Author: Kanooshiya Pushpakumar

பொதுஜன பெரமுனவில் பிரதேச சபையில் களமிறங்கும் முன்னாள் சபாநாயகர்

Kanooshiya Pushpakumar- March 10, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். நேற்று (09) தங்கல்லை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் ... Read More

கைது செய்வதை தடுக்கக் கோரி தேசபந்து ரிட் மனு தாக்கல்

Kanooshiya Pushpakumar- March 10, 2025

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம ஹோட்டல் ஒன்றின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் ... Read More

இலங்கையின் முதலீடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

Kanooshiya Pushpakumar- March 10, 2025

இலங்கை பெறும் முதலீடுகளின் நிலை தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் தக்க வைத்து கொள்வதற்கும் நாடு விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் ... Read More

பணியிடங்களில் துன்புறுத்தப்படும் பெண்கள் – சஜித் பிரேமதாச

Kanooshiya Pushpakumar- March 8, 2025

பணியிட வன்முறை மற்றும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் காரணமாக நாட்டில் ஒவ்வொரு நபரும் வருடத்திற்கு ஆறு வேலை நாட்களை இழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ... Read More

மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்ள வேண்டும் – சரோஜா சாவித்திரி போல்ராஜ்

Kanooshiya Pushpakumar- March 8, 2025

மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்ள வேண்டும். பெண்ணாக ஆணுக்கும், ஆணாக பெண்ணுக்கும் மரியாதை செலுத்தும் சமூகத்தினுள் இந்த உயர்ந்த மனித தத்துவங்களை அடைய முடியும் என குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் ... Read More

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை

Kanooshiya Pushpakumar- March 8, 2025

அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து ... Read More

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம்

Kanooshiya Pushpakumar- March 8, 2025

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் இடம்பெற்ற பாதாள உலகக் குழு தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி எனப்படும் பெண், கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் ... Read More

குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக இரு சிறப்பு ஜனாதிபதி பணிக்குழுக்கள் வேண்டும் – சஜித் பிரேமதாச

Kanooshiya Pushpakumar- March 8, 2025

குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக இரு சிறப்பு ஜனாதிபதி பணிக்குழுக்கள் பெயரிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்திற்காக ஜனாதிபதி பணிக்குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மேலும் ... Read More

ஆண்களின் உலகில் பெண் என்பவள் மிகவும் சிறியவள்

Kanooshiya Pushpakumar- March 8, 2025

'ஆண்களின் உலகில் பெண் என்பவள் மிகவும் சிறியவள்' என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணீ குமாரி விஜேரத்ன தெரிவித்தார். இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் ... Read More

இம்யூனோகுளோபுலின் மருந்துகளில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதாக தகவல்

Kanooshiya Pushpakumar- March 8, 2025

கடந்த அரசாங்கத்தின் போது இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பு மருந்துகளில் நீர் இருப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பெப்புரோன் ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் போராட்ட முன்னணி

Kanooshiya Pushpakumar- March 8, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் ... Read More

வறட்சியான காலநிலையில் மாற்றம்

Kanooshiya Pushpakumar- March 8, 2025

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய வறட்சியான ... Read More