Author: admin
போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் குறைந்துள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளதுடன் டெல்லியில் உள்ள அவரது ... Read More
38 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம்
நாடு முழுவதிலும் 38 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை அதிக ஆபத்துள்ள டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது. மே மாதத்தில் மாத்திரம் 2,200 க்கும் மேற்பட்ட டெங்கு ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 69 ... Read More
பல மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை
பல மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இன்று புதன்கிழமை ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு இலட்சத்து 73,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக ... Read More
23 ரயில்கள் இரத்து
பிரதான மார்க்கத்தில் 23 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்வே சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான, களனி, கரையோர மற்றும் புத்தளம் மார்க்கத்திலான ரயில்கள் ... Read More
குருநாகலில் நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு
குருநாகல்,கல்கமுவ - பாளுகடவல வாவியில் நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். உறவினர் வீட்டிற்குச் சென்று, வாவியில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி- மீரிகம பகுதியைச் சேர்ந்த 12 ... Read More
கண்டி – அலதெனிய விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
கண்டி - அலதெனிய, குளுகம்மன பஸ் விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கண்டி, அலதெனியா பகுதியில் பஸ் ஒன்று வீதியைவிட்டு விலகி ... Read More
அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா தீர்மானம்
அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் ... Read More
பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்
பொலன்னறுவை, மன்னம்பிட்டிய நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர். கதுருவெல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று, மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது இந்த ... Read More
முதுகடுவ பகுதியில் விபத்து – 10 பேர் வைத்தியசாலையில்
கொழும்பில் வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஆனமடுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளனாதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். முதுகடுவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது. இந்த விபத்தில் மூன்று ... Read More
சிலாபம் – கொழும்பு வீதியில் விபத்து – கான்ஸ்டபள் ஒருவர் பலி
சிலாபம் – கொழும்பு வீதியில் கார் ஒன்று மோதியதில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபள் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாரவில ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு ... Read More
ட்ரம்ப், சவுதி அரேபியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, இன்று காலை ரியாத்தை வந்தடைந்த ட்ரம்பை இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார். இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக ... Read More












