Author: Kanooshiya Pushpakumar
சஜித் பிரேமதாசவின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி
வலுவூட்டப்பட்ட பெண்களால் நிறைந்த அழகான இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த உயரிய பொறுப்பிற்காக எந்த நேரத்திலும் தேவையான ... Read More
புதிய மறுமலர்ச்சிக்கான பயணத்தில் பெண்கள் தலைமுறையினரின் ஆதரவு அவசியம் – ஜனாதிபதி
பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ... Read More
நாடாளுமன்றத்தில் ரணிலை விமர்சித்த பிமல் ரத்நாயக்க
பெராரி ரக வாகனத்தை ஓட்டுபவர் அல் ஜசீராவில் மோதி நசுங்கிவிட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (07) நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீட்டு குழு ... Read More
மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை மாற்ற நடவடிக்கை
மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் வரவு ... Read More
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை புனரமைக்க நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாண்டுக்குள் அவை அனைத்தையும் பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சபை முதல்வரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ... Read More
பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்களை நியமிக்க தீர்மானம்
இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (7) நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார். ... Read More
களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
களுத்துறை மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி நிறுவனங்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (07) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (07) ... Read More
தேசபந்து தென்னகோனின் வரப்பிரசாதங்கள் இரத்து?
கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட கார் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக ... Read More
இலங்கையின் விமானப் பயண கடவுச்சீட்டுக்கு வரவேற்பு
உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்க கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு "தி ஹென்லி" ... Read More
தவறான செய்திகளை வெளியிடும் வலைத்தளங்கள் விதிமுறைகளுக்குட்படுத்தப்பட வேண்டும்
தவறான செய்திகளை வெளியிடும் வலைத்தளங்களை சில விதிமுறைகளுக்கு உட்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்தார். இன்றைய தினம் நாடாளுமன்றில் நிதி ஒதுக்கீட்டு குழு விவாதத்தில் ... Read More
களுத்துறை மாவட்ட விருப்பு வாக்குகளை மீள எண்ண வேண்டும் – ராஜித சேனாரத்ன மனுத் தாக்கல்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணவும், புதிய முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் ... Read More
அண்மைய தினங்களில் 195 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் – காவிந்த ஜயவர்தன
அண்மைய தினங்களில் 195 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். இன்று (06) நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு செலவுத் ... Read More











