Author: admin

நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி

admin- January 5, 2025

நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு கடந்த 30 ஆம் திகதி முதல் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா ... Read More

இஸ்ரேலுக்கு 08 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை – அமெரிக்கா முன்மொழிவு

admin- January 5, 2025

இஸ்ரேலியப் படைகள் நேற்று சனிக்கிழமை காசா பகுதி முழுவதும் மேற்கொண்ட சுமார் 30 தாக்குதல்களில் 70 பலஸ்தீனியர்கள் உயிரிழநந்துள்ளனர். குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதுஎவ்வாறாயினும் காசாவில் ... Read More

இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை

admin- January 5, 2025

Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ... Read More

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது

admin- January 5, 2025

மன்னார் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 200 போதை மாத்திரைகளுடன் ... Read More

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் பலி

admin- January 4, 2025

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 28 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த தீவிர குண்டுவெடிப்பில் 130 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இந்த ... Read More

வவுனியாவில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

admin- January 4, 2025

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான  குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (03).01 மாலை இடம்பெற்றுள்ளது. ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ... Read More

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் இந்தியாவிற்கு விஜயம்

admin- January 4, 2025

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தியாவிற்கு 02 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் நாளை மற்றும் நாளை மறுதினம் புதுடெல்லியில் இந்திய அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா அணைகள் ... Read More

ட்ரம்பின் ஆதரவாளர்களிடையே வெடித்த மோதல் – இந்திய குடியேறிகளுக்கு முக்கியப் பொறுப்பு – மாற்றமா சூழ்ச்சியா

admin- January 4, 2025

நீண்டகால அமெரிக்க விசா திட்டம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கு இடையே குடியேற்ற மோதல் வெடித்துள்ளது. திறன்சார் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைக்கும் விசா திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் தற்போது பெரும் ... Read More

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

admin- January 4, 2025

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு ... Read More

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

admin- January 4, 2025

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் எண்டனி பிளிங்கன் இந்த வார இறுதியில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி நாளை அவர் தென்கொரிய தலைநகர் சியோலுக்கு செல்லவுள்ளதாக ... Read More

மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை

admin- January 4, 2025

“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப்போவதில்லை என மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் பிரதேச ... Read More

ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிப்பு

admin- January 3, 2025

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03) முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்ற ... Read More