Category: உலகம்
ஜோர்டான், பஹ்ரைன் நோக்கிச் சென்ற ட்ரோன்கள் சுட்டு வீழ்த்திய பிரித்தானியா
ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் நோக்கிச் சென்ற இரண்டு ட்ரோன்கள் பிரித்தானிய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். ரோயல் விமானப்படைக்கு சொந்தமான டைபூன் ஜெட் விமானங்களால் இந்த ட்ரோன்கள் சுட்டு ... Read More
ட்ரம்ப் – புடின் அவசரத் தொலைபேசி உரையாடல் ; உலக அரசியல் குறித்து முக்கிய முடிவுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையில் இடம்பெற்ற மிக முக்கியமான தொலைபேசி உரையாடல் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உக்கிரமடைந்துள்ள ... Read More
ஈரானுடன் யுத்தம் – அமெரிக்காவுக்கு இதுவரை எவ்வளவு செலவு?
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சின் (Pentagon) தரவுகளின்படி, ஈரானுடனான போரின் முதல் 100 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்கா சுமார் $6.7 பில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு சராசரியாக $891 மில்லியன் டொலர்களாகும். ஆயுதங்கள் ... Read More
தெற்கு லெபனானில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
தெற்கு லெபனான் பகுதியில் உள்ளவர்களை அவசரமாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. லிட்டானி நதிக்கு தெற்கே உள்ள ஹெஸ்பொல்லாஹ் குழுவினரின் நடவடிக்கைகள் காரணமாக இஸ்ரேல் அவர்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் ... Read More
போர் முடிவை நாங்கள் தான் தீர்மானிப்போம் – அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
“மத்திய கிழக்கில் போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்" என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மோதல் விரைவில் நிறைவடையும் என கூறியதையடுத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ... Read More
எரிசக்தி நெருக்கடி – 30 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோலுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த தென் கொரியா
ஆசியாவில் எரிசக்தி விலைகள் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், சுமார் 30 ஆண்டுகளில் முதன் முறையாக உள்நாட்டு எரிபொருள் விலைகளை அதிகாரிகள் கட்டுப்படுத்த உள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது. அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து ... Read More
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு
லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 400 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளகிராமமொன்றில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு அங்குள்ள மருத்துவமனைக்கு நோயாளர்களும் உயிரிழந்தவர்களின் ... Read More
தந்தையின் பாதையில் மகன் – திரைமறைவிலிருந்து ஈரானின் அதிகார உச்சிக்குச் சென்ற மொஜ்தபா
ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் ஆரம்ப தாக்குதலில் தெஹ்ரான் நகரில் உள்ள தனது ... Read More
இன்று வின்ஸ்டன் சர்ச்சில் உயிரோடு இருந்தால் ஈரானை எப்படி கையாளுவார்?
இன்றைய உலக அரசியலில் ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இன்று உயிருடன் இருந்தால் இந்தச் சிக்கலை எப்படி கையாண்டிருப்பார் ... Read More
அணு ஆயுத தடையை நீக்கும் பின்லாந்து
பல தசாப்தங்களாக நடுநிலை கொள்கையில் இருந்து வந்த பின்லாந்து, தங்களுடைய மண்ணில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான தடையை நீக்குவது குறித்து தீவிரமாக ஆராய்வ வருவதாக பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் தெரிவித்துள்ளது. நேட்டோ ... Read More
ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டும்
இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டுமென்று ஈரான் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் ... Read More
ஈரானில் நிலஅதிர்வு
ஈரானில் பந்தர் அப்பாஸுக்கு மேற்கே நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு நிலஅதிர்வு பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இன்று காலை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ... Read More












