Author: Kanooshiya Pushpakumar
நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிப்பு
வறண்ட வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரத்மலானை, பிலியந்தலை, மொரட்டுவ, பாணந்துறை போன்ற பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ... Read More
பாதுகாப்பு செயலாளர் பதவியை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும்
நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என்று சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More
அம்பலாங்கொடை இரட்டைக் கொலைச் சம்பவம் – சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் ஊரவத்த பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் ஊரவத்த ... Read More
எதிர்க்கட்சி தலைவரின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி
பரவசத்துடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்றாகும். அதற்காக வாழ்த்துச் செய்தி அனுப்புவதை பாக்கியமாக கருதுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சி தலைவரின் வாழ்த்துச் செய்தியில், “இது சிவபெருமானுக்கு யாகம் ... Read More
கனேமுல்லே சஞ்சீவவின் கொலையின் பிரதான சந்தேகநபரைத் தேடி சோதனை நடவடிக்கை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கனேமுல்லே சஞ்சீவவின் கொலையின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷார செவ்வந்தி, தெபுவன, ரன்னகல தோட்டத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான வீட்டில் தலைமறைவாகியிருப்பதாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் ... Read More
ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி
மகா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன், தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்துக்களால் இன்று கொண்டாடப்படும் மகா ... Read More
பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டம்
காட்டு போலியோ வைரஸ் பதிவானதைத் தொடர்ந்து போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டத்தை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள ஆப்கான் அகதி முகாம்களைக் கொண்ட 104 கவுன்சில் பிரதேசங்களில் ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கொலை நடந்த புதுக்கடை நீதிமன்றத்தில் இருந்தவர்கள், ... Read More
11 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடையவை
இவ்வாண்டின் இது வரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 11 சம்பவங்கள் பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்றும், 6 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்தவை என்றும் பொலிஸ் ... Read More
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு
புதிய அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் புதிய பிரதானி செவரின் சபாஸுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ... Read More
வியாழக்கிழமை கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் உள்ளூராட்சி அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ... Read More
மாலைதீவு மற்றும் இலங்கை இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்(Masood Imad) இடையில் இன்று (25) ஜனாதிபதி ... Read More











