Author: admin
உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்காது- ட்ரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமார் ஜெலென்ஸ்கியின் வருகையை ... Read More
நிலவும் வறட்சியால் மின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு – மின்சார சபை
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைத் தெரிவித்துள்ளது. ... Read More
மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம்
On Max DT பிரமிட் நிதி முதலீட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கு இடம்பெற்றுள்ள அநீதி தொடர்பில் கவனம் செலுத்தி இழப்பீட்டு ... Read More
தேசிய மகளிர் வாரம் பிரகடனம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று ... Read More
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று நாட்டை வந்தடையும்
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று(27.02) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ... Read More
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்கட்சித் ... Read More
சிலாபத்தில் பெருமளவான போதைப்பொளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
சிலாபத்தில் 247 கிலோ 946 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை ... Read More
நாகை – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் இடைநிறுத்தம்
வங்கக் கடலில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ... Read More
பொது மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் பொது மருந்தகங்களை நிறுவுவது குறித்து சுகாதார அமைச்சு கவனம்
மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக சுகாதார அமைச்சின் மீதான மக்களின் நம்பிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவதும் பழமையானதுமான ... Read More
சூடானில் விமான விபத்து – 20 பேர் பலி
சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு வு கார்ட்டூமின் வடக்கு ஓம்துர்மானில் உள்ள வாடி சீட்னா இராணுவ ... Read More
வறட்சி காரணமாக 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 2295 குடும்பங்களைச் சேர்ந்த 12,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வறட்சி காரணமாக அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ... Read More
மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்
மினுவாங்கொடையில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பத்தண்டுவன பகுதியில் இன்று புதன் கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்ந அடையாளம் தெரியாத இருவர் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் ... Read More












