Author: Mano Shangar

ஜப்பானில் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்திய இலங்கையர் கைது

Mano Shangar- December 25, 2025

தனது கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்திய குற்றத்திற்கான இலங்கையர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவின் மினாடோ-குவில் உள்ள ஷினகாவா நிலையத்திற்கு அருகிலுள்ள யோஷினோயா உணவகத்திற்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 22 ... Read More

போதைப்பொருள் சந்தேக நபர்களுக்கு ஏழு நாள் தடுப்புக்காவல் உத்தரவு

Mano Shangar- December 25, 2025

தெற்கு கடலில் இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவினால் நெடுநாள் மீன்பிடி படகில் மீட்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஏழு நாள் தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை ... Read More

பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

Mano Shangar- December 25, 2025

அன்பு, பரிவு மற்றும் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

Mano Shangar- December 25, 2025

சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழ வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள ... Read More

அவுஸ்திரேலியாவில் நாஜி சின்னங்களை காட்சிப்படுத்திய பிரித்தானிய நாட்டவர் நாடு கடத்தப்படும் அபாயம்

Mano Shangar- December 24, 2025

அவுஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தியதாகக் கூறி குறித்த நபரின் விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 43 ... Read More

நீர்நிலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Mano Shangar- December 24, 2025

பண்டிகைக் காலத்தில் அறிமுகமில்லாத நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட பாதகமான வானிலையுடன் தொடர்புடைய அபாயங்களைக் காரணம் காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ... Read More

வேலணை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முக்கிய பேசு பொருளான “அம்மாச்சி”

Mano Shangar- December 24, 2025

வேலணை "அம்மாச்சி" உணவகத்தை தரம் மிக்கதுடன் நுகர்வோரை ஈர்க்கும் வகையிலும் முன்கொண்டு செல்ல உரிய பொறிமுறை உள்வாங்கப்பட வேண்டும் என பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வேலணை அம்மாச்சி உணவகத்தை அடுத்த ஆண்டுக்கான ... Read More

வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு உதவுவதே தனது முன்னுரிமை – கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் பிரதமர்

Mano Shangar- December 24, 2025

நாடு முழுவதும் பலர் வாழ்க்கைச் செலவில் போராடி வருவதாக பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு உதவுவதே தனது முன்னுரிமை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ... Read More

இங்கிலாந்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Mano Shangar- December 24, 2025

இங்கிலாந்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மான்செஸ்டர், லங்காஷயர் மற்றும் மேற்கு மற்றும் வடக்கு யார்க்ஷயரின் சில பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும் ... Read More

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுதலை

Mano Shangar- December 24, 2025

கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் இன்று காலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. Read More

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு

Mano Shangar- December 24, 2025

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் அணியை ... Read More

சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திமுக இருக்கும் – மு.க.ஸ்​டா​லின்

Mano Shangar- December 24, 2025

சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்​டா​லின் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்​பூரில் இடம்பெற்ற கிறிஸ்​து​மஸ் விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது 3,250 ... Read More