால் இதுவரை 60 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தொடராகப் பெய்த கடும் மழையினால் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் வீடுகள் - கட்டிடங்கள் ... Read More
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண், கனடா மொன்றியல் நகர சபைக்கு தெரிவு
கனடா கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா என்ற பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் இவருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் ... Read More
“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானின் ஜியோ செய்தி ... Read More
சீன அச்சுறுத்தல் காரணமாக ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் நிறுத்தம்
பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் சீன அச்சுறுத்தல்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன தேசிய பாதுகாப்பு சேவைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. சீனாவிலிருந்து ... Read More
சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்
சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல் – பாஷர் நகரை, சூடான் இராணுவத்திடம் இருந்து, ஆர்.எஸ்.எப். குழு அண்மையில் ... Read More
