Author: Mano Shangar
அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – நிதி அமைச்சின் செயலாளர்
அமெரிக்காவுடனான பரஸ்பர வரி பேச்சுவார்த்தைகளின் வெற்றியின் அடிப்படையில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை ... Read More
மெல்ல மெல்ல இஸ்ரேல் நகரமாக மாறும் அறுகம்பே குடா – சுற்றுலா பயணி கவலை
இலங்கையின் அறுகம் விரிகுடாவில் இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் வணிகங்களின் அதிகரித்து வரும் இருப்பு குறித்து டிஜே டாம் மோனகிள் என்ற சுற்றுலாப் பயணி கவலைகளை எழுப்பியுள்ளார். "அறுகம் விரிகுடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ... Read More
கனடாவுக்கான வரியை உயர்த்தினார் டிரம்ப்
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கனடாவுக்கு விதிக்கப்படும் வரி வீதத்தை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்த புதிய வரி விதிப்புகள் வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பல ... Read More
இன்று முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
அதிவேக பாதையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் இன்று (1) முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாகும். இது தொடர்பாக இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் ... Read More
தோல்வியில் முடிந்தது துப்பாக்கிச் சூடு
ஹிக்கடுவையில் உள்ள தொடந்துவ மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் ஒருவரை சுடுவதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. நிதி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், துப்பாக்கி இரண்டு முறை தவறாகப் பயன்படுத்தப்பட்டு தோல்வியடைந்தது. ... Read More
புதிய சாதனை படைத்தார் சுப்மன் கில்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய அணியின் தலைவர் என்ற சாதனையை சுப்மல் கில் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் 732 ஓட்டங்கள் குவித்திருந்தது சாதனையாக இருந்தது. ... Read More
மியான்மாரில் அவசரகால நிலை முடிவுக்கு வந்தது
மியான்மார் இராணுவத்தினால் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ... Read More
இலங்கைக்கான வரியை 20 வீதமாக குறைத்தது அமெரிக்கா
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை அமெரிக்கா 20 வீதமாக குறைத்துள்ளது. முன்னதாக இன்று (1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத ... Read More
இனியபாரதி தலைமையில் நடந்தாக கூறப்படும் முக்கிய கொலை சம்பவங்கள் – சடலங்களை தோண்டும் பணிகள் ஆரம்பம்
கடத்தப்பட்டு காணாமல் போன் 18 வயதான பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்நெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடம் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்பப்பட்டுள்ளன. இதன்படி, திருக்கோவில் ... Read More
சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 60 பேர் உயிரிழப்பு
சீனாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி , கடந்த ஒரு வாரமாக நீடித்துள்ள மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெய்ஜிங்கில் 44 ... Read More
பாரதிய ஜனதா கட்சி உடனான உறவை முறித்துவிட்டது – தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சி உடனான உறவை முறித்துக்கொள்வதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைக் கூட்டி கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு ... Read More
ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பணம் மேற்கொள்ளும் இலங்கை அணி
இலங்கை கிரிக்கெட் அணி ஓகஸ்ட் மாத இறுதியில் ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பணம் மேற்கொள்ளவுள்ளது. இதன்போது இது அணிகளுக்கும் இடையில் இரண்டு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான ... Read More












