Author: admin
கலிபோர்னியாவில் தொடரும் பதற்றம் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்ணீர் புகை பிரயோகம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு பாதுகாப்பு படையைச் ... Read More
இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் சேவையில் இணைக்க நடவடிக்கை
இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக பதவி விலகிய 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம பொலிஸ் ... Read More
பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள்
பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு ... Read More
நாளை முதல் மீண்டும் மழையுடனான வானிலை
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நாளை (10.06) முதல் மழையுடனான வானிலை மீண்டும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ... Read More
பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்
பொசன்பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அதனை அண்மித்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ... Read More
சரியான முறைமையின்றி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதாக ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு சரியான முறைமையின்றி அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ... Read More
மீண்டும் மழையுடனான வானிலை
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மழையுடனான வானிலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, ... Read More
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கிளி கொள்ளை
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் வைக்கப்பட்டிருந்த 500,000 ரூபாவுக்கும் மேற்பட்ட மதிப்புடைய நீலம் மற்றும் மஞ்சள் நிற மக்கா கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் கடந்த 04 ஆம் திகதி இரவு ... Read More
அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு
அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம் நாளை திங்கட்கிழமை (09) காலை 6:00 மணி முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் உப்புல் ரஞ்சித் குமார இதனைத் ... Read More
மட்டக்குளியில் T-56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது
கொழும்பு ,மட்டக்குளி - சமித்புர பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேநகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 29 ... Read More
டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை
பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் அனைத்து பாடசாலை வளாகங்களையும் நுளம்புகள் இல்லாத முறையில் பராமரிக்க பொருத்தமான உள் ... Read More
மாத்தறை சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை
மாத்தறை சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். மாத்தறை சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் இந்த ... Read More












