Author: Sylvester Dorin

புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானம்

Sylvester Dorin- January 25, 2025

சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காகவும் பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக மலையகப் மார்க்கம், ரயில் சுற்றுலாப் பயணிகளிடையே, பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் ரயில் ... Read More

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Sylvester Dorin- January 25, 2025

நுவரெலியா - உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று இரவு (24) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியா மாநகரசபையில் தொழில் புரிந்து வரும் ... Read More

புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்

Sylvester Dorin- January 25, 2025

மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ... Read More

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

Sylvester Dorin- January 25, 2025

முன்னாள் fox news தொகுப்பாளரான பீட்டர் ஹெக்செத், அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்காக நடத்தப்பட்ட செனட் சபை வாக்கெடுப்பில், ஹெக்செத்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலா 50 வாக்குகள் அளிக்கப்பட்டன. அந்த ... Read More

போரினால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கியாக்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு

Sylvester Dorin- January 25, 2025

இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களை புறக்கணித்து, சமூக நலன்களை கூட வழங்காது குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. முல்லைத்தீவு கடற்பரப்பில் ... Read More

கட்டாருக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

Sylvester Dorin- January 25, 2025

கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் அண்மையில் டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஊழியர்களிடம் ... Read More

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

Sylvester Dorin- January 24, 2025

இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2377/39ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய ... Read More

படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி

Sylvester Dorin- January 24, 2025

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி பெற்றுத்தருமாறு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை முன்வைத்துள்ளது. திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை (24.01.2025) ... Read More

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Sylvester Dorin- January 24, 2025

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளுடன் இணைந்து இன்று யாழ். பலாலி அந்தோணிபுரம் கடற்கரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ... Read More

அரிசி கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது

Sylvester Dorin- January 24, 2025

இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி, 20.01.2025 அன்று ஓட்டமாவடி 02, ஜும்மா பள்ளி வீதியில் உள்ள ஒரு களஞ்சியத்தில் சோதனை நடத்தியபோது, மட்டக்களப்பு நுகர்வோர் விவகார அதிகாரிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ... Read More

அரவிந்த செனரத் கோபா குழு தலைவராக நியமிப்பு

Sylvester Dorin- January 24, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 10ஆவது நாடாளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் (கோபா குழு) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தில், அந்தக் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.   Read More

பெண்கள் மத்தியிலும் புகைத்தல் வீதம் அதிகரிப்பு – சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை

Sylvester Dorin- January 24, 2025

இள வயது பெண்களின் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மைக்காலமாக பெண்கள் மத்தியில் புகைத்தல் பயன்பாட்டு வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ... Read More