Author: Mano Shangar
உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று ... Read More
முல்லை நகர் வட்டாரத்தில் தேர்தல் பரப்புரைக்கூட்டம்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட முல்லைநகர் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நேற்றைய தினம் (01.04.2025) இடம்பெற்றது. குறித்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ... Read More
கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதலமைச்சரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
கச்சத்தீவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்வைத்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் வரவு செலவு கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று அவை கூடியதும் தமிழக ... Read More
‘பேட்மேன்’ பட நடிகர் வால் கில்மர் உயிரிழந்தார்
‘பேட்மேன்’ மற்றும் ‘தி டோர்ஸ்’ போன்ற படங்களில் பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 65 ஆகும். நிமோனியா காரணமாக வால் கில்மர் உயிரிழந்துள்ளதாக அவரது மகள் ... Read More
பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியை திருடிச் சென்ற நபர்
வடக்கு பயாகல சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பேருந்தில் இரவில் நுழைந்த நபர் ஒருவர், தொலைக்காட்சி மற்றும் ஒலிபெருக்கியைத் திருடிச் சென்றுள்ளார். பயாகல பொலிஸ் பிரிவில் உள்ள வடக்கு பயாகல சந்திப்பில் பேருந்தின் உரிமையாளர் இரவில் ... Read More
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித குமார மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா ... Read More
செவ்வந்தியை தேடி அநுராதபுரத்தில் தேடுதல் வேட்டை
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, அநுராதபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ... Read More
டிரம்பின் அச்சுறுத்தலுக்கு இஸ்ரேல் அடிபணிந்தது
அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இஸ்ரேல் நீக்கியுள்ளது. வர்த்தக நட்பு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கப் பொருட்கள் ... Read More
யாழில் இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன் – சாதனைப் புத்தகத்தில் பதிவிட முயற்சி
ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளர். சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ... Read More
குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் "பெலெஸ்ஸ" உணவகத்தில் ... Read More
ஜப்பானில் மூன்று லட்சம் பேரின் உயிரை பறிக்கும் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம்
ஜப்பானில் மூன்று லட்சம் பேரின் உயிரை காவுவாங்கக் கூடிய பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானிய அரசாங்க அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், ஒவ்வொரு ... Read More
விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்ப்பது தனி அழகு – சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்ப்பது தூரத்தில் உள்ள ஒரு வீட்டைப் பார்ப்பது போன்றது என்று விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இமயமலையும், மும்பையும் மிகவும் ... Read More












