Author: Mano Shangar
ரஷ்ய ஜனாதிபதி புடினின் திடீர் முடிவால் உயிரை மாய்த்து கொண்ட அமைச்சர்
ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சரான ரோமன் ஸ்டாரோவைட்டின் மரணம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையிலும், அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் உயர் குற்றவியல் புலனாய்வு பிரிவு, ... Read More
விடுதலைப் புலிகள் காலத்தை விட தேசிய பாதுகாப்பு மோசமாகிவிட்டது – சாகர காரியவசம்
விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தை விட மோசமான சூழ்நிலைக்கு நாடு நகர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
திருகோணமைலையில் வெளிநாட்டவர்கள் மீது கொடூர தாக்குதல்
திருகோணமைலை - அலஸ்தோட்டம் பகுதியில் வெளிநாட்டவரக்ளை தாக்கிய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு 21ஆம் திகதி வரை ... Read More
தனது சம்பளப் பட்டியலை வெளியிட்டார் ஜகத் விதான எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவ்வாறு செய்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவு ... Read More
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
பங்களாதேஷூக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வருடமாக இலங்கை அணியில் இடம் ... Read More
இந்தியாவின் கொடிய மனைவிகள்: ஐந்து மாநிலங்களில் 785 கணவன்மார்கள் கொலை
இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் மட்டும் 785 மனைவிகள் தங்கள் கணவர்களைக் கொலைசெய்துள்ளதாக ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இவை வெறும் அரிதான கதைகள் மட்டுமல்ல. அவை வளர்ந்து வரும், ஆபத்தான போக்கின் ... Read More
மன்னா ரமேஷின் உத்தரவின் பேரில் கொஸ்கம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு
கொஸ்கம - சுதுவெல்ல பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்ற பாதாள உலகக் குற்றவாளியான கோட்டஹெர பொட்டா உட்பட மூன்று பேரை சுட்டுக் காயப்படுத்திய சம்பவம், பாதாள உலகத் தலைவர் மன்னா ரமேஷ் தலைமையிலான கும்பலால் ... Read More
மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியில் நான்கு சிறுவர்களின் மரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த இருவேறு விபத்துகளில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் அந்தப் பகுதியில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. மட்டக்களப்பு வாகரை பகுதியில் மீன்பிடிக்கச்சென்றுவந்த குடும்பம் ஒன்றின் மூன்று பிள்ளைகள் நீரில் ... Read More
முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு துபாயில் உள்ள ஒரு பாதாள உலகத் தலைவரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து டிரான் அல்ஸ் அனைத்து ... Read More
இரண்டு கோடி உறுப்பினர் இலக்கு.. மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்கும் த.வெ.க
திரை உலகில் உச்ச நடிகராக கொடிகட்டி பறக்கும்போதே, அரசியல் அவதாரம் எடுத்து புதிய கட்சி கொடியை கையில் ஏந்தியவர், நடிகர் விஜய். 2024-ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் திகதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற ... Read More
இரா.சம்பந்தனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (06) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ... Read More
போதையில் கணவன் – மனைவியை பொல்லால் தாக்கிய சகோதரன்
திருகோணமலை-மிரிஸ்வெவ பகுதியில் கணவன் மனைவி இருவரையும் மது போதையில் பொல்லால் தாக்கிய நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் காயங்களுக்குள்ளான இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ... Read More












