Author: Mano Shangar
இஸ்ரேலின் கொடூரம் – காசாவில் பெண் வைத்தியரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்
காசாவில் பாலஸ்தீன பெண் வைத்தியர் ஒருவரின் ஒன்பது குழந்தைகளை இஸ்ரேலியப் படைகள் கொலைசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாசர் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் ... Read More
திருகோணமலையில் கோர விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே இன்று காலை பாரிய விபத்து பதிவாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட ... Read More
நல்லூர் கொடியேற்றம் ஜூலை 29ஆம் திகதி – இம்முறை மேற்கு வாசலிலும் பந்தல்
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குராற்பண நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு சிறப்புற நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க ... Read More
கடவுச்சீட்டு மோசடி – சந்தேகநபர்கள் இருவர் கைது
வெளிநாட்டில் வசிக்கும் "கெலேஹெல்பத்தர பத்மே" என்றும் அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி பெரேரா என்ற ஒருவருக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை போலியாக தயாரித்தது தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வணிக குற்றங்கள், கடத்தல் மற்றும் கடல்சார் ... Read More
ஆலய சுற்றாடல்களை புனித பிரதேசமாக அறிவித்து வர்த்தமானி வெளியிட வேண்டும் – வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை
ஆலயச் சுற்றாடலில் மதுபான கேளிக்கை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அதை புண்ணிய பிரதேசமாக வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்ச் சைவ பேரவையினர் வடமாகாண ஆளுனரிடம் ... Read More
மட்டக்களப்பில் உணவகத்தில் வாங்கிய சாப்பாட்டு பொதியில் புழு
மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய சாப்பாட்டுப் பொதியில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத ... Read More
வானிலை முன்னறிவிப்பு – இன்று நாட்டின் பல இடங்களில் அடை மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், ... Read More
அம்பிட்டியே சுமனரதன தேரர் கைது
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய பீடாதிபதி அம்பிட்டியே சுமனரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் நடந்த ஒழுங்கீனமான நடத்தை சம்பவத்தின் அடிப்படையில் இந்தக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உஹனா பொலிஸாரினால் ... Read More
“மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்..” வைரலாகும் கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு!
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி இடையேயான பிரச்சனை, தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அவரது தோழி கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருக்கும் ... Read More
நீர் கட்டணங்கள் திருத்தப்படாது – அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவிப்பு
மின்சார கட்டண திருத்தத்திற்கு இணையாக நீர் கட்டண திருத்தம் செய்யப்படாது என்று நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். தற்போது (மே 23) நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் ... Read More
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 20 ஆபத்தான குற்றக் கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சந்தேக நபர்களை கைது செய்ய ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், ... Read More
வெள்ளவத்தையில் துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் – முன்னாள் அமைச்சர் உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கைது
கொழும்பில் - வெள்ளவத்தை பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பு தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ... Read More












