Author: Mano Shangar
கொழும்பில் விதி மீறல்களில் ஈடுபட்ட சாரதிகள் – 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கொழும்பு நகரைச் சுற்றி பொலிஸாரால் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ... Read More
புனித பாப்பரசரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவிட்ட ஜனாதிபதி, வணக்கத்திற்குரிய பாப்பரசரின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது ... Read More
திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் – வத்திக்கான் அறிவிப்பு
திருத்தந்தை பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார் என்று வத்திக்கான் கமெர்லெங்கோவின் கார்டினல் கெவின் ஃபெரெல் திங்களன்று அறிவித்தார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஃபாரெல், இன்று திங்கட்கிழமை காலை 7.35 மணிக்கு ... Read More
17 வது முறையாக WWE சம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார் ஜோன் சீனா
பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா 17வது முறையாக WWE சம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். ரெஸில்மேனியா 41 (WrestleMania 41) போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கோடி ரோட்ஸை வீழ்த்தி ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 167 கத்தோலிக்கர்கள் “விசுவாசத்தின் சாட்சியாளர்களாக” அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள் ‘விசுவாசத்தின் சாட்சியாளர்கள்’ எனும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இந்த தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள், வத்திக்கானால், ... Read More
யாழ் . பெரிய கோவிலில் ஈஸ்டர் நினைவேந்தல்
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குத்தந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் ... Read More
முல்லைத்தீவில் வங்கியில் திருட்டு – இளைஞன் கைது
திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. முல்லைத்தீவு கூட்டுறவு கிராமிய வங்கி (CRB) கடந்த ... Read More
வேராய் விழுதாய் ஒன்றாவோம் – யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பெருமளவு பொலிஸார் குவிப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் “வேராய் விழுதாய் ஒன்றாவோம்” சங்கமத்தின் பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவணிக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நடை பவணி ஆரம்பமாகவிருந்த நிலையில், ... Read More
விடுமுறை நிறைவு – கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதல் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) தொடங்குகிறது. இன்று தொடங்கும் முதலாம் தவணையில் மூன்றாம் கட்டம் மே ஒன்பதாம் திகதி முடிவடைய உள்ளது, ... Read More
மன்னாரில் டிப்பர் வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு – இருவர் கைது
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்டிருந்த அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது சமிக்கை கட்டமைப்பை மீறி பொலிஸார் ... Read More
தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சிக்கு ஆதரவு – அர்ச்சுனா எம்.பி
உள்ளூராட்சி சபைதேர்தலில் பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் திருகோணமலை நகரசபைக்கும் போட்டியிடும் இரு சுயேட்சைக்குழுக்களை தமது கட்சியுடன் இணைப்பது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சிஐடி வசம் – விசாரணைக்கு சிறப்பு குழு நியமிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இன்று காலை உயிர்த்த ஞாயிறு ... Read More












