Category: உலகம்
வர்த்தக பதற்றத்திற்கு மத்தியில் கனடாவில் கூடிய ஜி7 வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம்
அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டணி நாடுகளுக்கு இடையே பாதுகாப்புச் செலவுகள், வர்த்தகக் கொள்கைகள், காசா பிராந்திய அமைதி முயற்சி மற்றும் ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு மத்தியில், ஜி7 ... Read More
ஆப்கனில் 10இல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10இல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில ... Read More
சைப்ரஸில் நிலநடுக்கம்
சைப்ரஸில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சைப்ரஸில் உள்ள கடலோர நகரமான பாஃபோஸிலிருந்து வடகிழக்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் ... Read More
உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்
H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் உடன், ஃபாக்ஸ் நியூஸ் ... Read More
பயங்கரவாதத்திற்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்ட மூலம் – முதல் வாசிப்பு இஸ்ரேல் நாடாளுமன்றில் நிறைவேற்றம்
பயங்கரவாதத்திற்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்ட மூலத்தின் முதல் வாசிப்பை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் முன்மொழிந்த தண்டனைச் சட்டத் திருத்தம், 120 உறுப்பினர்களைக் கொண்ட ... Read More
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்புக்கு இந்தியாவே காரணம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் ... Read More
புதுடில்லி வாகன வெடிப்பு சம்பவம் – தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படுவதாக இந்திய ... Read More
குடியேற்ற கொள்கையை கடுமையாக்கும் கனடா
கனடா அரசாங்கம் எதிர்வரும் சில ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, 385,000 தற்காலிக குடியிருப்பாளர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ... Read More
பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் – 12 பேர் பலி
பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெடிப்பு மதியம் ... Read More
அமெரிக்காவுக்கு கனிமங்கள் – அரிய மண் பொருட்கள் ஏற்றுமதி, சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நிறுத்தம் நீடிப்பதைக் குறிக்கும் வகையில், அமெரிக்காவிற்கு முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான பல கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளதாக ... Read More
ஸ்காட்லாந்தில் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர மையத்தில், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒருவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ருமேனிய நாட்டச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023 ... Read More
ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த தாய்லாந்து
கம்போடியாவுடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தி வைத்துள்ளது. எல்லைப் பிரச்சினை காரணமாக தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. ... Read More
