Author: Mano Shangar
புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் – தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம்
2025 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, சிங்கள மொழி மூலம் அதிக மதிப்பெண் பெற்றவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளாவிய ரீதியில் முதலிடம் பிடித்தவர் ... Read More
புலமை பரிசில் பரீட்சை – வவுனியா மாணவர்கள் சாதனை
தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 75 பேர் சித்தி. புலமைப்பரீட்சை பெறுபேறுகள்நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர். குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் ... Read More
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு – மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியானது
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி மாவட்ட மட்டத்திலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ... Read More
ஏழு வருடங்களின் பின்னர் திறந்துவைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம்!
வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் ஏழு வருடங்களின் பின்னர் இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு வவுனியா மதவுவைத்தகுளத்தில் 293 மில்லியன் ... Read More
பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய முக்கிய நபர் கைது
பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய பல கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு தலவாக்கலை, அகரபத்தனையில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் மீட்டியாகொட பகுதியில் நடந்த பல கொலைகளுடன் ... Read More
கெஹெல்பத்தர பத்மே நடத்தி வந்த தொழிற்சாலை – பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, இந்தத் தொழிற்சாலையில் நான்கு மில்லியன் ... Read More
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து காணாமல் போன சிசுவின் சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெமட்டகொட பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிப்பறையில் கடந்ம ... Read More
யாழில் ரயில் மோதி குடும்பப் பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை பயணித்த புகையிரதத்துடன் ... Read More
பட்டியலின அதிகாரியை காலில் விழ வைத்த கொடூரம்
பட்டியலின அதிகாரியை காலில் விழ வைத்த கொடூரம் சம்பவம் ஒன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், முனியப்பன் ... Read More
போதைப்பொருள் கடத்தும் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் – 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு
தெற்கு கரீபியனில் போதைப்பொருள் கடத்தும் கப்பலின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 11 "போதைப்பொருள் பயங்கரவாதிகள்" உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெனிசுலா கும்பலான ட்ரென் டி ... Read More
வன்முறைக்கு பின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி மணிப்பூருக்கு விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி மணிப்பூருக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளளன. மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பின்னர் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்திற்கு செல்லவுள்ளார். பிரதமர் மோடி ... Read More
கொழும்பில் துப்பாக்கிச் சூடு
மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வணிக இடத்தில் இருந்த ஒரு இளைஞரை குறிவைத்து ... Read More












