Author: admin

பாகிஸ்தான் அரசின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம்

admin- April 24, 2025

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளது. பிரபல சமூக ஊடக தளமான X இல் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கமைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பக்கம் ... Read More

இன்றைய தினமும் தங்கத்தின் விலை குறைவு

admin- April 24, 2025

தங்கத்தின் விலை இன்றைய தினம் 2,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,24 கரட் தங்கம் 267,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் ... Read More

ரூபாவின் பெறுமதி சரிவு

admin- April 24, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியமடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

வாக்குச் சீட்டுகளுடன் சர்வஜன பலய கட்சி வேட்பாளர் ஒருவர் கைது

admin- April 24, 2025

சர்வஜன பலய கட்சியிலிருந்து புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 85 வாக்குச் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் சந்தேக நபரிடம் ... Read More

இரத்தினபுரியில் நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்

admin- April 24, 2025

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 147 பணியாளர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயமாக இரத்தினபுரி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகையில் ​​ம ருத்துவ ... Read More

டயனாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

admin- April 24, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா ... Read More

மறு அறிவித்தல் வரை விசேட ரயில் சேவை இடைநிறுத்தம்

admin- April 24, 2025

ஸ்ரீ தலதா புனித யாத்திரைக்கென கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு முன்னெடுக்கப்பட்ட விசேட ரயில் சேவையை இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கோரிக்கைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் ... Read More

மேல் மாகாண ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு

admin- April 24, 2025

மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (23.04) இடம்பெற்றது. இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு கலந்துரையாடல் ... Read More

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமானது

admin- April 24, 2025

தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது. நாளை மற்றும் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ... Read More

தலதா வழிபாடு – இன்றும் நாளையும் யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

admin- April 24, 2025

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், இன்றும் நாளையும் யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர். ஸ்ரீ தலதா வழிபாடு கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. தற்போது ... Read More

பிரதான மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம்

admin- April 23, 2025

பிரதான மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை (23) மாலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்திலான ... Read More

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி

admin- April 23, 2025

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பிலான முடிவுகள் விரைவில் ... Read More