Category: உலகம்
பங்களாதேஷ் முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது – தாரிக் ரஹ்மான் அதிரடி உரை
“பங்களாதேஷானது முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.” - இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் ... Read More
கிறிஸ்துமஸ் தினத்தில் இங்கிலாந்தில் சோகம்
தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் கிறிஸ்துமஸ் தின நீச்சலுக்காகச் சென்ற ஒரு குழுவினர் கடுமையான கடல் அலைகளினால் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக இரண்டு பேர் கடல் அலையில் அல்லுண்டு காணாமல் போயுள்ளதாக டெவன் ... Read More
இஸ்ரேலின் புதிய குடியேற்றங்களுக்கு பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கண்டனம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் அளித்த அனுமதியை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 14 நாடுகள் கண்டித்துள்ளன. ‘ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களுக்கு இஸ்ரேலிய ... Read More
குஜராத்தில் நிலநடுக்கம்
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய ... Read More
கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!
கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை மற்றும் குளிர் காற்று சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதனால், பனிப் பொழிவுடனான வெள்ளை கிறிஸ்துமஸ் தினத்தை எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமடைய வாய்ப்புள்ளது என்றும் வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறியுள்ளனர். ... Read More
ஆப்கானிஸ்தானின் கடைசி திரையரங்கமும் இடிக்கப்பட்டது!
ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானின் கலாச்சார முகமாக இருந்த கடைசி திரையரங்கம், ஒரு ஷாப்பிங் மாலுக்கு வழிவகுக்க இடிக்கப்படுகிறது. 1960களில் இருந்து பல்வேறு ஆட்சிகளின் போதும், நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு தாலிபான் ஆட்சிகளின் போதும் ... Read More
சிட்னியில் மூன்று மாதங்களுக்கு போராட்டங்களுக்கு தடை
சிட்னியில் மூன்று மாதங்கள்வரை போராட்டங்களுக்கு தடைவிதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போண்டி பயங்கரவாத தாக்குதலையடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்குரிய சட்டதிருத்தங்களுக்கு மாநில நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் ... Read More
பங்ளாதேஷில் கையெறி குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம்
முன்னாள் பிரதமர் கலிடா சியா பேகத்தின் மகனும் தேசியவாதக் கட்சியின் தலைவருமான தாரிக் ரஹ்மான் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 25) காலை விமானத்தில் டாக்கா வந்திறங்கினார். அதற்கு முன்பாக நேற்று புதன்கிழமை (டிசம்பர் 24) ... Read More
தைவானில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று காலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள், கடைகள் ... Read More
பொதுப் போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தல்
பண்டிகை காலத்தில், பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகள் கிடைக்குமா என்பதில் அதிகம் கவனம் செலுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் பண்டிகை காலம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என வீதி ... Read More
சரேயில் (Surrey) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு
பலஸ்தீன நடவடிக்கைக் குழுவுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக சரேயில் (Surrey) தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட கைதி 50 நாட்களுக்கும் மேலாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், ஏனைய மூன்று ... Read More
அவுஸ்திரேலியாவில் நாஜி சின்னங்களை காட்சிப்படுத்திய பிரித்தானிய நாட்டவர் நாடு கடத்தப்படும் அபாயம்
அவுஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தியதாகக் கூறி குறித்த நபரின் விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 43 ... Read More
