Author: Sylvester Dorin
ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்
கொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம் பெற்றது. கொலை செயய்யப்பட்ட ... Read More
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை ஆரம்பித்துள்ள பாதுகாப்பு அமைச்சு
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் அடிப்படையpல் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்த (ஓய்வு), அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழ் உள்ள ... Read More
பல உயர் பொலிஸ் அதிகாரிகள் உடனடி இடமாற்றம்
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பல உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், 11 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்னை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
ஹட்டன் தனியார் பேரூந்து விபத்து – சாரதிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை
ஹட்டன் தனியார் பேருந்து விபத்தின் சாரதியை கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்குமாறும், இந்த வழக்கை எதிர்வரும் 05.06.2025 அன்று மீண்டும் விவாதத்துக்கு எடுக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான எம்.பரூக்தீன் இன்று (07) உத்தரவிட்டுள்ளார். ... Read More
மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்ட சாரதி – அனுமதிபத்திரம் இடைநிறுத்தம்
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போக்குவரத்து பரிசோதனையின் போது மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்டு பின்வாங்கிய பேரூந்தின் சாரதி, அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் ... Read More
சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை
வரலாற்றுச் சிறப்புமிக்க சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாசங்கரத்னா மற்றும் பிரதேசவாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகா சமன் ஆலய பஸ்நாயக்க நிலமேயின் ... Read More
2016 – 2020 காலப்பகுதியில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை நிறைவு செய்வோம்
2016 முதல் 2020ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்திற்கமைய ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீளாய்வு செய்து நிறைவு செய்யவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ... Read More
சுற்றுலா துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பம்
மட்டக்களப்பு நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்குடன் மாநகரத்தை அழகுப்படுத்தும் பணிகள் இன்று மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளர் எஸ் தணன்ஜெயன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட ... Read More
கண் சத்திரசிகிச்சை விவகாரம் – பார்வையிழந்தோருக்கு இழப்பீடு – அமைச்சரவையிலும் அனுமதி
கண் சத்திரசிகிச்சை காரணமாக பார்வையற்றோருக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (07) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ... Read More
நாடு முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பற்றாக்குறை
நாடு முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆசிரியர்களுக்கு ... Read More
நிதிக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்
நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் ராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஆர்கம் எல்லயஸ் ஆகியோர் நிதிக்குழுவின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் ... Read More
HMPV வைரஸ் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைரஸ் நோய் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More












