Category: உலகம்

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜைக்கு சிறைத்தண்டனை

Nishanthan Subramaniyam- December 12, 2025

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், மதுபோதையில் மின்சார ஸ்கூட்டரை ஓட்டி, 51 வயதான இரு குழந்தைகளின் தந்தையை விபத்தில் கொன்ற 25 வயதுடைய பிரித்தானியப் பயணி Alicia Kemp என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு வருடங்கள் ... Read More

சிறப்பு கல்வித் தேவையுடைய மாணவர்களுக்காக பிரித்தானியா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Nishanthan Subramaniyam- December 12, 2025

சிறப்பு கல்வித் தேவையுடைய மாணவர்களுக்கு 50,000 கூடுதல் இடங்களை பொதுப் பள்ளிகளில் உருவாக்க, பிரித்தானிய அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 3 பில்லியன் பவுண்ட் நிதியை முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. திட்டமிடப்பட்ட சில புதிய ... Read More

தொழிலாளர் கட்சியில் தலைமைத்துவ நெருக்கடி

Nishanthan Subramaniyam- December 12, 2025

இங்கிலாந்தில் உள்ள தொழிலாளர் கட்சியின் (Labour Party) இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி நிலவி வருகின்றது. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமை சவாலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், கட்சியின் இடதுசாரிகள் ஏஞ்சலா ரேனரின் ... Read More

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Nishanthan Subramaniyam- December 12, 2025

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால், அந்நாட்டு நேரப்படி காலை 11:44 மணியளவில், ... Read More

பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

Mano Shangar- December 12, 2025

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷத்தில் புதிய பிரதமர் தெரிவுக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ... Read More

அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பல்!

Mano Shangar- December 11, 2025

வெனிசுலா கடற்கரையில் எண்ணெய் கொண்டுச் செல்லும் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அமெரிக்க துருப்புக்கள் ஹெலிகாப்டர் ஒன்றின் ஊடாக கப்பலின் தளத்தில் தரையிறங்கி, கப்பலின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து கப்பலை கைப்பற்றியுள்ளனர். இது குறித்த ... Read More

விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் பயணிகள் – டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி நடிவடிக்கை

Mano Shangar- December 11, 2025

விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகங்களைச் சரிபார்க்க டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. புதிய சட்டம் அமலுக்கு வந்தால், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 40 ... Read More

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஸ்டார்மர், வலியுறுத்தல்

Diluksha- December 10, 2025

சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நாடு கடத்துவதை எளிதாக்க மனித உரிமைச் சட்டங்களை சீர்திருத்துமாறு பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய தலைவர்களை வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டில்  மாற்றங்கள் குறித்து நடைபெற உள்ள ... Read More

தீபாவளி பண்டிகை யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைப்பு

Diluksha- December 10, 2025

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இன்று இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருவமான கலாச்சார ... Read More

வடக்கு லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் – 15 வயது சிறுவன் உயிரிழப்பு

Mano Shangar- December 10, 2025

வடக்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 15 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்லிங்டனில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான சந்தேகநபர் தலைமறைவாக ... Read More

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வெள்ளத் தடுப்புகள் தரம் குறைவானவை – ஆய்வில் தகவல்

Diluksha- December 10, 2025

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வெள்ளத் தடுப்புகள் தரம் குறைவாக இருப்பது புதிய பகுப்பாய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. பிரித்தானியா முழுவதும் வீடுகள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட பல வெள்ளத் தடுப்புகள் சரியான நிலையில் இல்லையென கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ... Read More

புகலிட கோரிக்கையாளர்களினால் பிரித்தானியாவுக்குள் போதைப் பொருள் ஆபத்து

Mano Shangar- December 10, 2025

புகலிட கோரிக்கையாளர்கள் மூலம் பிரித்தானியாவுக்குள் கணிசமாக போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. The Telegraph வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் உள்துறை அலுவலகம் மற்றும் தேசிய குற்றவியல் ... Read More