Category: உலகம்

மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த பிரித்தானியாவின் பிரபல பாடசாலை ஆசிரியருக்கு சிறைத்தண்டனை

Diluksha- February 1, 2026

இங்கிலாந்தில் ஈட்டன் (Eton)கல்லூரியின் முன்னாள் ரஷ்ய மொழி ஆசிரியர் ஜேக்கப் லேலண்ட், மாணவன் ஒருவரை 2012 ஆம் ஆண்டு  பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். குறித்த ஆசிரியர் அந்த ... Read More

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை- இந்திய வெளியுறவு அமைச்சகம்

Diluksha- February 1, 2026

'எப்ஸ்டீன் கோப்புகள்' தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோட ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என் வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார். அமெரிக்க பாலியல் ... Read More

மத்திய கிழக்கில் இராணுவ நகர்வு –  இரு நாள் நேரடி துப்பாக்கி பயிற்சியை அறிவித்த ஈரான்

Diluksha- January 31, 2026

மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலான ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட இராணுவ சொத்துகளை நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு நாள் நேரடி-துப்பாக்கி சூடு பயிற்சியை ஈரான் அறிவித்துள்ளது. இந்தப் பயிற்சி ... Read More

ஐக்கிய நாடுகள் சபை நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில்

Nishanthan Subramaniyam- January 31, 2026

ஐக்கிய நாடுகள் சபை நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம் என ... Read More

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்து

Nishanthan Subramaniyam- January 31, 2026

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் வரி விதிப்பு கொள்கைகளால் உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை ... Read More

பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளது இராணுவம்

Nishanthan Subramaniyam- January 31, 2026

பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகளை அந்நாட்டு இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இருநாட்டு எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் ... Read More

நிபா வைரஸ் ஆபத்து குறைவாக உள்ளது – உலக சுகாதார அமைப்பு

Nishanthan Subramaniyam- January 30, 2026

இந்தியாவில் நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மனிதனுக்கு மனிதன் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நிறுவனம் கூறியது. மேலும் பயண அல்லது வர்த்தக கட்டுப்பாடுகளை ... Read More

கனடா விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு- டிரம்ப் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 30, 2026

அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த ... Read More

சீனாவுடன் வர்த்தகம் மேற்கொள்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தானதென ட்ரம்ப் எச்சரிக்கை

Diluksha- January 30, 2026

சீனாவுடன் வர்த்தகம் செய்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தானதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியா பிரதமர் ஸ்டார்மர் தனது சீனாவுக்கான பயணத்தின் மூன்றாவது நாளில் ஷாங்காயை சென்றடைந்துள்ள நிலையில், ட்ரம்ப் இந்த கருத்தை ... Read More

வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு – அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை இலக்குவைக்கும் ஈரான்

Diluksha- January 30, 2026

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் ... Read More

கியூபாவிற்கு எண்ணெய் வழங்குபவர்கள் மீது அமெரிக்கா அழுத்தம்!! வரிகளும் அதிகரிப்பு

Mano Shangar- January 30, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மாற்ற விரும்பம் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌறியிட்டுள்ளன. இதற்காக, டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் ... Read More

வரலாற்றில் முதல் முறையாக கேன்டர்பரி பேராயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிப்பு

Mano Shangar- January 29, 2026

இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 63 வயதான பிஷப் செரா முலாலே இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, 1,400 ஆண்டுகளில் கேன்டர்பரி ... Read More