Author: Mano Shangar
எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் – டக்ளஸ் தேவானந்தா
எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து ... Read More
பண மோசடி – வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கைது
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான கு.திலீபன் மற்றும் அவரது செயலாளர் வவுனியா பொலிஸாரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி ... Read More
சீன ஆய்வு கப்பல்களுக்கு அனுமதி
இலங்கை வரும் சீன கப்பல்களுக்கு திட்டமிடப்பட்ட பொறிமுறைமையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று பேசிய அவர் ... Read More
இலங்கைக்குள் நுழைந்த இஸ்ரேலிய “டெர்மினேட்டர்” – நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி
இலங்கைக்கு வருகை தந்த "டெர்மினேட்டர்" என்று அடையாளம் காணப்பட்ட இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியுள்ளதாக சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது. காசாவில் பாலஸ்தீன குடிமகன் ஒருவரை கொடூரமாக கொலை செய்த ... Read More
“என் அனுமதியின்றி அவ்வாறு செய்யாதீர்கள்” – கோபப்பட்டு பேசிய விராட்
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் தங்கள் குழந்தைகளான வாமிகா மற்றும் அகாயின் தனியுரிமைக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் தம்பதிகள் ஆவர். முன்னதாக, கோலி தனது குடும்பத்தினருடன் இருக்கும்போது அனுமதியின்றி படங்களை எடுக்க வேண்டாம் என்று ... Read More
காவலாளியை கடித்து காயப்படுத்திய நபர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று மாலை பதிவாகியுள்ளது. மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றது. ... Read More
தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது – யாழ் நீதிமன்றில் வழக்கு
தமிழரசுக்கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது என்பதனால் செயலாளர் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை. இதற்கான நீதியை பெறவே யாழ் நீதிமன்றத்தில் நேற்று (18.12.2024) வழக்கொன்றை தாக்கல் செய்தேன் என ... Read More
2024ஆம் ஆண்டின் பிஃபாவின் சிறந்த வீரராக வினிசியஸ் ஜூனியர் தெரிவு
2024ஆம் ஆண்டின் பிஃபாவின் சிறந்த வீரருக்காக விருதை பிரேசில் தேசிய அணியின் வீரரும், ரியல் மெட்ரிடின் அணியின் வீரருமான வினிசியஸ் ஜூனியர் பெற்றுள்ளார். வினிசியஸ் தனது விளையாட்டு வாழ்க்கையில் முதல் முறையாக பிஃபா சிறந்த ... Read More
அஸ்வினை தொடர்ந்து விரைவில் கோலி, ரோகித் ஓய்வு – மாற்றம் காணப் போகும் இந்திய அணி
சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுதாக இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிர்ச்சியூட்டும் வகையில் நேற்று அறிவித்திருந்தார். போர்டர் - கவாஸ்கர் தொடரின் நடுவில் ஓய்வு பெறுவதாக அறிவித்த ... Read More
ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்களம் கண்டுள்ள சமார் 100க்கும் மேற்பட்ட வடகொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்யூன் இன்று தெரிவித்துள்ளார். "டிசம்பரில், வட கொரிய துருப்புக்கள் போரில் ... Read More
மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்படும் சாத்தியம்
கடவுச்சீட்டு வழங்குவதில் உள்ள நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தற்போது கிடைக்கக்கூடிய கடவுச்சீட்டுபிரதிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. எனவே, இந்தப் பிரச்சினை ... Read More
100 மில்லியன் நட்டஈடு கேரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு தொடுத்த சத்தியமூர்த்தி!
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று புதன்கிழமை அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். குறித்த ... Read More












