அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மேலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )