Author: Mano Shangar
யாழில் கடவுசீட்டு அலுவலகத்தை நாளை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்
யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக ... Read More
49வது தேசிய விளையாட்டு விழா – தங்கப்பதக்கம் வென்று அசத்திய சாமியா யாமிக்
49வது தேசிய விளையாட்டு விழாவில் இன்று இடம்பெற்ற 200M பெண்களுக்கான ஓட்ட நிகழ்ச்சியில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த முகம்மட் பாத்திமா சாமியா யாமிக் 24.33 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். சப்ரகமுவ மாகாணத்தின் ... Read More
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம்
“செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும். இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் ... Read More
குற்றவியல் கும்பல்களை முடிவுக்கு கொண்டுவர் இதுவே சரியான தருணம் – பொது பாதுகாப்பு அமைச்சர்
நாடு முழுவதும் ஊடுருவியுள்ள குற்றவியல் வலையமைப்புகளை தீர்க்கமாக அகற்ற வேண்டிய நேரம் நெருங்கியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதன்படி, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'கெஹெல்பத்தர பத்மே' மற்றும் ... Read More
யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் ஒன்பது கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைபொருட்களுடன் 25 வயதிற்குட்பட்ட யுவதி உட்பட இரு இளைஞர்கள் அடங்கலாக மூவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய ... Read More
எரிபொருள் விலை திருத்தம் – இன்று பிற்பகல் விஷேட அறிவிப்பு வெளியாகும்
செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ், இன்றுஅறிவிக்கப்படும் நாட்டின் எரிபொருள் விலைகள் நிலையானதாக இருக்கும் ... Read More
ரணிலின் லண்டன் பயணம் குறித்து வாக்குமூலம் பெற சமன் ஏக்கநாயக்கவிற்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய இராச்சிய விஜயம் மற்றும் அந்த விஜயத்திற்காக அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் ... Read More
அறுகம்குடா பகுதியில் இரு இஸ்ரேலிய நாட்டவர்கள் கைது
அறுகம்குடாவில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் வெள்ளிக்கிழமை (29) பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறுகம்குடாவில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி மீது இந்த இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது ... Read More
அதுரலியே ரதன தேரருக்கு விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரத்தன தேரர் இன்று (29) மதியம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஓகஸ்ட் 18ஆம் திகதி ... Read More
எளிமையாக நடந்த விஷால் – சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம்
பிரபல நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவருக்கும் மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சயதாரத்தம் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அவர்களின் நிச்சயதாரத்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ... Read More
கிளிநொச்சியில் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி
கிளிநொச்சி ஏ9 வீதியில் கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இன்று(29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ... Read More












