Author: Diluksha
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் ... Read More
பிரதமர் மற்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இடையே சுவிட்சர்லாந்தில் சந்திப்பு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை (Kristalina Georgieva) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ... Read More
2025 இல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் பதிவு
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 1,282 புதிய தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் நோயாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 25 அன்று ... Read More
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொலை செய்த டெட்சுயா யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாரா நகர நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதிபதி ஷினிச்சி தனகா இந்த தீர்ப்பை வழங்கினார். 2022 ... Read More
வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 4,800 டொலர்களை கடந்தது
உலக சந்தைகளில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 4,800 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 4,858 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு ... Read More
பிரதமர் மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம்
மதுராந்தகம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. ... Read More
லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம்
லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் பல வருட சர்ச்சைகளுக்கு பிறகு, லண்டனில் புதிய சீன தூதரகத்திற்கான திட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. “நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படாவிட்டால் இதுவே இறுதி ... Read More
தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு
ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. ... Read More
கினிகத்தேனையில் மாணவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய மாணவர்களுக்கு விளக்கமறியல்
கினிகத்தேனை பகுதியில் 11 ஆம் வகுப்பு மாணவியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இருவர் மற்றும் குற்றத்திற்கு உதவிய மற்றொருவர் உட்பட இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 18 ஆம் திகதி சந்தேக ... Read More
கஸ்ஸப தேரரின் ரிட் மனு பரிசீலனைக்கு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனைக்கு ... Read More
சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டம் முட்டாள்தனமானது – ட்ரம்ப்
சாகோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், இந்த முடிவை “மிகப்பெரிய முட்டாள்தனமான செயல்” என ... Read More
2026 இல் இஸ்ரேலுக்கு வீட்டு தாதியர் வேலைகளுக்காக 1,000 இலங்கையர்களை அனுப்ப திட்டம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2026 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு வீட்டு தாதியர் வேலைகளுக்காக 1,000 இலங்கையர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் பணியகம் அல்லது பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் தாதியர் ... Read More












