Category: உலகம்
2035 முதல் எரிபொருள் கார்களுக்கு தடை? ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய முடிவு
பெற்றோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு எதிர்வரும் 2035 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும் என ஐரோபிய ஒன்றியம் அறிவித்திருந்தது. என்றாலும், தற்போது இந்த திட்டத்தை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை இந்த ... Read More
எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படலாம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுவேலா எண்ணெய்க் கப்பல்கள் தொடர்பில் வெளியிட்ட உத்தரவையடுத்து, எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெனிசுவேலாவுக்கு நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து தடை செய்யப்பட்ட எரிபொருள் ... Read More
இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு
இங்கிலாந்தில் முதன்முறையாக சிசேரியன் முறை மூலம் நடைபெறும் பிரசவங்கள் எண்ணிக்கை இயற்கையான முறையில் நிகழும் பிறப்புகளையும் விஞ்சியுள்ளதாக தேசிய சுகாதார சேவை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் 45% பிறப்புகள் சிசேரியன் முறை ... Read More
பிரித்தானியாவின் சாரதி தேர்வு தாமதங்கள் 2027 நவம்பர் வரை நீடிக்கும்
பிரித்தானியா முழுவதும் வாகன சாரதி தேர்வுக்கான காத்திருப்பு காலத்தை ஏழு வாரங்களாகக் குறைப்பதற்கான இலக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு எட்டப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என நாட்டின் பொதுச் செலவு கண்காணிப்பு அமைப்பின் அண்மைய ... Read More
டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில்
டெல்லியின் காற்றின் தரக் குறியீடு இன்று (17) காலை 329 புள்ளிகளில் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, டெல்லி முழுவதும் உள்ள அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் ... Read More
ஆறு நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 6 நாடுகளைச் சேர்த்துள்ளார். இதன்படி பாலஸ்தீனம், சிரியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய ... Read More
வெள்ளியை அடகு வைக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் போலவே வெள்ளியையும் அடகு வைத்து மக்கள் கடனாக பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியர்கள் வெள்ளியை அடமானமாக வைத்து வங்கிகள் மற்றும் நிதி ... Read More
பிரித்தானியாவில் வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் – தொழிநுட்ப கோளாறே காரணம்
பிரித்தானியாவில் ஓட்டுநர்கள் சிலருக்கு வேகமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் தவறாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் தெரிவித்துள்ளன. சில வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கெமராக்களின் தொழிநுட்ப கோளாறே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட A ... Read More
தென் கொரிய குடியரசு மற்றும் பிரித்தானியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து
பிரித்தானியா மற்றும் தென் கொரிய குடியரசு ஒரே இரவில் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், சுமார் £2 பில்லியன் மதிப்புள்ள பிரித்தானிய ஏற்றுமதிகள் சியோலில் இருந்து செல்வதால் ... Read More
பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவையை மேம்படுத்த புதிய சீர்திருத்தங்கள் அறிவிப்பு
பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவையில் பல் மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் அரசு புதிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களின் படி, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பல் மருத்துவர்களுக்கு மேலதிக சம்பளம் ... Read More
சட்ட விரோத தொழில் ஈடுபட்ட 11 பேர் பிரித்தானியாவில் கைது
பிரித்தானியாவில் சர்ரே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெம்ப்டன் பார்க் கிறிஸ்மஸ் சந்தையில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ... Read More
கிழக்கு பசிபிக் பகுதியில் அமெரிக்கா தாக்குதல் – எட்டுப் பேர் பலி
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கப்பல்கள் மீதான புதிய தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராணுவ தெற்கு கட்டளை, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தின் வழிகாட்டுதலின் பேரில், திங்களன்று சர்வதேச கடற்பரப்பில் ... Read More
