Author: Sylvester Dorin
‘நடத்துனரே பேருந்தை செலுத்தியுள்ளார்’ – பசறை விபத்து விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பசறை 10 ம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ... Read More
பிரதமர் சர்வதேச இரட்சிப்புப் படைத் தலைவர்களைச் சந்தித்தார்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும், இரட்சிப்புப் படையின் (சால்வேஷன் ஆர்மியின்) சர்வதேசத் தலைவர்களான ஜெனரல் லிண்டன் பக்கிங்ஹாம் மற்றும் ஆணையர் பிரான்வின் பக்கிங்ஹாம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஜனவரி 10 ஆம் தேதி நாடாளுமன்ற ... Read More
இனி இரவு நேரங்களிலும் சிகிரியாவை பார்வையிடலாம்
தொல்பொருள் மதிப்புடைய பல இடங்களை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சீகிரியாவை அதற்காக முதலில் தெரிவு செய்துள்ளதாக புத்தசாசன சமய ... Read More
வெறும் ஒன்பது நாட்களில் 70,944 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
2025 ஜனவரி 1 முதல் 9 வரையான காலப்பகுதியில் 70,944 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றலா துறை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனவும் குறிப்பாக 11,749 பேர் ... Read More
மதுபானம் – சிகரெட் விலைகள் அதிகரிப்பு
அனைத்து வகையான மதுபானங்களுக்கான கலால் வரியை 6வீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வரி அதிகரிப்பு நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அல்ட்ரா ... Read More
மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு
பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (10) இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, ... Read More
பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்து – 13 பேர் வைத்தியசாலையில்
கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More
மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம்
மலையக மக்களுக்கான உரிமைப் போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம் இன்று (10.01.2025) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ... Read More
மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் சமையல் வேளையில் ஈடுபட்டிருந்த வேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து, மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் ... Read More
முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு, விளக்கமறியல்
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு, ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டில் மிரிஹான பொலிஸாரால் இன்று (10) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜதந்திரியான உதயங்க ... Read More
வரி குறைக்கப்பட வேண்டும் என்ற ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை நிராகரிக்கும் அரசு
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பாரிய வரியை குறைத்து அனைத்து கல்வி பயனாளிகளுக்கும் நிவாரணம் வழங்குமாறு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு காகிதாதிகளை பெறுவதற்கு ... Read More
தனது பணிகளை ஆரம்பித்தார் தலதா அத்துகோரள
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியின் பணிகளை ஆரம்பித்துள்ளார். இன்று சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் அவர் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பித்தார். ... Read More












