Author: admin
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கிலோ மீற்றர் மேற்கே 89 கிலோ ... Read More
வெசாக் வாரத்தை முன்னிட்டு நுவரெலியாவில் விசேட கழிவு முகாமைத்துவ திட்டம்
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று ஆரம்பமான அரசு வெசாக் விழாவிற்கு இணங்க, பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் நுவரெலியா நகரில் முறையாக கழிவுகளை அகற்றுவதை உறுதி செய்யவும் 'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் கீழ் சிறப்பு கழிவு முகாமைத்துவ ... Read More
நடிகை சேமினி பிணையில் விடுவிப்பு
நிதி மோசடி தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நடிகை சேமினி இத்தமல்கொட இன்று கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு ... Read More
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் பிராந்தியத்தில் அமைதியை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராட்டியுள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக உத்தியோகப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட ... Read More
பஸ் விபத்துக்களில் காயமடைந்தவர்களை, ஹெலிகப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை
ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியிலும் வெலிமடையிலும் இடம்பெற்ற பஸ் விபத்துக்களில் பலத்த காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாளரின் ... Read More
பஸ் விபத்தில் உயிழந்தோரின் குடும்பத்திற்கு ஜனாதிபதி இரங்கல்
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இரங்கல் ... Read More
ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு
ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூரில், இந்திய விமானப்படை தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் ... Read More
இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்
இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியுள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More
பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் நால்வர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். எமிரெட்ஸ் விமான ... Read More
நுவரெலியா, கண்டி பிரதான வீதியில் விபத்து – பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்துள்ளது. ............ நுவரெலியா – கண்டி பிரதான ... Read More
சிறைக் கைதிகளை சந்திக்க வாய்ப்பு
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) ஆகிய இரு தினங்களும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் ... Read More
இந்தியா – பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை அதிகரிக்க ட்ரம்ப் தீர்மானம்
இந்தியா - பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை கணிசமாக அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனக்குச் சொந்தமான சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, "தற்போதைய ... Read More












