Author: Sylvester Dorin
குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்த திட்டம்
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ... Read More
இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர்
இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் ... Read More
மாணவி கடத்தல் விவகாரம் – சாரதி கைது
கண்டி, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல மற்றும் கம்பளை பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக தனது நண்பி ஒருவருடன் தவுலகல நகருக்கு சென்று கொண்டிருந்தபோது, நேற்று ... Read More
இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபெண்டர் வாகனம் விபத்து
கொழும்பு துறைமுக நகரின் மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (11) மாலை இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபெண்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், சாரதி உட்பட மூன்று ... Read More
பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு – கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கை ஆரம்பம்
கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11.01.2025) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் ... Read More
இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து
வெயங்கொடை - கட்டுநாயக்க வீதியின் மினுவாங்கொட பிரதேசத்தில் இன்று (12) காலை வீதியில் பயணித்த இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. வெயங்கொடையிலிருந்து கட்டுநாயக்க நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ... Read More
தமிழக மீனவர்கள் எட்டு பேர் கைது
தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. ராமேஷ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்ஷன் ஆகியோருக்குச் ... Read More
தவணை பரீட்சை வினாத்தாள்கள் கசிவு – விசாரணைக்கு விசேட குழு
வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் வகுப்பு தவணை பரீட்சை வினாத்தாள்கள் மூன்று, தேர்வுக்க முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மாகாண கல்விச் செயலாளரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட ... Read More
துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது
தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிமிருந்து அனுமதிப்பத்திரத்துடன் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து ... Read More
உலக அயலகத் தமிழர் தினம் 2025
உலக அயலகத் தமிழர் தினம் 2025 இன்றும், நாளையும் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறவுள்ளது. இதன் முதல் நாள் நிகவுகளை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலிளினால் ... Read More
கோட்டாபய காலத்தில் இரத்து செய்யப்பட்ட திட்டம் மீண்டும் அமுல்
2020 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்பு நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2016 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2019 ... Read More
திடீர் சுகயீனம் காரணமாக 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா ஸ்ரீவாணி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 50 மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் தொடர்பாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் (11.01.2025) ... Read More












